திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 பேர் உடல் கருகி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தென் கொரியா நாட்டின் தலைநகர் சியோலில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் இச்சியான் நகர் அமைந்துள்ளது. இங்கு 4 மாடிகளைக் கொண்ட ஒரு கட்டிடம் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் முதல் தளத்தில் ஒரு ஹோட்டலும், 2,3-வது தளத்தில் அலுவலகமும், 4-வது தளத்தில் ஒரு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் திடீரென 4-வது தளத்தில் உள்ள மருத்துவமனையில் […]
