கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவர் மீது மோதியதில் டிரைவர் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேற்கு வங்காள மாநிலத்தில் வசித்து வந்த சந்திப்பிரானு என்பவர் தனது குடும்பத்தினர் 6 பேருடன் தேனி மாவட்டம் மேகமலையை சுற்றி பார்ப்பதற்காக காரில் சென்றுள்ளார். இதனையடுத்து மேகமலையை சுற்றி பார்த்துவிட்டு சின்னமனூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த காரை மதுரையை சேர்ந்த நாகராஜன் என்பவர் ஓட்டியுள்ளார். அப்போது தென்பழனி வனத்துறை சோதனை சாவடி அருகே கார் சென்று […]
