அரசு பொது மருத்துவமனைகளில் பெரும்பாலும் பணக்காரர்களை விட ஏழை எளிய மக்களே அதிகமாக மருத்துவம் பார்க்க செல்கின்றனர். இப்படியிருக்கையில் வறுமையின் காரணமாக செல்லும் மக்களை ஒரு சில மருத்துவமனைகளில் போதிய இடம் இல்லை என்று திருப்பி கூட நடைபெறுகின்றது. இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள சித்தரதுர்கா என்ற மாவட்டத்தில் ஒரு அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. அந்த அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் பொதுப்பிரிவில் நாய் படுத்து உறங்கும் புகைப்படமானது இணையத்தில் வெளியாகி உள்ளது. இதை பார்த்த […]
