ரஷ்யா தாக்குதலால் இதுவரை 324 மருத்துவமனைகளை சேதபடுத்தியதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா, அதன் முக்கிய நகரங்களை கைப்பற்றும் நோக்கில் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது. அதன்படி மரியுபோல் நகரை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா தனது இறுதிக்கட்ட தாக்குதலைநடத்தி வருகிறது. இதையடுத்து துறைமுகத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டதாக கூறியுள்ள ரஷ்யா, இதுவரை 1160 உக்ரைன் வீரர்கள் அங்கு சரண் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்கா, […]
