இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் இருக்கும் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்த மிக நீளமான வரிசையில் மக்கள் காத்திருக்கிறார்கள். உலக நாடுகளில் தற்போது ஓமிக்ரான் என்ற கொரோனாவின் புதிய வகை மாறுபாடு பரவி வருகிறது. எனவே இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில், இங்கிலாந்தில் ஒமிக்ரான் பாதித்து ஒருவர் பலியாகியிருப்பதாக நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியிருக்கிறார். அதன்பின்பு இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசியளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் […]
