மருத்துவ கல்லூரிகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது அறிவித்திருக்கிறார். மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தனியார் கல்லூரிகளில் இடம் பிடித்த அரசுப்பள்ளி மாணவர்களுடைய கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று தற்போது தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்க பெற்றுள்ள மாணவர்கள் கல்வி கட்டணத்தை செலுத்துவதில் உள்ள சிரமத்தை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தின் […]
