Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாற்றம்…. சற்றுமுன் அதிரடி….!!!

தமிழக மருத்துவத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூட்டுறவு மற்றும் உணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் புதிய செயலாளராக செந்தில்குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் .மேலும் உள்துறை செயலாளராக இருந்த எஸ் கே பிரபாகர் மாற்றப்பட்டு பணீந்திர ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்துத்துறை ஆணையராக எல்.நிர்மல்குமாரும், வணிகவரிகள் துறை ஆணையராக தீரஜ் குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  மண்ணியல் மற்றும் சுங்கத்துறை ஆணையராக ஜெயகாந்தன் நியமனம். கூட்டுறவுத்துறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. உங்களுக்கு இந்த அறிகுறி இருக்கா?…. சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு, வாரக் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது. இந்நிலையில் சளி, இருமல் காய்ச்சல் போன்ற அறிகுறி இருப்பவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய மேற்கொள்ள என்று மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் ஒமிக்ரான் பாதிப்பு மூக்கு, தொண்டையில் மட்டுமே ஏற்படுவதால் அலட்சியமாக இருக்க […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்த வேண்டும்…. மாவட்ட ஆட்சியர்களுக்கு பரந்த உத்தரவு…!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது வாரம் இரண்டு முறை தடுப்பூசி முகாம்கள் நடத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி என்று தமிழக பொதுசுகாதார சட்டத்தில் திருத்தம் செய்து கடந்த 19ஆம் தேதி ஆணை வெளியிடப்பட்டது. அதில் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்களா என  பள்ளிகள், கல்லூரிகள், கடைகள், சந்தைகள் மற்றும் தெருக்களில் உறுதி செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கடை ஊழியர்கள் […]

Categories
மாநில செய்திகள்

3 மாவட்டங்களில்… “அதிகரிக்கும் டெங்கு”…. இந்தாண்டு மட்டும் 3 பேர் பலி… ராதாகிருஷ்ணன் பேட்டி!!

சேலம், திருச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.. தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.. இன்று 5ஆவது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.. இந்த நிலையில் சென்னையில் மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சியை ஆய்வு செய்தபின் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 32,017 இடங்களில் 5வது தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. 48.6 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.  மேலும் 7 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் போலி தடுப்பூசிகள் இல்லை – சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்..!!

தமிழகத்தில்போலி தடுப்பூசிகள் இல்லை என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.. சென்னையில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில்,  “தடுப்பூசிகள் வருகை அதிகரித்துள்ளன, மக்களிடம் தடுப்பூசி போடும் ஆர்வம் குறைந்துள்ளது. மகாராஷ்டிரா, கொல்கத்தா போன்ற பகுதிகளில் தான் போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள் எதுவும் இல்லை; நேரடியாக மத்திய அரசு தொகுப்பில் இருந்துதான் தடுப்பூசிகள் பெறுகிறோம்” தமிழகத்தில் தற்போது 21 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன. கூடுதல் தடுப்பூசியில் வழங்க […]

Categories

Tech |