உரிய ஏற்பாடு செய்யவில்லை என்பதால் அரசு நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். சென்னை எழும்பூரில் பருவகால காய்ச்சல்களை கட்டுப்படுத்த மருத்துவத் துறையின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதாவது, எழும்பூரில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பருவ கால காய்ச்சல்களை கட்டுப்படுத்துவது தொடர்பான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அங்கு வந்து மேடையில் உட்கார்ந்திருந்தார். அப்போது நிகழ்ச்சியில் நேரடியாக 1,000 மருத்துவர், செவிலியர் கலந்து கொள்வதாக கூறப்பட்ட நிலையில் […]
