தமிழகம் முழுவதும் எந்த மருந்து தட்டுப்பாடும் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் சில தினங்களாகவே தேவையான மருந்துகள் இருப்பில் இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. மேலும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கும் மருந்துகள் இருப்பில் இல்லை எனவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இதுபற்றி அவர், “தமிழகத்தில் 32 இடங்களில் உள்ள தலைமை மருந்து கிடங்குகளில் எந்தெந்த மருந்துகள் எவ்வளவு நாள்களுக்கு இருப்பு உள்ளது என்பதை தகவல் பலகை மூலம் அறிவிப்பாக […]
