தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதிக பணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் இந்த வருடம் முதல் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது என மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. அண்மையில் அரசு மருத்துவர்களுக்கான இடம் மாறுதல் கவுன்சிலிங் வெளிப்படை தன்மையுடன் நடைபெற்றது. இதில் 90 முதல் 95 சதவீதம் பேர் அந்தந்த பணியிடங்களில் சேர்ந்துள்ளனர்.தனியார் மருத்துவக் கல்லூரிகள் பெற்றோர்களிடம் அதிக பணம் வசூலிப்பதை தடுக்கவும் மாணவர்களின் நலனை கருதியும் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி கவுன்சிலிங் இடத்தை தேர்வு செய்ததும் […]
