இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் படிக்கும் மாணவர்கள் தங்களுடைய படிப்பு முடிந்த பிறகு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தாங்கள் படிக்கும் மருத்துவமனையில் வேலை பார்க்க வேண்டும். இதற்கான ஒப்பந்தம் செய்யப்படும் நிலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்க்க முடியாத மருத்துவர்கள் குறிப்பிட்ட அபராத தொகையை மாநிலத்தில் செலுத்த வேண்டும். இந்த ஒப்பந்த கொள்கை செல்லுபடியாகும் என கடந்த 2019-ம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகு இது தொடர்பான விரிவான கொள்கையை ஆராய்வதற்காக மருத்துவர் பி.டி. அதானி […]
