மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக கூறி மாணவியின் கல்வி சான்றிதழ்களை வாங்கி விட்டு மோசடி செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள நரிகட்டியூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பேபிசித்ரா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரசிகா என்ற மகள் உள்ளார். இவர் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதற்கிடையே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் மற்றும் மதுரையில் கெசிட் […]
