Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ!!…. செல்போனை ஹேக்கிங் செய்து ஒரு கோடி ரூபாய் மோசடி…. அதிர்ச்சி சம்பவம்…!!!!!

மராட்டிய மாநிலத்தில் தொழிலதிபரின் மொபைல் போன் ஹேக்கிங் செய்து மர்ம நபர்கள் ஒரு கோடி ரூபாய் அபேஸ் செய்துள்ளனர். மராட்டிய மாநிலத்தில் உள்ள தானே நகரில் தொழிலதிபர் ஒருவரின் செல்போனை ஹேக்கிங் செய்து பண மோசடி நடைபெற்றுள்ளது. இது பற்றி வாக்லே எஸ்டேட் காவல் நிலைய அதிகாரி கூறிய போது, நவம்பர் 6 ,7-ம் தேதியில் தொழிலதிபரின் செல்போன் ஹேக்கிங் செய்யப்பட்டதன் மூலமாக அவரது வங்கி கணக்கில் இருந்து வேறொரு கணக்குக்கு நெட் பேங்கிங் மூலமாக ரூ.99.50 […]

Categories
தேசிய செய்திகள்

பூமிக்கு அடியில் இருந்து வரும் மர்ம ஒலி….. பீதியில் கிராம மக்கள்….. எதற்காக தெரியுமா?….!!!!

மராட்டிய மாநிலம், லத்தூர் மாவட்டத்தில் கில்லாரியில் இருந்து 28 கி.மீ தொலைவில் உள்ளது ஹசோரி கிராமம். கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி முதல் இந்த கிராமத்தில் பூமிக்கு அடியில் இருந்து மர்மமான சத்தம் கேட்பதாக கிராம மக்கள் அச்சமடைந்து வந்துள்ளனர். இதையடுத்து மாவட்ட அதிகாரிகள் இந்திய புவி காந்தவியல் நிறுவனத்தின் நிபுணர்களை கிராமத்திற்கு சென்று ஆய்வு செய்யும் படி தெரிவித்தனர். அவர்கள் ஆய்வு செய்தபோது இந்த பகுதியில் எந்த நில அதிர்வும் பதிவாகவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதே […]

Categories
தேசிய செய்திகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு….. தேசியக்கொடி நேரத்தில் ஒளிரும் அணை….. வைரல் வீடியோ….!!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு மராட்டிய மாநிலத்தில் தேசியக்கொடி நேரத்தில் பாட்ஷா அணை ஒளிரப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு மராட்டிய மாநிலத்தில் உள்ள பாட்சா அணை தேசியக்கொடி நிறத்தில் ஒளிர வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம் மும்பரமாக நடைபெற்று வருகின்றது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி கடந்த ஜூலை 22ஆம் தேதி ஹர் கர் திரங்கா என்ற முன்னெடுப்பை தொடங்கியுள்ளார். Our love for the Nation is unmatchable […]

Categories
தேசிய செய்திகள்

உச்சக்கட்ட கொடூரம்!…. மகளை அடித்து கொன்ற பெற்றோர்…. வெளியான திடுக்கிடும் தகவல்…..!!!!

மராட்டிய மாநிலம் நாக்பூர் மாவட்டம் சுபாஷ் நகரில் வசித்து வருபவர் சித்தார்த் சிம்னி (45)-ரஞ்சனா(42)தம்பதியினர். இந்த தம்பதியினருக்கு 16 மற்றும் 5 வயதில் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதனிடையில் யூடியூப் சேனல் நடத்திவரும் சித்தார்த் தன் மனைவி மற்றும் 2 மகள்களுடன் சென்ற மாதம் தஹல்கட் பகுதியிலுள்ள இஸ்லாமிய வழிபாட்டு தலத்திற்கு சென்றுள்ளார். அங்கு சென்று வந்த பிறகு 5 வயதான தன் 2-வது மகளின் நடவடிக்கைகள் மாறியதாக சித்தார்த் மூட நம்பிக்கை கொண்டுள்ளார். இதையடுத்து தனது […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் அதிர்ச்சி….! “ஒரு மருத்துவரின் குடும்பத்தில் 9 பேர்”….. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…..!!!!

மராட்டியத்தில் டாக்டர் குடும்பத்தை சேர்ந்த 9 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் சாங்கிலி மாவட்டம் மீரஜ் தாலுகா மய்சால் பகுதி அம்பிகா நகரில் வசித்து வந்தவர் மாணிக் எல்லப்பா. இவர் கால்நடை மருத்துவராக பணியாற்றி வருகிறார். இதே பகுதியில் மற்றொரு வீட்டில் இவரது தம்பி போபட் எல்லப்பா, பள்ளிக்கூட ஆசிரியராக உள்ளார். இவர்கள் வசித்து வந்த வீடுகள் நேற்று காலை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் […]

Categories
தேசிய செய்திகள்

“என்னை கடவுள் அழைக்கிறார்” சிக்கிய கடிதம்…. தற்கொலை செய்த இளைஞர் பகீர்…!!!!

மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவர் தன்னுடைய வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அறிந்த அந்த பகுதியில் உள்ள ஒருவர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் சோலாப்பூரை சேர்ந்த சூர்யகாந்த் என்பதும் அவர் நாக்பூரில்உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்தில் இருந்து ஒரு தற்கொலை கடிதம் ஒன்றை […]

Categories
தேசிய செய்திகள்

அட கொடுமையே….!! 2 வருடம் 20 நாய்களுடன் 11 வயது சிறுவன்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

மராட்டிய மாநிலம் புனே நகரில் கொந்தவா பகுதியில் 11 வயது சிறுவன் 20-க்கு மேற்பட்ட தெரு நாய்களுடன் அடைத்து வைக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் இதனை பார்த்து அப்பகுதியை சேர்ந்த ஒருவர் இது தொடர்பாக நியான் தேவி குழந்தைகள் நல தொண்டு நிறுவனத்தை தொடர்பு கொண்டு  தகவல் அளித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அமைப்பைச் சேர்ந்த சகஸ்ரபுத்தே கூறியதாவது, கொந்தவா பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் ஒரு சிறுவனை அடைத்து வைக்கப்பட்டிருப்பதைை அதே பகுதியை […]

Categories
தேசிய செய்திகள்

3 மீட்டர் வளையம், குண்டு….வானில் இருந்து விழுந்த மர்மம்?…பெரும் பரபரப்பு…!!!!

மராட்டியத்தில் 3 மீட்டர் சுற்றளவு கொண்ட வளையம் மற்றும் குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டு உள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மராட்டிய மாநிலம் சந்திராபூர் என்ற நகரில் சிந்தேவாஹி கிராமத்தில் நேற்று இரவு, 3மீட்டர் சுற்றளவு கொண்ட வளையம் இருப்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது. மேலும் இதுபற்றி சிந்தேவாஹியின் தாசில்தார் கணேஷ் ஜக்டேல் கூறுகையில், அந்த வளையம் மிகவும் சூடாக இருந்துள்ளது எனவும் மேலும் வானத்திலிருந்து விழுந்தது போல் தோன்றியது என கூறியுள்ளார். இதேபோல் இன்று காலையில் மற்றொரு […]

Categories
தேசிய செய்திகள்

சுட்டெரிக்கும் வெயில்…. சுருண்டு விழுந்து இளைஞர் பலி….பெரும் பரபரப்பு…!!!!

வெயிலின் தாக்கத்தால் இளைஞரொருவர் சுருண்டு விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மராட்டிய மாநிலத்தில் கோடைகாலம் தொடங்கியிருப்பதால், காலை முதலே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் வட மராட்டிய பகுதியான விதர்பா, மரத்வாடா என்ற பகுதிகளில் வெப்ப அலை அதிக அளவில் இருப்பதால், பொதுமக்கள் யாரும் வெளியே நடமாட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில்  ஜல்காவை சேர்ந்த ஜித்தேந்திரா (வயது 27) என்பவர் நேற்று முன்தினம் பிற்பகலில் பண்ணையில் வேலை […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி தகவல்…. அரசு ஊழியர்களின் சம்பளம் கட்…. மாநில அரசின் அதிரடி ஆக்ஷன்…!!!

அலுவலகத்திற்கு தாமதமாக வந்துள்ள ஊழியர்களின் சம்பளத்தை மாநகராட்சி கமிஷனர் பிடித்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மராட்டிய மாநிலத்திலுள்ள நவி மும்பை மாநகராட்சி நிர்வாகம், அரசு அலுவலகங்களில் பணிக்கு தாமதமாக வந்துள்ள அதிகாரிகள் மற்றும்  ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்துள்ளது. மேலும் அவர்கள் எந்தெந்த நாட்களில் பணிக்கு தாமதமாக வந்தார்களோ, அந்த நாட்கள் அவர்களுக்கு சம்பளம் பிடித்தம் என்று அறிவித்துள்ளது. மேலும் தொடர்ந்து தாமதமாக வந்துள்ள 3 ஊழியர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக் நியூஸ்….அரசு ஊழியர்களின் சம்பளம் கட்…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

மராட்டிய மாநிலத்திலுள்ள நவி மும்பை மாநகராட்சி நிர்வாகம், அரசு அலுவலகங்களில் பணிக்கு தாமதமாக வந்துள்ள அதிகாரிகள் உட்பட 191 ஊழியர்களின் சம்பளத்தை குறைத்துள்ளது. மேலும் அவர்கள் எந்தெந்த நாட்களில் பணிக்கு தாமதமாக வந்தார்களோ, அந்த நாட்கள் அவர்களுக்கு சம்பளம் இல்லை என்று அறிவித்துள்ளது. மேலும் தொடர்ந்து தாமதமாக வந்துள்ள 3 ஊழியர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 27, 2021 அன்று மாநகராட்சி கமிஷனர் அபிஜித் பங்கர் அரசு அலுவலகங்களில் ஆய்வு […]

Categories
தேசிய செய்திகள்

மராட்டிய மாநில ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…!! கூடுதலாக இயக்கப்படும் ரயில் சேவைகள்…!!

மத்திய ரயில்வேயில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் சில குறிப்பிட்ட நேரங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதியை சந்தித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு கூடுதலாக 36 மின்சார ரயில்கள் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளன. மராட்டிய மாநிலத்தின் மத்திய ரெயில்வே மெயின் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் மின்சார ரெயில் சேவைகளின் எண்ணிக்கை 894 ஆக அதிகரித்து உள்ளது. ஒட்டுமொத்தமாக துறைமுகம், டிரான்ஸ்ஹார்பர் மற்றும் மெயின் வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில் […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போடலையா? ரேஷன் பொருட்கள், கேஸ் கிடையாது…!!

குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பு ஊசியை செலுத்தி கொண்ட மக்களுக்கு மட்டுமே சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் மாவட்ட ஆட்சியர் சுனில் சவான் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மராட்டிய மாநிலத்தில் இதுவரை 74 விழுக்காடு பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மாவட்ட வாரியாக தடுப்பூசி செலுத்தியவர்கள் விபரம் வெளியிடப்பட்டது. இதில் அவுரங்காபாத் மாவட்டத்தில் வெறும் 55 விழுக்காடு பேர் மட்டுமே […]

Categories
தேசிய செய்திகள்

மராட்டிய மாநிலத்தில் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த பேருந்து கட்டண உயர்வு… அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!

மராட்டிய மாநிலத்தில் நள்ளிரவில் திடீரென்று பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மராட்டிய மாநில சாலை போக்குவரத்து கழகம் சார்பில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த மாநிலத்தில் மொத்தம் 16 ஆயிரம் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் 95 ஆயிரம் பேர் வேலை பார்த்து வருகின்றனர் இந்த பஸ்கள் மும்பையிலிருந்து புனே உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று நள்ளிரவு முதல் திடீரென்று அனைத்து வகை பஸ்களின் கட்டணத்தையும் அரசு உயர்த்தியுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து […]

Categories
தேசிய செய்திகள்

தியேட்டர்களை திறக்க அனுமதி…. மகிழ்ச்சியில் சினிமா ரசிகர்கள்….!!

கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து மராட்டிய மாநிலத்தில் வரும் அக்டோபர் 22 முதல் திரையரங்குகளை திறக்க மராட்டிய மாநில அரசு முடிவெடுத்துள்ளது. கொரோனாவின் கோரத் தாண்டவத்திற்கு எந்த துறையையும் விதிவில்லக்கல்ல, இதில் கடுமையாக பாதிக்கப்பட்டவைகளில் சினிமா மற்றும் திரையரங்குகளும் ஒன்றாகும். தற்போது கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில் மீண்டும் திரையரங்குகளை இயக்குவது தொடர்பாக சினிமா திரைப்பட தயாரிப்பாளர் ரோஹித் ஷெட்டி மற்றும் திரைப்படத் துறையைச் சார்ந்தவர்கள் கடந்த மாதம் மகாராஷ்டிரா […]

Categories
தேசிய செய்திகள்

நவராத்திரி விழாவில் வழங்கப்பட்ட பிரசாதம்… 30 பேருக்கு வாந்தி, மயக்கம்… அப்படி என்னதான் கொடுத்தாங்க…!!!

மராட்டிய மாநிலம் அருகே நவராத்திரி விழாவில் உணவு உண்ட 30 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. மராட்டிய மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் உள்ள அம்பாட் தாலுகாவை சேர்ந்த கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நேற்று முன்தினம் நவராத்திரி விழாவை கொண்டாடினர். பின்னர் அவர்களுக்கு தினையால் செய்யப்பட்ட ஒரு உணவு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதை பலரும் வாங்கி சாப்பிட்டனர். இதில் 30க்கும் மேற்பட்டவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களின் உடல் நிலை சீராக […]

Categories
தேசிய செய்திகள்

கணவனுடன் சண்டை… கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்… உரிய நேரத்தில் காப்பாற்றிய நிர்பயா பிரிவு…!!!

கணவனுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை நிர்பயா போலீஸ் பிரிவு காப்பாற்றியுள்ளது. மராட்டிய மாநிலம் மும்பை போலீஸ் துறையில் நிர்பயா பிரிவு என்பது உள்ளது. இது பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பணியில் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் மும்பையின் பகுதியில் உள்ள கடற்கரையில் ஒரு பெண் அழுதுகொண்டே செல்வதாக உள்ளூர் வாசிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நிர்பயா பிரிவினர் அங்கு செல்வதற்குள் அந்த பெண் கடலில் குதித்துள்ளார். உடனடியாக கடலில் […]

Categories
தேசிய செய்திகள்

சாமி கும்பிட்டுவிட்டு வீடு திரும்பிய குடும்பம்… எதிரே வந்த கார்… பின்னர் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!!

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் அல்ஹஸ்நகர் பகுதியை சேர்ந்த வர்ஷ வலிஷா, அவரது மனைவி ஆர்த்தி வலிஷா, மற்றும் மகன் ராஜ் வலிஷா ஆகிய ஆகிய 3 பேரும் விநாயகர் சதுர்த்தி விழாவை பகுதியில் கொண்டாடிவிட்டு ஒரு ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். பாலி என்ற கிராமம் அருகே வந்து கொண்டிருந்தபோது சாலையின் எதிரே வேகமாக வந்த கார் ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் வர்ஷ வலிஷா, ஆர்த்தி வலிஷா, ராஜ் வலிஷா மற்றும் ஆட்டோ […]

Categories
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் 15-ந்தேதி முதல் பள்ளிகள் திறப்பு… வெளியான அறிவிப்பு…!!!

மராட்டிய மாநிலத்தில் வரும் 15ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு பரவத்தொடங்கிய கொரோனா தொற்று காரணமாக பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெற்றவராக அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக பன்னிரண்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றவர்களாக […]

Categories
தேசிய செய்திகள்

ரமணா பட பாணியில்… ” பிணத்துக்கு 2 நாள் சிகிச்சை பார்த்து”… பணம் பறித்த டாக்டர்… அதிர வைக்கும் சம்பவம்…!!!

சினிமா பட பாணியில் உயிரிழந்த பெண்ணிற்கு இரண்டு நாட்கள் சிகிச்சை அளித்து பணம் பிடுங்கிய மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர். மராட்டிய மாநிலம், சாங்கிலி மாவட்டம் பகுதியை சேர்ந்த 60 வயதான பெண் ஒருவர் உடல்நிலை பாதிப்பு காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் அங்கு உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த பெண்ணிற்கு மருத்துவர் யோகேஷ் என்பவர் சிகிச்சை அளித்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த எட்டாம் தேதி உயிரிழந்திருக்கிறார். ஆனால் இதனை அவரது குடும்பத்தினரிடம் […]

Categories
தேசிய செய்திகள்

மனித நேயம் எங்கே போச்சு… உயிருக்கு போராடுனவங்கள காப்பாற்றாம… இப்படியா செய்றது…. என்ன உலகம்…!!!

மராட்டிய மாநிலத்தில் கண்டெய்னர் லாரி ஒன்று கவிழ்ந்து விழுந்த விபத்தில் 70 லட்சம் மதிப்பிலான பொருட்களை அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் சுருட்டிக்கொண்டு ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம்,உஸ்மானாபாத் என்ற நகரில் சோலாப்பூர் அருகே உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி திடீரென்று கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கண்டெய்னர் லாரியில் விலை உயர்ந்த செல்போன், கணினிகள், டிவிகள், பொம்மைகள் மற்றும் மின்னணு பொருள்கள் இருந்தது. அவை விபத்து காரணமாக லாரியில் […]

Categories
தேசிய செய்திகள்

தொடரும் கனமழை… சாலைகளில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர்… தவிக்கும் மக்கள்…!!!

மராட்டிய மாநிலத்தில் இன்றும் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகின்றது. இந்தியாவில் பல மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. மராட்டிய மாநிலத்தில் கடந்த ஒன்பதாம் தேதி முதல் கனமழை பெய்து வருகின்றது. மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் ஓரிரு நாட்களுக்கு முன்பு இருந்து கன மழை பெய்து வருகின்றது. கனமழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது. சாலைகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போட்டால் உடலில் காந்த சக்தி ஏற்படுமா…? உடலில் கரண்டி, நாணயம் ஒட்டிகொள்ளும் மர்ம மனிதர்…!!!

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு அவரது உடலில் காந்த சக்தி உருவாகி உள்ளதாக தெரிவித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் சிவாஜி சவுக்கை சேர்ந்தவர் அரவிந்த் சோனார். இவருக்கு வயது 67. இவர் முதல் தடுப்பூசி எடுத்துக் கொண்டபோது எந்தவித பிரச்சினையும் அவருக்கு ஏற்படவில்லை. இரண்டாவது தடுப்பூசி எடுத்துக் கொண்டபின் அவரது உடலில் காந்த சக்தி அதிகரித்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். முதலில் அவரது குடும்பத்தினர் வியர்வையில் ஒட்டிக்கொள்கிறது […]

Categories
தேசிய செய்திகள்

தனியார் நிறுவனத்தில் திடீரென ஏற்பட்ட தீ… 7 பேர் பலி… 10 பேர் மாயம்…!!!

மராட்டிய மாநிலம் புனே நகரில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 7 பேர் பலியாகி உள்ளனர். மராட்டிய மாநிலம் புனே நகரில் என்ற கொட்டாவடே படா பகுதியில் செயல்பட்டுவரும் நிறுவனத்தில் திடீரென தீ பிடித்தது. இதில் 37 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தீ விபத்து பற்றி அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று 20 பேரை மீட்டனர். அதன் 7 பேர் பலியாகிவிட்டனர். 10 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

2 முறை கொரோனா பாதிப்பு….90 வயது முதியவரின் மனவலிமை…. தோற்றுப்போன கொரோனா ….!!!

மராட்டிய மாநிலத்தில் 2 முறை கொரோன தொற்று ஏற்பட்ட 90 வயது முதியவர் தனது அனுபவத்தை கூறியுள்ளார். மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாகிக்கொண்டே வருகிறது. இந்த வகையில் பீட் மாவட்டத்தில் பாண்டுரங் ஆத்மராம் என்ற (90 )முதியவர் வசித்து வருகிறார். இவர் 2 முறை கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர் . உலகம் முழுவதும் ஆட்டிப் படைத்து வரும் இந்த நோயை எதிர் கொள்வதற்கு சில வழிகளையும் அனுபவத்தையும் கூறியுள்ளார். மேலும் இந்த முதியவர் 2 […]

Categories
தேசிய செய்திகள்

ஆண்-பெண் நட்பு…. இடையில் வந்த மோதல்…. ரயிலில் தள்ளி கொல்ல முயன்ற வாலிபர்…!!

இளம் பெண்ணை ஓடும் ரயிலில் தள்ளி கொலை முயற்சி செய்த இளைஞனை போலீசார் கைது செய்தனர். மராட்டிய மாநிலத்தில் அந்தேரி பகுதியில் உள்ள, ஒரு தனியார் நிறுவனத்தில் ஒரு இளம்பெண் பணியாற்றி வருகிறார். அதே நிறுவனத்தில் சக ஊழியரான இளைஞரே இவரை கொல்ல முயன்றுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக பின்னர் இருவருக்கும் இடையே மோதல் இருந்து வந்துள்ளது. வெள்ளிக்கிழமை பணி முடித்து குடியிருப்புக்கு திரும்பிய இளம்பெண்ணை, […]

Categories
தேசிய செய்திகள்

சி.பி.ஐ.க்கு வழங்கப்பட்டு வந்த அனுமதியை ரத்து செய்த உத்தவ் தாக்கரே…!!

மராட்டிய மாநிலத்திற்குள் நுழைந்து வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சிபிஐக்கு வழங்கப்பட்டு வந்த அனுமதியை திரும்பப் பெறுவதாக முதலமைச்சர் உத்தப்தாக்கரே அறிவித்துள்ளார். உத்தவ்தாக்கரேவின் இந்த அறிவிப்பால் சிபிஐ அதிகாரிகள் தன்னிச்சையாக நுழைந்து எந்த வழக்குகள் தொடர்பாகவும் இனி விசாரணை மேற்கொள்ள முடியாது. மும்பை உள்ளிட்ட இடங்களில் சில தொலைக்காட்சிகள் செய்த டிஆர்பி மோசடி தொடர்பான வழக்கு உத்திரப் பிரதேசத்தில் உள்ள ஹத்ராஸ் காவல் நிலையம்  விசாரணை மேற்கொண்டது. ஆனால் வழக்கை திடீரென சிபிஐக்கு  உத்தரபிரதேச காவல்துறை கொடுத்துள்ளது. […]

Categories

Tech |