Categories
தேசிய செய்திகள்

தீபாவளிக்கு முன் கட்டாயம் கிடையாது… நிம்மதி அடையும் மாணவர்கள்… மராட்டிய பள்ளிக் கல்வி மந்திரி…!!!

மராட்டிய மாநிலத்தில் தீபாவளி பண்டிகைக்கு முன்னர் பள்ளிகள் திறக்கப்படாது என்று அம்மாநில பள்ளி கல்வி மந்திரி கூறியுள்ளார். நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக மராட்டியம் இருக்கிறது.அம்மாநிலத்தில் தற்போது வரை 15 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.இந்த நிலையில் நாடு முழுவதிலும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி வருகின்ற 15ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

அரசுப் பணியாளர் தேர்வுகள்… கொரோனாவால் ஒத்திவைப்பு… மராட்டிய முதல்வர் அறிவிப்பு…!!!

மராட்டியத்தில் நடக்கவிருந்த அரசு பணியாளர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மராட்டிய மாநிலத்தில் வருகின்ற 11ம் தேதி அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் நடைபெற இருந்தன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர்வுகளை கட்டாயம் ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்தன. இந்த நிலையில் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், “பல்வேறு மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று அதனடிப்படையில் அரசு பணியாளர் தேர்வாணைய […]

Categories
தேசிய செய்திகள்

நம்மை பாதுகாக்கும் காவலர்கள்… கொரோனாவால் ஏற்படும் துயரம்… மொத்தம் எத்தனை பேர் தெரியுமா?…!!!

மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 154 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அம்மாநில காவல்துறை கூறியுள்ளது. இந்தியாவில் அதிகளவு கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலமாக மராட்டியம் உள்ளது. அங்கு நாள்தோறும் அதிக அளவு மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றன. கொரோனாவுக்கு எதிராக பணியாற்றிக் கொண்டிருக்கும் காவல்துறையினருக்கு அதிக அளவு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் இன்று மட்டும் 154 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் சூப்பர் பாஸ்ட் ரயில்… நாளை முதல் பயணிகள் செல்லலாம்… ஆனால் ஒரு கண்டிஷன்…!!!

மராட்டிய மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் ஐந்து சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு மத்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வழக்கம்போல் செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் பாசஞ்சர் ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. ஆனால் மாநிலத்தின் முக்கிய நகரங்களை இணைக்க கூடிய வகையில் தற்போது சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மத்திய ரயில்வே 5 சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு முடிவெடுத்துள்ளது. இதுபற்றி மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், […]

Categories
தேசிய செய்திகள்

நம்மை காக்கும் காவலர்கள்… கொரோனாவால் ஏற்படும் துயரம்… மொத்தம் எத்தனை பேர் தெரியுமா?…!!!

மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 132 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அம்மாநில காவல்துறை கூறியுள்ளது. இந்தியாவில் அதிகளவு கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலமாக மராட்டியம் உள்ளது. அங்கு நாள்தோறும் அதிக அளவு மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றன. கொரோனாவுக்கு எதிராக பணியாற்றிக் கொண்டிருக்கும் காவல்துறையினருக்கு அதிக அளவு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் இன்று மட்டும் 132 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

 மராட்டியத்தில் காவலர்களை அச்சுறுத்தும் கொரோனா… ஒரே நாளில் 189 பேர் பாதிப்பு…!!!

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 189 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மராட்டியம் இருந்து வருகிறது. அங்கு கொரோனாவால் காவல்துறையினர் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.இந்த நிலையில் மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 189 காவல்துறையினருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்மூலம் கொரோனாவால் தற்போது வரை பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 22,818 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் நாலு காவலர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த […]

Categories
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் உச்சம் தொட்ட கொரோனா….11 லட்சத்தை எட்டிய பாதிப்பு…!!!

மராட்டியம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்தை  எட்டியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மராட்டியத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு இன்று மட்டும் 22,543 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை10,60,308 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 416 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது வரை மராட்டியத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

மராட்டியத்தின் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு… ஒரே நாளில் இவ்வளவு பேரா?…!!!

மராட்டியத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 20,489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மராட்டியம் முதலிடத்தில் இருக்கிறது. இந்நிலையில் மராட்டிய மாநிலத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 20,489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,83,862 ஆக உயர்ந்துள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

மராட்டியத்தை வேட்டையாடும் கொரோனா… ஒரே நாளில் 422 பேர் பலி…!!!

மராட்டியத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 422 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. நாட்டிலேயே மராட்டியத்தில் மட்டும் தான் அதிக அளவு கொரோனா பரவிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மராட்டிய மாநில சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள தகவலில், ” மாநிலத்தில் கொரோனா தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 422 பேர் பலியாகியுள்ளனர். அதனால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 20,687 ஆக அதிகரித்துள்ளது. மராட்டியத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் புதிதாக 303 காவலர்களுக்கு கொரோனா உறுதி…!!!

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 303 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக மராட்டியம் இருக்கின்றது. மராட்டியத்தில் கொரோனாவிற்கு எதிரான போரில் பணியாற்றிக் கொண்டிருக்கும் காவல் துறையினருக்கு அதிக அளவில் கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகின்றது. அந்தவகையில் மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 23 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் மொத்த எண்ணிக்கை 12,290 […]

Categories
தேசிய செய்திகள்

“மராட்டி பேசும் மக்களை ஒன்றிணைக்க வேண்டும்”… உத்தவ் தாக்கரே வேண்டுகோள்…!!

கா்நாடகாவில் மராத்தி பேசும் மக்கள் வாழும் பகுதிகளை சேர்க்கும் வரையில் ஒன்றுபட்ட மராட்டியம் முழுமை அடையாது என முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேயால் ஆரம்பிக்கப்பட்ட ‘மார்மிக்’ என்ற வார இதழின் 60-வது ஆண்டு விழா மும்பையில் நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பங்கேற்றார். இந்த விழாவில் அவர் பேசுகையில்: “மும்பையில் மராத்தி பேசும் மக்களின் உரிமைகளுக்காக போராட சிவசேனா தொடங்கப்பட்டதற்கு காரணமே இந்த இதழ் தான். இந்த இதழ் விரைவில் […]

Categories
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் போராட்டம்…வஞ்சித் பகுஜன் அகாடி கட்சி கொந்தளிப்பு…!!!

வஞ்சித் பகுஜன் அகாடி கட்சியினர் பொதுமக்களுக்கான பஸ் போக்குவரத்தை மீண்டும் தொடங்க மாநில அரசை வலியுறுத்தி  மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தியுள்ளனர். கொரோனா காரணமாக மராட்டியத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் காரணமாக இன்னும் பல இடங்களில் பேருந்து போக்குவரத்து தொடங்கவில்லை. இந்நிலையில் பொதுமக்களின் வாழ்வாதார தேவையை கருத்தில் கொண்டு பஸ் போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று வஞ்சித் பகுஜன் அகாடி கட்சி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் வலியுறுத்தியுள்ளார். அதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் ஒரே நாளில் 294 போலீசாருக்கு கொரோனா….3 பேர் கொரோனாவிற்கு பலி…!!!

மராட்டியத்தில் ஒரே நாளில் மட்டும் 294 காவல்துறையினருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 3 போலீசார் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் பணியாற்றி கொண்டிருக்கும் காவல்துறையினர் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 294 காவல் துறையினர்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் பாதிக்கப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 392 ஆக உயர்ந்துள்ளது.மேலும் 3 போலீசார் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். அதனால் உயிரிழந்த போலீசாரின் […]

Categories
தேசிய செய்திகள்

லிஸ்டில் தமிழகம்… மொத்தமாக 5 மாநிலம்…. 70% இருப்பதால் அதிர்ச்சி …!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கையில் 70 சதவீதம் 5 மாநிலங்களில் பதிவாகியுள்ளது. ஜூலை முதல் வார முடிவில் மராட்டியம், தமிழகம், டெல்லி, தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் அதிக கொரோனா பாதிப்புகள் இருப்பது அம்பலமாகியுள்ளது. தொடர்ந்து 6 நாட்களாக தினமும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 50 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு ஒரே நாளில் 482 பேர் உயிரிழந்ததால், மொத்த எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

மனவேதனையில் இருக்கும்போது… பேஸ்புக்கில் மனைவியின் போட்டோ… 3 பிள்ளைகளை கொன்று தற்கொலை செய்த நபர்… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

மனைவியின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பார்த்த கணவர் பிள்ளைகளின் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் கைலாஷ். காய்கறி தொழில் செய்து வரும் இவர் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் போதிய வருமானம் இன்றி அவதிப்பட்டு வந்துள்ளார். இதன் காரணாமாகா கைலாஷ் மனைவியும் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பிரிந்து சென்றுள்ளார். மனைவி பிரிந்த வேதனையில் தனது மூன்று குழந்தைகளுடன் கைலாஷ் துயரத்தில் இருந்து வந்துள்ளார். […]

Categories
அரசியல்

கொரோனா தொற்றில்-இரண்டாம் இடத்தை நெருங்கும் தமிழகம்…!

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களின் பட்டியலில் இன்று தமிழ்நாடு இரண்டாம் இடத்தை அடையும் சூழல்…. இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3722 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை கூறுகிறது. 24 மணிநேரத்தில் 134 பேர் இறந்துவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 78,003 பேர். இவர்களில் 26,235 பேர் குணமடைந்துவிட்டனர். 49,219 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரசுக்கு இதுவரை நாடு முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

வெப்பம் அதிகரிக்க… கொரோனா குறைகிறதா?.. ஆய்வில் வெளியான தகவல்!

வெப்பநிலை அதிகரிப்புக்கும் கொரோனா பரவல் குறைவிற்கும் 85% வலுவான தொடர்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது நாக்பூரில் இருக்கும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் நாடு முழுவதிலும் சராசரி வெப்பநிலை அதிகரித்தது மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் தொற்று பரவுவது குறைந்திருப்பது போன்றவற்றிற்கு இடையே 85% தொடர்பு இருப்பதை கண்டறிந்துள்ளனர். கணித மாதிரி ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டது தான் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் ஒரு தொகுதி ஆய்வகம் நீரி. கொரோனா பாதிப்பு புள்ளி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கொரோனா ஆலோசனை: அதிகாரிகளுடன் கவர்னரா …? – சிவசேனா எதிர்ப்பு

கொரோனா குறித்து அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை செய்தது தொடர்பாக சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது மாராட்டியதில் கொரோனா தொற்று பாதிப்பு சம்பந்தமாக இந்த வாரத்தின் தொடக்கத்தில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி மண்டல கமிஷனர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பை சிவசேனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியதாவது, “போர் காலம் போன்ற நிலையில் அரசு நிர்வாகத்தில் வழிமுறைகளை வழங்க ஒரு அதிகார மையம் தான் […]

Categories

Tech |