Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்….. பறிமுதல் செய்யப்பட்ட மரங்கள்…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு….!!!!

மரங்களை கடத்த முயற்சி செய்த மர்ம நபர்களை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் அருகே மானூர் கிராமத்தில் மரங்கள் கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி உதவி வன அலுவலர் சர்மிலி, வனவர்‌ ஆனந்த், வருவாய் ஆய்வாளர் விஜயன், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு 2 சில்வர் ஓக் மரங்களும், 4 பூ மரங்களும் வெட்டப்பட்ட நிலையில் கிடந்தது. அந்த மரங்களை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வெப்ப மரத்தை கடத்த முயற்சி…. தனியார் கல்லூரியில் சிக்கிய மூவர்…. போலீஸ் விசாரணை…!!

தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மரங்களை வெட்டி கடத்த முயற்சி செய்த நபர்களை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆயக்குடி ரோடு என்னும் பகுதியில் ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. அந்த கல்லூரி வளாகத்தில் இருந்த ஏழு வேப்ப மரங்களை மூன்று நபர்கள் சேர்ந்து வெட்டி அதனை டிராக்டரில் வைத்து கடத்த முயற்சி செய்தனர். இதனை கண்ட கல்லூரி ஊழியர்கள் அந்த மூன்று பேரையும் கையும் களவுமாக பிடித்தனர். பின் அவர்களை தென்காசி காவல் நிலையத்தில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சந்தன மரம்… கடத்தல் முயற்சி… மக்கள் உதவி… வாலிபர் கைது..!!

களியக்காவிளை அருகே சந்தன மரத்தை கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார் குமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில்சேர்ந்த பக்தவச்சலம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்து சந்தன மரங்களை மர்ம நபர்கள் சிலர் வெட்டி கடத்த முயற்சி செய்துள்ளனர். அப்போது பொதுமக்களின் உதவியுடன் ஒருவரை பக்தவச்சலம் பிடித்துள்ளார். அதனை தொடர்ந்து களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் பிடிபட்டவர் குறித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் சூழால் பகுதியை சேர்ந்த பிரதீஷ்  என்பது தெரியவந்தது. […]

Categories

Tech |