மர்மமான முறையில் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் மாண்டியா நகரில் உள்ள நியூ தமிழ் காலனி பகுதியில் நாகம்மா (50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரூபா (30) என்ற மகள் இருக்கிறார். இவர் ஹோம் கார்டாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ரூபா ஏதோ சில காரணங்களுக்காக தன்னுடைய வேலையை விட்டு விட்டு வீட்டில் இருந்துள்ளார். கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக ரூபாவுக்கு திருமணமாகியுள்ளது. இவருக்கு 2 […]
