Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசம்…. பொதுமக்களின் தகவல்…. தீயணைப்புத் துறையினரின் தீவிர முட்யற்சி….!!

மரப்பட்டறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன்மகாதேவி பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் பாளையங்கோட்டை மார்க்கெட் மனகாவலம்பிள்ளை மருத்துவமனை அருகில் ஒரு மரக்கடையை லீசுக்கு எடுத்து நடத்தி வருகிறார். அங்கு அவர் மரத்தினாலான கதவு, ஜன்னல்கள் செய்யும் பட்டறை வைத்துள்ளார். இந்நிலையில் மணியும் அதே கடையில் வேலை பார்த்த தொழிலாளர்களும் கடையை மூடி விட்டு சென்று விட்டனர். இதனையடுத்து காலையில் அவரது கடையில் இருந்து புகை வந்துள்ளது. […]

Categories

Tech |