சீன நாட்டின் கிழக்கே புஜியான் மாகாணத்தில் பிங்னன் கவுண்டி பகுதியில் சாங்வம்சம் ஆட்சி செய்த (960-1127) காலக் கட்டத்தில் மரத்தில் உருவாகிய நீண்ட மரப் பாலம் ஒன்று எழுப்பப்பட்டது. இது 98.3 மீட்டர் நீளம் உடையது. இந்நிலையில் வரலாற்று சிறப்பு மிக்க இந்த மரப் பாலம் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சி நடந்தது. சுமார் 10 மணி நேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. […]
