மோட்டார் சைக்கிள் மரத்தின் மீது மோதிய விபத்தில் விவசாயி படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குமரத்தகுடிப்படி கிராமத்தில் விவசாயியான மலையான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் இருந்து புறப்பட்டு காளாப்பூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது திடீரென மலையானின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ராட்சச மரத்தின் மீது மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட மலையான் மரத்தின் மேல் விழுந்துள்ளார். இதனையடுத்து படுகாயமடைந்த மலையானை அருகில் உள்ளவர்கள் […]
