Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில்….! “மரத்தடியில் அமர்ந்து பாடம் படிக்கும் மாணவிகள்”….. கட்டிடம் விரைந்து கட்டி தர பொதுமக்கள் கோரிக்கை….!!!!!!

ஏரல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மரத்தடியில் அமர்ந்து பாடம் கற்று வருவதால் வகுப்பறைகளை உடனே கற்றுத் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மூன்று கட்டிடங்களில் 17 வகுப்பறைகளுடன் இயங்கி வந்தது. இப்பள்ளியில் 600 மாணவிகள் படித்து வருகின்றார்கள். இந்தப் பள்ளி கட்டிடம் மிகவும் சேதம் அடைந்ததால் இங்கு படித்து வந்த மாணவிகள் தற்காலிகமாக ஏரல் அருகே இருக்கும் சிறுதொண்டநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டார்கள். மேலும் […]

Categories

Tech |