பஞ்சாப் மாநிலம் சண்டிகரை சேர்ந்த நபர் நரேஷ் குமார். மரத்தச்சர் வேலை செய்து வரும் இவர், அம்மாநில அரசு வெளியிட்ட தீபாவளி பம்பர் குலுக்கல் லாட்டரி சீட்டை வாங்கி உள்ளார். இதனையடுத்து அதிர்ஷ்டவசமாக அவருக்கு இரண்டு கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. தனக்கு பரிசு கிடைத்ததைது உறுதி செய்த அவர் சொல்ல வார்த்தை இல்லாமல் திக்குமுக்காடிப் போயுள்ளதாகவும், தன்னுடைய கனவுகள் இப்படி நனவாகும் என்று அவர் கனவில் கூட நினைக்கவில்லை என்றும் கூறியுள்ளார். பின்னர் தான் பெற்ற […]
