அரியானா மாநிலத்தைச் சேர்ந்த நடிகையும், பா.ஜனதா மகளிரணி நிர்வாகியுமான சோனாலிபோகத் (42) கோவாவில் சென்ற ஆகஸ்ட் 22ம் தேதி மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் அவரது உதவியாளர்கள் இருவரை கைது செய்தனர். இதற்கிடையில் சோனாலி அதிகளவு போதைப் பொருள் பயன்படுத்தி இருப்பதாக பிரேத பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. இந்த மரணம் குறித்து மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.. இதையடுத்து சோனாலி மரண வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என அவரது […]
