பெண்ணை சீரழித்து பணம்,நகையை திருடி சென்ற இளைஞர்களுக்கு நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி பாகிஸ்தானிய பெண் ஒருவர் தனது 2 குழந்தைகளுடன் காரில் லாகூருக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது காரில் உள்ள எரிபொருள் திடீரென்று காலியாகி விட்டதால் ஆள்நடமாட்டம் குறைவான பகுதியில் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து நின்றுள்ளார். பிறகு அவர் உறவினருக்கு செல்போனில் அழைத்து உதவி கேட்டுள்ளார். அவரது உறவினர் அவசர உதவிக்கு குழுவினருக்கு தகவல் […]
