Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking: மிக பிரபல தமிழ் இசையமைப்பாளர் மனைவி மரணம்…. பெரும் சோகம்….!!!

இசையமைப்பாளர் மற்றும் இயக்குனருமான கங்கை அமரனின் மனைவி மணிமேகலை இன்று காலமானார். அவருக்கு வயது 69. இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் பிரேம்ஜியின் தாயாருமான மணிமேகலை உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதிலும், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மறைவிற்கு திரையுலகினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதை எதிர்பார்க்கவே இல்ல..! பிச்சை சாமிகளுக்கு நேர்ந்த சோகம்… பக்தர்கள் அதிர்ச்சி..!!

திண்டுக்கல்லில் வசித்து வந்த பிச்சை சாமிகள் என்றழைக்கப்படும் மூக்குப்பொடி சித்தர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்ததால் அவருடைய பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வந்த பிச்சை சாமிகள் என்றழைக்கப்படும் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள களம்பூரை சேர்ந்தவர். இவர் ராணுவ வீரராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு ஐந்து மகள்கள் மற்றும் மனைவி உள்ளனர். இவர் பல வருடங்களுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து திண்டுக்கல்லுக்கு வந்துள்ளார். இதையடுத்து அவர் நீண்ட சடைமுடி […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: மிக முக்கிய பிரபலம் காலமானார்…. பெரும் சோகம்….!!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி கொரோனாவால் தற்போது வரை திரையுலகினர் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்துள்ளனர். இந்திய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் முக்கிய பிரபலம் காலமானார்…. பெரும் சோகம்….!!!!

தமிழகத்தின் முக்கிய வரலாற்று ஆய்வாளர் தஞ்சை வெ.கோபாலன் காலமானார். அவருக்கு வயது 85. திருவையாறு வரலாறு, தஞ்சை மராட்டியர் வரலாறு, தஞ்சை நாயக்க மன்னர்கள் வரலாறு மற்றும் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம், திருக்கோவில்களில் நாட்டியாஞ்சலி உட்பட்ட 15 நூல்களை இவர் எழுதியுள்ளார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Categories
சினிமா

கொரோனாவால் பிரபல நடிகை அதிர்ச்சி மரணம்… பெரும் சோகம்…..!!!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி கொரோனாவால் தற்போது வரை திரையுலகினர் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் தேசிய பாதுகாப்பு படைகளின் கமாண்டோ அதிகாரி மரணம்…..!!

 கொரோனா நோய் பரவலால் துணை ராணுவப் படைகளில் 66 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு 7,900 பேர் பெற்று  சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக கொரோனா நோய் பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சில மாதங்களாக இதனில் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் இரண்டாவது அலையாக மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த வளத்தை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும், இதனை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இதில், தேசிய பாதுகாப்பு படை கமாண்டோ […]

Categories
உலக செய்திகள்

BE ALERT: மக்களே உஷார்….. உப்பை அதிகம் சேர்த்தால் மரணம்…. உச்சக்கட்ட அதிர்ச்சி செய்தி….!!!!

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் உட்கொள்ளும் உணவில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை சேர்த்துகொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ஆனால் எல்லா உணவுகளுக்கும் மிக முக்கியமானது உப்பு. உப்பு இல்லாமல் உணவை நம்மால் சாப்பிட முடியாது. ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. உப்பை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாடகர் கோமகன் மறைவு நெஞ்சை நொறுக்கியது…. சேரன் ஆழ்ந்த இரங்கல்….!!!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி கொரோனாவால் தற்போது வரை திரையுலகினர் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் அடுத்தடுத்து மரணம்…. முன்னாள் மத்திய அமைச்சர் காலமானார்…. சோகம்…..!!!!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி கொரோனாவால் தற்போது வரை திரையுலகினர் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
சினிமா

பிரபல தமிழ் காமெடி நடிகர் திடீர் மரணம்…. உச்சகட்ட அதிர்ச்சி செய்தி….!!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி கொரோனாவால் தற்போது வரை திரையுலகினர் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: பிரபல தமிழ் பாடகர் காலமானார்…. அடுத்த அதிர்ச்சி….!!!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி கொரோனாவால் தற்போது வரை திரையுலகினர் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

Shocking: மனதை பதற வைக்கும் சம்பவம்…. பெரும் அதிர்ச்சி கண்ணீர்….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
சினிமா

கமல் பட பிரபல நடிகர் திடீர் மரணம்…. அதிர்ச்சி சோகம்….!!!!!

பிரபல நடிகர் பிரபு மேலா ரகு (60) இன்று காலமானார். கடந்த ஏப்ரல் 18ம் தேதி தனது வீட்டில் திடீரென அவர் மயங்கி விழுந்தார். அதன் பிறகு உடனே கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இவர் மோகன்லாலுடன் த்ரிஷ்யம், மேலா உள்ளிட்ட மலையாள படங்கள், கமல்ஹாசனுடன் அபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவரது மறைவிற்கு திரையுலகினர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் காலையிலேயே உயிரிழப்பு…. பெரும் அதிர்ச்சி செய்தி….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தின் முக்கிய பிரபலம் காலமானார்….. கண்ணீர்….!!!

தமிழ் மண் பதிப்பக நிறுவனர் கோ. இளவழகன் காலமானார். இவர் பிறமொழிகளில் உள்ள அரிய நூல்களை தமிழில் வெளியிட்டவர். மேலும் தொல்காப்பியம் முழுபாகம், தமிழர்களின் இசை இலக்கண தொகுப்பான தஞ்சை ஆபிரகாம் பண்டிதரின், “கருணாமிர்த சாகரம்” உள்ளிட்ட ஏராளமான அரிய தமிழ் இலக்கிய ஆய்வு நூல்களை வெளியிட்டு தமிழ் வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றியவர். இவர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Categories
சினிமா

பிரபல இளம் இயக்குநர் கொரோனாவால் காலமானார்…. பெரும் சோகம்….!!!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி திரையுலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பிரபல கன்னட இளம் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகம் முழுவதும் உச்சகட்ட மரணம்…. பேரதிர்ச்சி..!!

தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவால் 147 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொற்று குறைந்தபாடில்லை. இதன் காரணமாகத்தான் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தியது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்கியது. கடந்த 24 மணி நேரத்தில் 19588 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

JustIN: மிக முக்கிய பிரபலம் கொரோனாவால் காலமானார்…. பெரும் சோகம்….!!!!!

இந்நிலையில் இந்தியாவில் முதல் முறையாக 60 வயதுக்கு மேல் துப்பாக்கி சுடுதலில் பங்கேற்ற தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்ற சந்த்ரா தோமர் (89) இன்று காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவரது வாழ்க்கை இந்தியாவில் saand ki aankh என்ற பெயரில் படமாக எடுக்கப்பட்டது. இவரது கதாபாத்திரத்தில் நடிகை பூமி பட்னகர் நடித்துள்ளார். இவரது மறைவிற்கு அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Categories
தேசிய செய்திகள்

BREAKING: மீண்டும் ஒரு பிரபலம் மரணம்…. அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி….!!!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி கொரோனாவால் பாதிக்கப்பட்ட தற்போது வரை திரை பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: பிரபல இயக்குநர் கே.வி.ஆனந்த் காலமானார்….. கண்ணீர்….!!!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி கொரோனாவால் பாதிக்கப்பட்ட தற்போது வரை திரை பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மிக முக்கிய பிரபலம் சென்னையில் காலமானார்…. பெரும் சோகம்….!!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் (90) வயது மூப்பு காரணமாக இன்று சென்னையில் காலமானார். கோவை மேற்கு, தொண்டாமுத்தூர் தொகுதிகளில் தலா இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்ஜிஆர் ஜெயலலிதா அமைச்சரவையில் கல்வி அமைச்சராக பொறுப்பு வகித்தவர். தமிழகத்திற்கு தனியார் பொறியியல் கல்லூரிகளை அதிக அளவில் கொண்டு வந்தவர். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Categories
மாநில செய்திகள்

BREAKING: மிக முக்கிய தமிழ் பிரபலம் காலமானார்…. பெரும் சோகம்….!!!

தமிழின் முக்கிய எழுத்தாளர் பெ.சு. மணி காலமானார். அவருக்கு வயது 87. இந்திய தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும், பழந்தமிழ் இதழ்கள் உள்ளிட்ட 80 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவர் பாரதியார் குறித்தும் விவேகானந்தர் குறித்த எண்ணற்ற ஆய்வு கட்டுரைகள் எழுதியுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: சமுத்திரக்கனி பட இயக்குநர் உயிரிழப்பு…. பெரும் அதிர்ச்சி….!!!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.  அது மட்டுமல்லாமல் தற்போது வரை கொரோனாவால் திரையுலகினர் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்துள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking: முக்கிய பிரபலம் சென்னையில் காலமானார்….. பெரும் சோகம்….!!!

பிரபல தயாரிப்பாளர் பாவா பவுருதீன் சென்னையில் இன்று காலமானார். உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். அவர் சரத்குமார் நடித்த அரசு, சத்ரபதி உள்ளிட்ட படங்களை தயாரித்தவர். இவரது மறைவுக்கு திரையுலகினர் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல பாடகர் காலமானார்…. சற்றுமுன் பெரும் சோகம்….!!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.  அதுமட்டுமன்றி முக்கிய பிரபலங்கள் மற்றும் திரையுலகினர் என பலரும் கொரோனாவால் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவின் பிரபல […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்தவர்களுக்கு மரணம் ஏற்பட வாய்ப்பு அதிகம்… ஆய்வில் அதிர்ச்சித் தகவல்…!!

கொரோனா நோய் தொற்றிலிருந்து மீண்டு வந்தவர்களுக்கு 6 மாதங்களில் இறப்பு நேரிட வாய்ப்பு அதிகம் என்று தெரிவித்துள்ளனர். உலக நாடு முழுவதும் ஒரு வருடத்திற்கு மேல் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனின் தாக்கம் சில மாதங்களாக குறைந்த நிலையில், மீண்டும் இரண்டாவது அலையாக விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. இதனை கட்டுக்குள் கொண்டுவர பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும் முடியவில்லை. இன்னும் சில மாதங்களில் கொரோனா நோய் தொற்று உச்சமடைய அதிக அளவில் வாய்ப்பு உள்ளது. இந்த உயிர்கொல்லி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம்..! விவசாயிக்கு நேர்ந்த விபரீதம்… பெரம்பலூரில் சோகம்..!!

பெரம்பலூரில் பேருந்தில் இருந்து கீழே இறங்கிய போது நிலைதடுமாறிய விவசாயி சாலையில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் கிராமத்தில் மருது (55) என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சொந்த வேலை காரணமாக செட்டிகுளம் சென்றிருந்த இவர் அதன்பின் மீண்டும் ஊருக்கு பேருந்தில் திரும்பி வந்து கொண்டிருந்தார். இதையடுத்து காரை பிரிவு ரோடு அருகே அந்த விவசாயி பேருந்திலிருந்து இறங்கிய போது எதிர்பாராதவிதமாக தவறி […]

Categories
தேசிய செய்திகள்

அரை மணி நேரமாக கெஞ்சியும் பலனில்லை…. மரணம்…. பெரும் சோகம்…!!!

கிரேட்டர் நொய்டாவில் மருத்துவமனையில் அவசர உதவிக்காக காத்திருக்கிறோம், அரை மணி நேரமாக கெஞ்சியும் என் தாத்தாவை மருத்துவமனையில் அனுமதிக்க இயலவில்லை. என் தாத்தா இறந்து விட்டார் என டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதனை மேற்கோள்காட்டி டெல்லி எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை இதைவிட சொல்ல இயலாது என பத்திரிகையாளர் ஒருவர் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

BREAKING: கொரோனாவால் முக்கிய பிரபலத்தின் மகன் மரணம்…. அதிர்ச்சி….!!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி தற்போது வரை முக்கிய பிரபலங்கள், திரைப் பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் […]

Categories
இந்திய சினிமா சினிமா

FlashNews: “சிங்கம்” பட பிரபல நடிகர் காலமானார்…. பெரும் சோகம்…!!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் பிரபல மராத்தி நடிகர் கிஷோர் நந்தலஷ்கர் (81) உடல்நலக் குறைவால் காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் […]

Categories
மாநில செய்திகள்

நடிகர் விவேக்கின் மரணம்…. மன்சூர் அலிகான் மீது புகார்….. பரபரப்பு…!!!

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நேற்று முன்தினம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். திரைப்பட படப்பிடிப்புகளில் பங்கேற்று வந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவர் மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதனையடுத்து மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனில்லாமல் நேற்று அதிகாலை அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் மற்றும் அனைத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: விவேக் மரணத்திற்கு உண்மை காரணம்…. மருத்துவர்கள் புதிய பரபரப்பு….!!!

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நேற்று முன்தினம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். திரைப்பட படப்பிடிப்புகளில் பங்கேற்று வந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவர் மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதனையடுத்து மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனில்லாமல் நேற்று அதிகாலை அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் மற்றும் அனைத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: நடிகர் விவேக் சற்றுமுன் காலமானார்…. பெரும் சோகம்…. கண்ணீர்….!!!

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் சற்றுமுன் காலமானார். இன்னும் சற்று நேரத்தில் அவரின் உடல் இல்லத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இவர் சுற்றுச்சூழல் ஆர்வலர் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: முக்கிய பிரபலம் காலமானார்…. பெரும் சோகம்…!!!

சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா உடல்நலக்குறைவால் நீண்ட நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதிலும், சிகிச்சை பலனில்லாமல் அவர் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 64. 1974 பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான இவர் சிபிஐ இயக்குனர் மற்றும் டிஜி ஐடிபிபி உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளை வகித்தார். கால்நடைத் தீவன ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு உள்ளிட்ட வழக்குகளில் இவர் பிரபலமானவர். இவரது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாரடைப்பால் இறந்த தமிழ் நடிகர்….. பெரும் அதிர்ச்சி….!!!

நடிகர் குமரராஜன் மாரடைப்பால் மட்டுமே உயிரிழந்தார் என அவரது குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர். தமிழ் நடிகரும் தயாரிப்பாளருமான குமரராஜன் நாமக்கல்லில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக. இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் மாரடைப்பால் மட்டுமே உயிரிழந்தார் என அவரது குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.இவர் சந்தித்ததும் சிந்தித்ததும் என்ற படத்தை தயாரித்து நடித்துள்ளார். மேலும் துப்பார்க்குத் துப்பாய, ரெண்டுல ஒன்னு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பணியில் இருந்த மருத்துவர்… எதிர்பாராமல் நடந்த துயரம்… அரசு மருத்துவமனையில் சோகம்..!!

பெரம்பலூரில் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் பணியில் இருக்கும்போது திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவர் தர்மலிங்கம் என்பவர் வசித்து வந்தார். இவர் மருத்துவ கண்காணிப்பாளராக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இவர் அந்த மருத்துவமனையில் நேற்று மதியம் வார்டுகளுக்கு சென்று நோயாளிகளை பார்த்தார். அதன் பின்பு தனது அறைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு சக மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சுமார் 50 வயது இருக்கும் யாருனே தெரியல..! பெரம்பலூரில் பரபரப்பு புகார்… போலீஸ் விசாரணை..!!

பெரம்பலூரில் சாலையோரம் மயங்கிக் கிடந்தவர் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புறநகர் 4 ரோடு பகுதியில் ஆண் ஒருவர் மயங்கி கிடந்தார். அவருக்கு சுமார் 50 வயது இருக்கும் என்று கூறப்படுகிறது. அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கிருந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு அவர் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… திடீரென ஏற்பட்ட துயரம்… கோர்ட்டு பணியாளர்கள் சோகம்..!!

பெரம்பலூரில் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக கோர்ட் அலுவலக உதவியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையத்தில் பழனீஸ்வரன் என்பவர் வசித்து வந்தார். இவர் அலுவலக உதவியாளராக ஒருங்கிணைந்த கோர்ட்டில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக அவர் பாதிக்கப்பட்டார். அதன் பின் அவர் ஜெயங்கொண்டத்திற்கு உடையார்பாளையத்தில் இருந்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் கோர்ட்டு பணியாளர்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா

OMG: பிரபல நடிகர் திடீர் மரணம்… பெரும் சோகம்…!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல மராத்தி நடிகர் இன்று காலமானார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

தமிழின் மிக முக்கிய பிரபலம் காலமானார்…. பெரும் சோகம்…!!!

தமிழின்  மூத்த பத்திரிக்கையாளர் ஜி.என் ஸ்ரீனிவாசன் காலமானார். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் ஸ்டெனோகிராஃபர் ஆக தன் பணியைத் தொடங்கிய இவர், 1953 ஆம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு சென்னை வந்த போது இவர் சேகரித்த செய்தியின் மூலம் பிரபலமடைந்து தி இந்து பத்திரிகையில் சேர்ந்த 30 வருடங்கள் பணியாற்றினார். ஓய்வுக்குப் பிறகு பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியாவின் சட்ட நிபுணராக இருந்தார். இவர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இவரது மறைவிற்கு முக்கிய […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: முக்கிய அரசியல் பிரபலம் திடீர் மரணம்… பரபரப்பு….!!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் திடீரென உயிரிழந்தார். தமிழகத்தில் உள்ள மொத்தம் 234 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதில் மொத்தம் 72.87% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அந்தத் தேர்தலில் பல வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதுமட்டுமன்றி கட்சிகள் இடையே மோதல் போக்கு நிலவியது. இதனையடுத்து மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் விருதுநகர் […]

Categories
உலக செய்திகள்

மிகப் பிரபல பாடகர் மாரடைப்பால் திடீர் மரணம்… பெரும் சோகம்…!!!

மிகப் பிரபல ராப் பாடகர் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகப் பிரபல ராப் பாடகர் ஏர்ல் சைமன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 50. இவரின் பாடல்கள் அனைத்தும் கறுப்பினத்தவர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக பாடப்பட்டது. அவரது பாடல்கள் ‘Thug Life’ வீடியோகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தன. இவரது மறைவிற்கு பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட உலக அளவில் பல பிரபலங்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி இவரின் பாடல்கள் அனைத்தும் உலக […]

Categories
உலக செய்திகள்

BREAKING: மிக முக்கிய பிரபலம் காலமானார்… கண்ணீர்… பெரும் சோகம்…!!!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் பிலிப்(99) காலமானார். இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் மிக அதிக காலம் இளவரசராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றவர் இவர். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு வீட்டில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் தனது வின்ஸ்டர் கேசில் அரச மாளிகையில் அவர் உயிர் பிரிந்தது. இவரது மறைவுக்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

Flash News: கோர விபத்தில் திமுக நிர்வாகி மரணம்… பெரும் சோகம்…!!!

திருப்பூர் தாராபுரம் பழனி சாலையில் மரத்தின் மீது கார் மோதி திமுக நிர்வாகி பரிதாபமாக உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி […]

Categories
உலக செய்திகள்

இளம்பெண் வீட்டில் சடலமாக மீட்பு…. தனிமைப்படுத்தப்பட்ட நாய்கள்…. காரணம் என்ன….?

கனடாவில் இளம்பெண் ஒருவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடா ஒன்ராறியோவின் மிடில்செஸ் கவுண்டியில் இளம்பெண் காயங்களுடன் வீட்டில் மயக்கமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து காவல்துறையினர் மருத்துவ உதவி குழுவை அழைத்துக்கொண்டு விரைந்து சென்றனர். அங்கு  மருத்துவர்கள் அந்த பெண்ணை பரிசோதித்துப் பார்த்தபோது அவர் இறந்துவிட்டார் என்று தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அந்த பெண் 3 நாய்கள் சேர்ந்து தாக்கியதால் உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர். மேலும் […]

Categories
உலக செய்திகள்

48 மணி நேரத்தில் மரணத்தை ஏற்படுத்தும்… கொடிய விஷம் கொண்ட பூச்செடி…!!!!

உலகம் என்பது செடி, கொடி, நீர், நிலம் மற்றும் உயிரினங்கள் அனைத்தும் சேர்ந்தது.மனித இனம் தோன்றுவதற்கு முன்னரே தாவரங்கள் தோன்றிவிட்டன. உலகில் தாவரங்கள் இல்லை என்றால் பிற உயிரினங்கள் உயிர் வாழ்வது மிகவும் கடினம். ஆனால் எல்லா வகையான தாவரங்களும் மனிதனுக்கு நன்மை தரும் என்று சொல்ல முடியாது. ஒரு சில தாவரங்கள் மிக கொடியது. அவை பாம்பை விட கொடிய விஷம் கொண்டவை. அவ்வாறு சில மரங்கள் நமக்கு மிகவும் ஆபத்தானவை. அவற்றில் ஒன்றுதான் ஜெயண்ட் […]

Categories
தேசிய செய்திகள்

முக்கிய தமிழ் பிரபலம் திடீர் மரணம்… பெரும் சோகம்…!!!

பிரபல இந்தி பேராசிரியர் மற்றும் தமிழ் மொழிபெயர்ப்பாளருமான எச்.பாலசுப்பிரமணியம் கொரோனாவால் காலமானார். பிரபல இந்தி பேராசிரியரும், தமிழ் மொழி பெயர்ப்பாளருமான எச்.பாலசுப்பிரமணியம் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட முக்கிய பிரபலங்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பெரும்பாலானோர் உயிரிழந்துள்ளனர். அந்த வரிசையில் பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது பூர்வீகம் கல்லிடைக்குறிச்சி. இந்தியில் முனைவர் பட்டம் பெற்ற இவர், டெல்லி ஜவஹர்லால் […]

Categories
உலக செய்திகள்

தான்சானியா அதிபர் இறுதி சடங்கு … 45 பேர் உயிரிழப்பு… பெரும் அதிர்ச்சின்…!!!

சோனியாவின் அதிபர் ஜான் பாகுபலி இறுதி சடங்கில் 45 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தான்சானியா நாட்டின் அதிபர் இருந்தவர் ஜான் மகுஃபுலி (61) இவர்  மக்கள் அனைவரின் மனதையும் கவர்ந்த சிறந்த அதிபராக தான்சானியாவில் விளங்கினார். இவரை மக்கள் “தி  புல்டோசர்” என்று அழைப்பார்கள். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இதய நோயால் பாதிப்பு அடைந்ததாகவும் மருத்துவர்களின்  தீவிர சிகிச்சைக்குப் பின்பு பலனின்றி உயிரிழந்ததாக கடந்த 17ஆம் தேதி கூறப்பட்டது. இதனை தொடர்ந்து ஜான் […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் சாலையை விட்டு வெளியே சென்ற கார் விபத்து ..!!ஓட்டுனரின் நிலை என்ன ?

கனடாவை சேர்ந்த 71 வயதான முதியவர் ஒருவர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். கனடாவின்  ஹலிபக்சில் செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.10 மணிக்கு சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென்று விலகி அருகில் இருந்த சிமெண்ட் தடுப்பு மீது மோதியுள்ளது.இந்த விபத்தில் கார் ஓட்டுனரான 71 வயது  முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் மேலும்  தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் கூறினர்.

Categories
Uncategorized உலக செய்திகள்

அமெரிக்காவில் டிக்டாக் சவாலால் மூளை சாவடைந்த சிறுவன் ..அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் ..ஆழ்ந்த சோகத்தில் குடும்பத்தினர் ..!!

அமெரிக்காவில் டிக்டாக் சவாலை முயற்சித்த சிறுவன் மூளைச்சாவடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் 12 வயதான யோசுவா ஹைலீஸஸ் என்ற சிறுவன் டிக் டாக் சவால் ஒன்றை முயற்சித்து  மார்ச் 22ஆம் தேதி குளியலறையில் பேச்சு மூச்சின்றி கிடந்ததை அவனின் இரட்டை சகோதரர்  கண்டு பெற்றோருக்கு கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பெற்றோர் யோசுவா டிக் டாக் சவாலின்  ஒரு பகுதியாக ஷூலேஸால் மூச்சு திணற வைத்துள்ளதாக கூறுகின்றனர் . மேலும் 3 நாட்களுக்கு […]

Categories

Tech |