Categories
சினிமா

சென்னையில் பிரபல தமிழ் நடிகை மாரடைப்பால் மரணம்…. பெரும் சோகம்….!!!!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகையான சித்ரா மாரடைப்பால் காலமானார். 56 வயதாகும் நடிகை சித்ரா சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் தனது மகள் மற்றும் கணவருடன் வசித்து வந்தார். இதற்கிடையே திடீர் மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்தது. இவர் கே எஸ் ரவிக்குமாரின் சேரன் பாண்டியன் படத்தில் நடிகர் சரத்குமாருக்கு தங்கையாக நடித்தவர். மேலும் பொண்டாட்டி ராஜ்யம் மற்றும் சின்னவர் உள்ளிட்ட பல்வேறு தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ளார். நல்லெண்ணெய் விளம்பரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

SALUTE: பிடி உஷாவின் பயிற்சியாளர் காலமானார்…. சோகம்….!!!!

இந்திய தடகள ராணி பிடி உஷாவின் பயிற்சியாளர் ஓ.எம். நம்பியார்(89) காலமானார். பிடி உஷாவின் திறமையை 13 வயதிலேயே கண்டறிந்து, பயிற்சி அளித்து சிறந்த வீராங்கனையாக உருவாக்கினார் நம்பியார். அதன் பிறகு ஒலிம்பிக்கில் பதக்கத்தை தவறவிட்ட பிடி உஷா, ஆசிய விளையாட்டில் 4 தங்கம் வென்றது வரலாறு. பல தடகள வீரர்களை உருவாக்கிய இவருக்கு 1985ஆம் ஆண்டு துரோணாச்சாரியார் விருது, 2021 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. இதையடுத்து நம்பியார் மறைவுக்கு பலரும் இரங்கல் […]

Categories
உலக செய்திகள்

BIGNEWS: விமானத்தில் பிரபலம் பரிதாப மரணம்….. அதிர்ச்சி! சோகம்…!!!

ஆப்கானிஸ்தான் இளைஞர் கால்பந்து அணி வீரர் ஜகி அண்வரி (19) காபூலில் தப்பிக்க முயன்றபோது, அமெரிக்க விமானத்தின் தரையிறங்கும் கருவியில் சிக்கி உயிரிழந்துள்ளார். தேசிய இளைஞர் அணிக்காக விளையாடி வந்த இவர், அமெரிக்காவின் சி-17 ஏ விமானத்தின் தரையிறங்கும் கியரை பிடித்து காபூலை விட்டு வெளியேற முயன்றார். அவரது உடல் பாகங்கள் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது கண்டுபிடிக்கப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ஆளுநர் தமிழிசை தாய் மரணம்… பெரும் சோகம்….!!!!

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி இன்று காலமானார். அவருக்கு வயது 76. தெலுங்கானா ஆளுநர் மாளிகையில் தமிழிசையின் தாயாரும், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மனைவியுமான கிருஷ்ணகுமாரி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து தெலுங்கானாவில் இருந்து தாயார் உடல் கொண்டுவரப்பட்டு சென்னையில் நாளை இறுதி சடங்கு நடக்க உள்ளதாக தமிழிசை தெரிவித்துள்ளார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Categories
சினிமா

BIGNEWS: 90’s Kids Favorite பிரபல தமிழ் நடிகர் திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!

சன் மியூசிக்கில் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் மிகவும் பிரபலமாக இருந்தவர் ஆனந்த கண்ணன்.வெளிநாடுகளில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளையும் தொகுப்பாளராக இருந்த இவர் 90ஸ் கிட்களின் பேவரைட் விஜேவாக இருந்தவர். நகைச்சுவையாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்து இருந்தார். சித்துபாத் உள்ளிட்ட சீரீயலில் நடித்த ஆனந்த கண்ணன் திரைப்படங்களிலும் நடித்து உள்ளார். ஆனந்த கண்ணன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். ஆனந்த […]

Categories
தேசிய செய்திகள்

சர்க்கரைக்கு பதில் எலி மருந்து…. தாயின் கவனக்குறைவால் நடந்த விபரீதம்…. சோகம்….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சேத்தூர் என்ற கிராமத்தில் பிரியா என்பவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பிரியா நாட்டு சக்கரைக்கு பதிலாக கவனக்குறைவால் எலி மருந்தை எடுத்து பாலை காய்ச்சி அதில் கலந்து தன்னுடைய இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்து தானும் குடித்துள்ளார். அதன் பிறகு சிறிது நேரத்தில் இரண்டு குழந்தைகளும் வாந்தி எடுத்ததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு போய் அனுமதித்தனர். ஆனால் குழந்தைகள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

ஜெ. மரணம் தொடர்பான வழக்கு… 90% முடிவடைந்தது… ஆறுமுகசாமி ஆணையம் அறிவிப்பு…!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை தமிழக அரசு கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி உத்தரவிட்டது. இதுதொடர்பாக சசிகலா, சசிகலா உறவினர்கள், போயஸ்கார்டன் பணியாளர்கள்,  ஐபிஎஸ் அதிகாரிகள், மருத்துவர்கள், பணியாளர்கள் என 150 பேரிடம் இந்த ஆணையம் விசாரணை செய்தது. இதையடுத்து கடந்த ஜூலை 23ஆம் தேதி ஆறுமுகம் தலைமையிலான ஆணையத்திற்கு மேலும் 6 மாத கால அவகாசம் நீட்டித்து உத்தரவிட்டிருந்தது. […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த பெண்… நடந்த விபரீதம்… கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!

ஊரக வேலை திட்ட பெண் தொழிலாளி ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள இந்திரா நகர் பகுதியில் சுந்தரவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஜெயக்கொடி என்ற மனைவி உள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வரப்பு மற்றும் வாய்க்கால் சீரமைக்கும் பணியில் சக தொழிலாளர்களுடன் இணைந்து  பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென அவருக்கு சோர்வு ஏற்பட்டதால் அருகில் இருக்கும் மரத்தடியில் படுத்து […]

Categories
உலக செய்திகள்

SHOCKNG: சுவை வேண்டி உப்புக்கு பதிலாக உரம்…. 24 பேர் மரணம்…!!!

நைஜீரியாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் உணவில் சுவை கூடுதலாக இருக்க வேண்டும் என்பதற்காக உப்புக்கு பதிலாக உர வகை பயன்படுத்தி உணவை சமைத்து சாப்பிட்டு வந்துள்ளனர். இதில் குடும்ப உறுப்பினர்கள் 24 பேர் உயிரிழந்துள்ளனர். சமையல் உணவில் கூடுதல் சுவை இருக்க வேண்டும் என்று கூறி உப்புக்கு பதிலாக உரத்தைப் பயன்படுத்தி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 24 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் இரண்டு பெண்கள் மட்டும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நடித்துக்கொண்டிருக்கும் போதே மரணம் – கண்ணீர்…!!!

வேலூர் மாவட்டத்தில் தெருக்கூத்து கலைஞர் ஒருவர் நடித்துக் கொண்டிருக்கும் போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேல் அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியரான கமலநாதன்(52) தெருக்கூத்து கலைஞர் ஆவார். இவர் காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி அர்ஜுனஜ் வேடமணிந்து ஆடிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கீழே சுருண்டு விழுந்துள்ளார். இதையடுத்து அவரை மருத்துவமனையில் கொண்டு போய் அனுமதித்த நிலையில் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கொரோனாவில் இருந்து மீண்ட பிரபல நடிகை திடீர் மரணம்…. அதிர்ச்சியில் திரையுலகம்….!!!

பிரபலமான நடிகை திடீரென உயிரிழந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பச்சை என்கிற காத்து எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் மலையாள நடிகை சரண்யா சசி. தற்போது 35 வயதாகும் இவருக்கு கடந்த 2012ஆம் ஆண்டு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு எட்டு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மூளைப் புற்றுநோய் கட்டி மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர்  சிகிச்சைக்காக கடந்த மே மாதம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் […]

Categories
சினிமா

FlashNews: படப்பிடிப்பில் தமிழ் நடிகர் ஷாக் அடித்து மரணம்…. அதிர்ச்சி…..!!!

கன்னட படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் தமிழக சண்டை நடிகர் விவேக் (28) மரணம் அடைந்தார். பெங்களூருவில் நடந்த ஐ லவ் யூ ரச்சு என்ற படத்தின் படப்பிடிப்பில் சண்டைக்காட்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது உயர் மின்சார ஒயர் மீது உராய்வு ஏற்பட்டு விவேக் மரணமடைந்தார். ஏற்கனவே இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில் படப்பிடிப்பில் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

பிரபல நடிகை மரணம்…. கண்ணீரில் ரசிகர்கள் – அதிர்ச்சி…!!!

பிரபல மலையாள நடிகை சரண்யா சசி(34) இன்று உயிரிழந்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு பதினொரு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இவர் மோகன்லால் நடித்த சோட்டா மும்பை, தலபாவு, பாம்பே மார்ச் 12 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதற்கு பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Categories
சினிமா

JUST IN: மிக பிரபல நடிகர் காலமானார்…. பெரும் சோகம்…..!!!!

மிகப் பிரபல இந்திய நடிகர் அனுபம் ஷியாம் காலமானார். இவருக்கு வயது 63. இவர் முதல்வன் படத்தின் இந்தி ரீமேக்கான Nayak, slumdog millionaire, wanted, dil se உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். இவர் உடல் உள்ளுறுப்புகள் செயல் இழப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தை உலுக்கும் அதிர்ச்சி மரணம்…. பெரும் சோகம்….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம்  ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை அம்பேத்கர் நகரில் பகுதியைச் சேர்ந்தவர் இந்திரா(52). இவர் ஞாயிற்றுக்கிழமை காலை துணி துவைத்து விட்டு அதை வீட்டின் முன் உள்ள கம்பியில் வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை காலை துணியை காயவைத்துள்ளார். அப்போது, அருகே இருந்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து தாக்கியதில் அவருடன் இருந்த 3 வயது பெண் குழந்தை அவந்திகா, பாட்டி இந்திராவும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், குழந்தையின் தாய் மகாலட்சுமி(25) அவர்களை காப்பாற்ற முயற்சித்துள்ளார். அப்போது அவரும் […]

Categories
மாநில செய்திகள்

RIP: தமிழ்நாட்டின் மிக முக்கிய அரசியல் தலைவர் மரணம்…. பெரும் சோகம்…..!!!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 87. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவரது வீட்டில் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவர் 1981 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் காலகட்டங்களில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்…. இரங்கல்….!!!!!

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார். வயது மூப்பு தொடர்பான சிக்கல்களுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் அப்போலோ மருத்துவமனையில் காலமானார். 80 வயதான இவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பிற்பகல் 3.42 மணிக்கு உயிரிழந்தார். கடந்த 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா அரசில் அமைச்சராகப் பணியாற்றியவர் இவர். கடந்த 2010ஆம் ஆண்டு முதல் அதிமுக அவைத் தலைவர் பதவியில் இருந்தவர். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

இவருடைய அப்பாவா இவர்….? ட்விட்டரில் வெளியிட்ட பாலிவுட் நடிகை…. திரையுலகினர் அஞ்சலி….!!

பிரபல பாலிவுட் நடிகையான ஆக்காங்ஷா சிங்  தந்தையின் மறைவிற்கு திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தி சினிமாவில் தொலைக்காட்சி தொடரின் மூலமாக பிரபலமானவர் ஆக்காங்ஷா சிங். இவர் பத்ரிநாத் கி துல்ஹனியா என்ற பாலிவுட் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து தெலுங்கில் மல்லிகா ராவ் என்ற படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் நடிகர் நாகார்ஜுனா மற்றும் நானியுடன்  இணைந்து தேவதாஸ் படத்திலும் நடித்துள்ளார். இவரின் தந்தையான க்யான் பிரகாஷ் சிங் தமிழ், தெலுங்கு, கன்னடம், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

JustIn: மிக முக்கிய சினிமா பிரபலம் சென்னையில் காலமானார் – சோகம்!

பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகி கல்யாணி மேனன் (80) சென்னையில் காலமானார். பக்கவாதத்தால் அவதிப்பட்டு வந்த இவர், சென்னையில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவர் இயக்குனர் ராஜீவ் மேனனின் தாயார் ஆவார். இவர் புதிய மன்னர்கள், காதலன், முத்து, அலைபாயுதே உள்ளிட்ட பல படங்களில் எம் ஆர் ரகுமான் இசையில் பாடியுள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் […]

Categories
தேசிய செய்திகள்

வயிற்றில் துணி வைத்து தைத்ததால் மரணம்… வெளியான அதிர்ச்சி சம்பவம்…!!!

மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது தவறுதலாக ஒரு பெண்ணின் வயிற்றில் துணி வைத்து தைத்ததால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவில் கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைகழகத்தில் ஒரு பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து அவர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பினார். பின்னர் சிறிது நாட்கள் கழித்து அவருக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இவரும் அறுவை சிகிச்சை செய்த காரணத்தினால் வலி ஏற்படுகிறது என்று எண்ணி அதனை கண்டுகொள்ளாமல் விட்டுள்ளார். ஒரு நாள் வலி […]

Categories
சினிமா

BREAKING: மிக பிரபல தமிழ் நடிகை காலமானார்…. பெரும் சோகம்…..!!!!!

மறைந்த மூத்த நடிகர்கள் ஜெமினி கணேசன், எம்ஜிஆர் உள்பட பல நடிகர்களுடன் நடித்த நடிகை ஜெயந்தி காலமானார். ‘எதிர்நீச்சல்’, ‘இரு கோடுகள்’, ‘பாமா விஜயம்’, ‘வெள்ளி விழா’ உட்பட ஏராளமான தமிழ்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஜெயந்தி. இவர் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தனது சிறந்த நடிப்புக்காக 7 முறை கர்நாடக மாநில விருதுகளை வென்றுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வந்த ஜெயந்தி […]

Categories
சினிமா

BREAKING: தமிழ் திரையுலகின் பிரபல நடிகை…. கார்விபத்து…. மரணம்….!!!!

மாமல்லபுரம் அருகே நள்ளிரவில் நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் விபத்துக்கு உள்ளானது. இதில் பயணம் செய்த நடிகை யாஷிகா ஆனந்தின் தோழி வள்ளி செட்டி பவானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில்… அரசு மிக மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோன தொற்றின் இரண்டாம் அலை தற்போது தமிழக அரசின் பல்வேறு முயற்சிகளின் காரணமாக, தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. அதேபோன்று கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டு வருகின்றது. அதன்படி தமிழகத்தில் அரியலூர், கடலூர், தர்மபுரி, காஞ்சி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் கொரோனா மரணம் இல்லை என அரசு அறிவித்துள்ள. மேலும் பிற மாவட்டங்களில் இறப்பு எண்ணிக்கை சொற்ப அளவிலேயே உள்ளது. இன்னும் சில நாட்களில் தமிழகம் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: மிகவும் புகழ் பெற்ற பிரபலம் காலமானார்…. இரங்கல்….!!!!

கேரளாவின் புகழ்பெற்ற பாகீரதி அம்மாள் தனது 107 ஆவது வயதில் காலமானார். இவர் 105 வயதில் தனது பள்ளி படிப்பை மீண்டும் துவங்கி நான்காம் நிலை தேர்வில் 70 சதவீதம் மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி அடைந்தார். இவருக்கு மத்திய அரசு நாரி சக்தி புரஸ்கார் விருது வழங்கி கவுரவித்தது. பிரதமர் மோடியும் இவரை தனது மான் கீ பாத் நிகழ்ச்சியில் குறிப்பிட்டு பாராட்டினார். இப்படி பல பெருமைகளுக்கு உரிய இவர் இன்று காலமானார்.

Categories
தேசிய செய்திகள்

SHOCKING: முக்கிய பிரபலம் மர்ம முறையில் மரணம்…. பெரும் சோகம்….!!!!

கேரளாவின் முதல் திருநங்கை ரேடியோ ஜாக்கியும், சமூக செயற்பாட்டாளருமான அனன்யா குமாரி மர்மமான முறையில் இறந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் தனக்கு பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனை சரியாக சிகிச்சை தருவதால் உடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதை ஆதாரத்துடன் நிரூபிப்பேன் என தொடர்ந்து போராடி வந்தார். இந்நிலையில் அவர் இன்று வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

உலகை உலுக்கிய கலைஞன் மரணம்…. கண்ணீர் அஞ்சலி #RIP….!!!!

சிஏஏ போராட்டத்தின் போது நடந்த கலவரம், டெல்லியில் நடந்த துப்பாக்கிச் சூடு, ஊரடங்கு அறிவிப்பின் போது புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்து சென்ற கொடுமை, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை ஒரே இடத்தில் வைத்து இருக்கும் அவலம் போன்ற உலகை உழுகின்ற புகைப்படங்களை எடுத்து மக்களின் துயரத்தை உலகின் முன் காட்டியவர் டேனிஷ் சித்திக். புலிட்சர் விருது பெற்ற இவர் ஆப்கானிஸ்தான் போரில் இன்று உயிரிழந்தார். ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தஹர் பகுதியில், ஆப்கான் சிறப்புப் படை மற்றும் தாலிபான் […]

Categories
சினிமா

பிரபல பாடகர் திடீர் மரணம்…. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…. பெரும் அதிர்ச்சி….!!!!

பிரபல பஞ்சாபி பாடகர் மன்மீத் சிங். இவர் சுபி பாடல்கள் பாடி புகழ் பெற்றவர். சுபி பாடல்களால் பிரபலமான செய்ன் பிரதர் இசைக்குழுவிலும் இடம்பெற்று இருந்தார் மன்மீத் சிங். இவர் தனது நண்பர்கள் சிலருடன் இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவுக்கு சென்றார். அங்கு பல இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு கரேரி ஆற்றுப் பகுதிக்கு சென்றனர். அப்போது கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரேரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. மன்மீத் சிங் நண்பர்களுடன் ஆற்றின் கரையோரம் நின்று […]

Categories
சினிமா

முதல் படம் வெளியாகும் முன்பே இயக்குநர் திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் நாம் சிலரை இழந்து கொண்டு தான் இருக்கிறோம். தற்போது வரை அரசியல் பிரபலங்கள் திரை பிரபலங்கள் என அனைவரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பால் கேரளாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்த இயக்குனர் பி. சேதுராமன் உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 64. பல்வேறு மலையாள படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியுள்ள இவர், […]

Categories
சினிமா

SHOCKING: மிக பிரபல நடிகர் திடீர் மரணம்…. அதிர்ச்சி…. பெரும் சோகம்….!!!!

நடிகரும் இயக்குனருமான மகேஷ் காத்தி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். தெலுங்கு சினிமா திரைப்பட விமர்சகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குனர் மற்றும் நடிகர் என பன்முகங்கள் கொண்டவர். இவர் சமீபத்தில் காரில் ஐதராபாத் செல்லும்போது லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் படுகாயமடைந்த இவர் கடந்த 2 நாட்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் கடந்த 2015ஆம் ஆண்டு பெசராட்டு […]

Categories
தேசிய செய்திகள்

BIG NEWS: மிக முக்கிய பிரபலம் காலமானார்….. இரங்கல்….!!!

பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் பிகே வாரியார் காலமானார். அவருக்கு வயது 100. இவர் கேரள மாநிலத்திலுள்ள கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலை நிர்வாக அறங்காவலராக 70 ஆண்டுகளாக இருந்துள்ளார். 1921 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி பிறந்த இவர் தனது ஆயுட்காலம் முடியும் வரை நோயாளிகளுக்கு சேவை செய்யும் ஒரு சகாப்தமாக விளங்கினார். மருத்துவக் கடவுளாக இவர் உருவில் இங்கு இருப்பதாக இவரைத் தேடி வரும் நோயாளிகள் நம்புவார்கள். இவரின் சேவை பலரையும் வியப்படையச் செய்தது. […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: பிரபல ஆயுர்வேத மருத்துவர் திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!!

பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் பிகே வாரியார் காலமானார். அவருக்கு வயது 100. இவர் கேரள மாநிலத்திலுள்ள கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலை நிர்வாக அறங்காவலராக 70 ஆண்டுகளாக இருந்துள்ளார். 1921 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி பிறந்த இவர் தனது ஆயுட்காலம் முடியும் வரை நோயாளிகளுக்கு சேவை செய்யும் ஒரு சகாப்தமாக விளங்கினார். மருத்துவக் கடவுளாக இவர் உருவில் இங்கு இருப்பதாக இவரைத் தேடி வரும் நோயாளிகள் நம்புவார்கள். இவரின் சேவை பலரையும் வியப்படையச் செய்தது. […]

Categories
சினிமா

BREAKING: மிக பிரபல தமிழ் நடிகர் காலமானார்…. இரங்கல்….!!!!!

மிக பிரபல தமிழ் நடிகர் ராம்கி உடல்நலக்குறைவால் காலமானார். இவர் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும், வாணி ராணி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட டிவி சீரியல்களிலும், 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இவரது மறைவு திரை உலகில் ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
சினிமா

மிக பிரபல நடிகர் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. கண்ணீர்….!!!!

ராபர்ட் டோனி ஜூனியரின் தந்தையும், பிரபல இயக்குனருமான ராபர்ட் டோனி சீனியர் காலமானார். இவருக்கு வயது 85. இவர் நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் என பன்முகங்கள் கொண்டவர். Putney swope, hail Caesar, cold turkey உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். Boogle nights, magnolia, the family man உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

BREAKING: முன்னாள் முதல்வர் திடீர் மரணம்….. பெரும் சோகம்….!!!!

இமாச்சல பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான வீரபத்ர சிங் காலமானார். இவருக்கு வயது 85. இவர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், சிம்லா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவர் 9 முறை எம்எல்ஏவாகவும், ஐந்து முறை எம்பி ஆகவும், 6 முறை இமாச்சலப் பிரதேசத்தின் முதல்வராக பதவி வகித்தவர். இவரது மறைவிற்கு […]

Categories
சினிமா

BREAKING: மிக பிரபல நடிகர் சற்றுமுன் காலமானார்….. கண்ணீர்….!!!!!

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சற்றுமுன் காலமானார். இவருக்கு வயது 98. இவரால் 1944 ஆம் ஆண்டு ஸ்வார் படா என்ற படம் மூலம் அறிமுகமானவர். மொகலே ஆசாம், மதுமதி உள்ளிட்ட புகழ்பெற்ற திரைப்படங்களில் நடித்தவர். 65 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இந்திய திரை உலகின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது பெற்றவர். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து […]

Categories
சினிமா

JUST IN: மிக பிரபல திரைப்பட இயக்குநர் காலமானார்…. இரங்கல்…..!!!!

சூப்பர் மேன், லீதல் வெப்பன் உள்ளிட்ட உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல ஹாலிவுட் இயக்குனர் ரிச்சர்ட் டோனர் காலமானார். இவரது முதல் படமான ஓமன் உலகின் சிறந்த பேய் படங்களில் ஒன்றாக இருக்கிறது. மேலும் இவர் எக்ஸ் மேன், டெட் பூல் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார் . இவர் வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Categories
மாநில செய்திகள்

BREAKING: மிக முக்கிய தமிழக பிரபலம் மரணம்…. அதிர்ச்சி….!!!!

சமூக ஆர்வலரும் பழங்குடிகளுக்காக குரல் கொடுத்தவருமான திருச்சியை சேர்ந்த ஸ்டேன் ஸ்வாமி உடல்நலக் குறைவால் காலமானார். எல்கர் பரிஷத் வழக்கில் மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுவாமிக்கு உரிய மருத்துவ வசதி கிடைக்கவில்லை என புகார் எழுந்தது. உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்ட நிலையில், அவர் இன்று காலமானார். இவர் ஜார்கண்டில் பழங்குடியின உரிமைக்காக குரல் கொடுத்தவர்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

BREAKING: முக்கிய பிரபலம் சென்னையில் காலமானார்…. சோகம்….!!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் அய்யாறு வாண்டையார் உடல்நலக் குறைவால் காலமானார். இவருக்கு வயது 90. உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி காலமானார். 2001ஆம் ஆண்டு திருவையாறு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வான இவர், அறநிலையத் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் அய்யாறு வாண்டையார் காலமானார்….. சோகம்…..!!!!

தஞ்சாவூரை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பூண்டி கி. அய்யாறு வாண்டையார் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை காலமானார். இவர் கடந்த மே மாதம் பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியின் முன்னாள் செயலாளர் தாளாளர், முன்னாள் மக்களவை உறுப்பினருமான கி. துளசி அய்யா வாண்டையாரின் இளைய சகோதரர்.காங்கிரஸ் கட்சியில் முக்கிய பிரமுகராக இருந்த இவர் தஞ்சாவூர் சட்டப்பேரவை தொகுதியில் 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி […]

Categories
சினிமா

முக்கிய திரை பிரபலம் மாரடைப்பால் மரணம்…. பெரும் சோகம்….!!!

மலையாளத்தின் பிரபல இயக்குனர் அந்தோணி ஈஸ்ட்மேன் காலமானார். அவருக்கு வயது 75. இவர் நடிகை சில்க் ஸ்மிதாவை மலையாளத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் ஆவார். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு என்று அவர் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இவரது இறப்பு திரையுலகில் மிகப் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
சினிமா

BREAKING: ‘என்ஜாய் எஞ்சாய்’ பாடல் பிரபலம் காலமானார்…. அதிர்ச்சி….!!!!

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடகர்கள் தீ, திருக்குறள் அறிவு ஆகியோரின் இன்டிபென்டன்ட் ஆல்பமான “என்ஜாய் எஞ்சாமி” பாடல் உலக அளவில் புகழ் பெற்றது. இந்நிலையில் இந்த பாடலில் பாடி இருந்த பாக்கியம்மா என்ற பாடகி காலமானார். இந்தப் பாடலில் ‘என்ன குறை என்ன குறை’ என்ற வரியை பாக்கியம்மா பாடியிருந்தார். அந்தப் பாடல் வீடியோவில் அவர் நடனமும் ஆடி இருந்தார். அவர் இன்று காலமானார். அவரது மறைவுக்கு அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் முக்கிய பிரபலம் காலமானார்…. பெரும் சோகம்….!!!

திமுக முன்னாள் அமைச்சர் பூ.ம.செங்குட்டுவன் உடல்நலக்குறைவு காரணமாக திருச்சி வேல குறிச்சியில் இன்று காலமானார். இவர் 1996 ஆம் ஆண்டு திருச்சி மருங்காபுரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகவும் கால்நடைத் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். இவர் உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிகிச்சை பலனின்றி பரிதாப மரணம்….. அடுத்த சோகம்….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் நாம் சிலரை இருந்து கொண்டுதான் இருக்கிறோம். அதிலும் குறிப்பாக குழந்தைகள் பெற்றோர்களை இழக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மிக நெருங்கிய உறவுகளை இழக்கும் வேதனை எவராலும் அறிய முடியாதது. அதுமட்டுமல்லாமல் பச்சிளம் குழந்தைகளும் கொரோனாவால் உயிரிழக்கும் சம்பவமும் மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்நிலையில் மதுரையில் கொரோனா பாதிப்பு காரணமாக பச்சிளம் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை…. வீட்டிற்கு எடுத்து செல்ல அனுமதி…. முதல்வர் அறிவிப்பு…..!!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் கொரோனாவால் நாளுக்கு நாள் உயிரிழப்பு ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது . அவ்வாறு கொரோனாவால் உயிர் இழக்கும் நபர்களின் சடலத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. நேரடியாக இடுகாட்டிற்கு எடுத்துச் சென்று உறவினர்களுக்கு தூரத்தில் இருந்தவாறே முகத்தை காட்டிய பிறகு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

BREAKING: சென்னையில் ஓடும் கார் தீ பற்றி கொடூர மரணம்…. பரபரப்பு வீடியோ…..!!!!

சென்னையில் கோயம்பேடு மேம்பாலத்தை ஓடும் காரில்  பயங்கர தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மேம்பாலத்தில் ஓடிக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. அந்த தீ விபத்தில் பெண் ஒருவர் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது காரில் திடீரென தீப்பற்றி விட வெளியே வரமுடியாமல் பெண் அதே இடத்தில் உடல் கருகி உயிரிழந்தார். ஓட்டுநர் தீ காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். https://media.getlokalapp.com/transcoded/2532178_WhatsApp_Video_2021-06-28_at_2.24.24_PM.mp4/2532178_6284d063dabf41798f84d631f8e0d4b3.mp4

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் நடிகை மாரடைப்பால் மரணம்…. பெரும் சோகம்…..!!!!

பழம்பெரும் நடிகை ஜெமினி ராஜேஸ்வரி மாரடைப்பால் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 94. சந்திரலேகா படத்தின் மூலம் அறிமுகமான ஜெமினி ராஜேஸ்வரி, சின்ன வீடு, கயல், நிறம் மாறாத பூக்கள், எதிர் நீச்சல் மற்றும் வேலைக்காரன் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் மாரடைப்பு காரணமாக இன்று திடீரென உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் அவரது இறப்பு திரையுலகில் மிகப் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
சினிமா

BREAKING: திரைப்பட பிரபலம் சென்னையில் காலமானார்…. சோகம்….!!!!

பிரபல திரைப்பட கலை இயக்குநர் அங்கமுத்து சண்முகம் காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சென்னையில் இன்று காலமானார். இவர் ஆர்கே செல்வமணி, மனோஜ் குமார் உட்பட பலரது படங்கள், தமிழ், தெலுங்கு மொழிகளில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
விளையாட்டு

பிரபல தடகள வீரர் கார் விபத்தில் மரணம்…. பெரும் சோகம்….!!!!

கத்தார் நாட்டை சேர்ந்த பிரபல தடகள வீரர் அப்தலெலா ஹாரவுன் நேற்று கார் விபத்தில் உயிரிழந்தார். 24 வயதே நிரம்பிய அவர் ஆசிய போட்டிகள், உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் என பல்வேறு போட்டிகளில் 10 தங்கப்பதக்கங்கள் உட்பட 13 பதக்கங்களை வென்றுள்ளார். ஒலிம்பிக் போட்டிகளுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் அவரது மரணம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது. அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Categories
விளையாட்டு

WWE பிரபலம் மெலிசா கோட்ஸ் காலமானார்…. பெரும் சோகம்….!!!

பிரபல WWE வீராங்கனை மெலிசா கோட்ஸ் காலமானார். இவருக்கு வயது 50. தனது வாழ்க்கையை உடற்பயிற்சி துறையில் இயங்கி வந்த மெலிசா 2002ஆம் ஆண்டு முதல் தனது மல்யுத்த வாழ்க்கையை தொடங்கினார். 2005ஆம் ஆண்டு முதல் WWE- இல் பங்கேற்றார். உடல்நலக்குறைவால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Categories
சினிமா

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் தந்தை மாரடைப்பால் மரணம்…. சோகம்….!!!

சந்தோஷ் சிவனின் தந்தை சிவன், திரையுலகில் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் புகைப்பட கலைஞராகவும் பணியாற்றியவர். திருவனந்தபுரத்தில் சிவன் ஸ்டூடியோவை உருவாக்கினார். செம்மீன் படத்தில் புகைப்பட கலைஞராக பணியாற்றியுள்ளார். அதுமட்டுமல்லாமல் 3 முறை தேசிய விருது பெற்றுள்ளார். ஆவணப்படங்களையும் இயக்கியுள்ளார். இவருடைய மகன்கள் மூன்று பேரும் திரையுலகில் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள தனது வீட்டில் அவர் கால் இடறி கீழே விழுந்துள்ளார். அதன்பிறகு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக […]

Categories

Tech |