Categories
தேசிய செய்திகள்

பிரபல சுற்றுலா பயண டீக்கடைக்காரர்…. கேரளாவில் மரணம்….!!

கேரளா மாநிலம் கொச்சியில் கே.ஆர். விஜயன்(71) என்பவர் வசித்துவருகிறார். அவரது மனைவி மோகனா. இவர்கள் இருவரும் இணைந்து கொச்சியில் ‘ஸ்ரீ பாலாஜி காபி ஹவுஸ்’ என்ற பெயரில் சிறிய டீக்கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். இதனிடையில் மோகனா தனது கணவனிடம் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்று தனது ஆசையை தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இவர்கள் தங்கள் டீக்கடையில் கிடைக்கும் வருமானத்தில் தினமும் 300 ரூபாய் சேமித்து வைப்பது வழக்கமாகும். இந்த சேமிப்புமூலம் 2007ஆம் ஆண்டு […]

Categories
தேசிய செய்திகள்

“தடுப்பூசி போடாதவர்களே அதிக மரணம்”…. சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மக்களும் ஆர்வமாக தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்களுக்கு 3.5 மடங்கு ஆபத்து அதிகம் உள்ளது என்று சுதாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 3மாதங்களில் கொரோனாவில் உயிரிழந்த 2011பேரில் 1675 பேர் தடுப்பூசி போடாதவர்கள். காலதாமதப்படுத்தாமல் தடுப்பூசி போட சுகாதாரத்துறை வேண்டுகோள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதிர்ச்சி…. பிரபல தமிழ் நடிகர் உடல்நலக்குறைவால் மரணம்…. திரையுலகினர் சோகம்….!!!

ஆர்.என்.ஆர் மனோகர்  உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் குணச்சித்திர நடிகராகவும் பல படங்களில் பணியாற்றியவர் ஆர்.என்.ஆர் மனோகர். இவர் இயக்கத்தில் மாசிலாமணி, வேலூர் மாவட்டம் ஆகிய திரைப்படங்கள் வெளியானது . மேலும், இவர் ஈட்டி, கைதி, மிருதன் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது இவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அறிந்த திரையுலக பிரபலங்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் நடிகர் திடீர் மரணம்…. கண்ணீர்…. பெரும் சோகம்….!!!!

தமிழில் விஸ்வாசம், காப்பான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரபல நடிகரும், இயக்குனருமான ஆர். என். மனோகர் இன்று சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவருக்கு வயது 61. இவர் மாசிலாமணி, வேலூர் மாவட்டம் உட்பட பல திரைப்படங்களை இயக்கியவர். மேலும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவனின் சகோதரர். இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இவர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இவரின் மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

மிக,மிக முக்கிய பிரபலம் காலமானார்…. தமிழகத்தையே புரட்டிப் போட்டவர்…!!!!

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மிகமுக்கிய புலனாய்வு அதிகாரி நல்லம நாயுடு இன்று அதிகாலை காலமானார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆயிரக்கணக்கான சேலைகள், செருப்புகள் மற்றும் நகைகள் என பலவற்றையும் கைப்பற்றி அம்பலப்படுத்தியவர். 1996 ஆம் ஆண்டு முதல் 2017 வரை உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பு வரும் வரையில் பெரிதும் பேசப்பட்டவர். அவர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.இவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
சினிமா

மெகாஹிட் தமிழ் திரைப்பட இயக்குனர் மரணம்…. பெரும் சோகம்….!!!!

பிரபல திரைப்பட இயக்குனர் சி.வி.சசிகுமார் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 57. போரூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தொண்டை புற்றுநோய் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி காலமானார்.தமிழில் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் மற்றும் செங்கோட்டை போன்ற படங்களை இயக்கியவர். சில சீரியல் தொடர்களையும் இயக்கியுள்ளார். இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
மாவட்ட செய்திகள்

பணியில் இருந்த…. தொழிலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள இசவன்குளம் கிராமத்தில் சுடலை என்பவர் வசித்துவருகிறார். இவர் கட்டிட தொழிலாளி. அவரது மனைவி பகவதி(38) முத்துலட்சுமி(18) என்ற மகள் மற்றும் மாடசாமி(16) என்ற மகனும் உள்ளனர். அதே கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது வீட்டின் மேற்கூரை மழையின் காரணமாக சேதமடைந்திருந்தது. இந்நிலையில் அதை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென மேற்கூரை முழுவதும் இடிந்து விழுந்ததில் சுடலை சிக்கி பலத்த காயமடைந்தார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து சுடலையை […]

Categories
மாநில செய்திகள்

சோகம்… இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தோளில் சுமந்துசென்று மீட்ட இளைஞர் மரணம்!!

சென்னையில் ஆய்வாளர் ராஜேஸ்வரி தோளில் சுமந்துசென்று மீட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி இறந்தார். சென்னை கீழ்பாக்கம் கல்லறையில் வேலை செய்து வந்த வாலிபர் உதயா கனமழை காரணமாக கல்லறையில் தங்கியிருந்த நிலையில், மழை தொடர்ந்து பெய்ததால் உதயா உடல் பாதிக்கப்பட்டு அங்கேயே மயங்கி உள்ளார்… அதன் பிறகு அப்பகுதி மக்கள் அவரை அங்கு கண்டு போலீசாருக்கு  தகவல் கொடுத்துள்ளனர்.. இதையடுத்து தகவலறிந்து டிபி சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி விரைந்து வந்து முறிந்து விழுந்த மரங்களை அகற்றினார்.. […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல ஹாலிவுட் நடிகர் காலமானார்…. பெரும் சோகம்….!!!!

பிரபல ஹாலிவுட் நடிகர் டீன் ஸ்டாக்ஸ்வெல் காலமானார். இவருக்கு வயது 85. இவர் 1945 ஆம் ஆண்டு முதல் Anchors Aweigh, the green years உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஏராளமான படங்களில் நடித்துள்ளார். Long day’s journey into night படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது பெற்றார். Married to the mob படத்திற்கு ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். இவர் உடல் நலக்குறைவு காரணமாக […]

Categories
சினிமா

BREAKING: தமிழ் சினிமா பிரபலம் திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!!

பிரபல நடன இயக்குனர் கூல் ஜெயந்த் இன்று காலமானார். இவரது இயற்பெயர் ஜெயராஜ்.புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். 1996 ஆம் ஆண்டு காதல் தேசம் படத்தில் நடன இயக்குனராக அறிமுகமானவர். முஸ்தபா முஸ்தபா, கல்லூரி சாலை பாடல்களுக்கு நடனம் அமைத்து கவனம் பெற்றவர். தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார். இவரின் மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
உலக செய்திகள்

விமான விபத்தில் முக்கிய பிரபல பாடகி மரணம்…. பெரும் அதிர்ச்சி….!!!

பிரேசிலில் நடந்த விமான விபத்தில் பிரபல நாட்டுப்புறப் பாடகி மரிலியா மென்டோன்கா(26) உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனிப்பாடல் தொகுப்புக்காக மரிலியா, தயாரிப்பாளர் மற்றும் உதவியாளருடன் இலகு ரக விமானத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது விமானம் அருவி பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் அவர்கள் 3 பேர் மற்றும் விமானிகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முக்கிய கிரிக்கெட் பிரபலம் சற்றுமுன் காலமானார்…. பெரும் சோகம்….!!!!

பிரபல கிரிக்கெட் பயிற்சியாளர் தாரக் சின்ஹா காலமானார். அவருக்கு வயது 71. இவர் தவான், ஆசிஷ் நெக்ரா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட பல வீரர்களுக்கு பயிற்சி அளித்தவர். கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இவரது மறைவிற்கு பல மூத்த வீரர்கள் மற்றும் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி..! தீபாவளியை கொண்டாட… விடிய விடிய மது குடித்த 3 பேர் மரணம்..!!

கோவையில் தீபாவளியை கொண்டாட விடிய விடிய மது அருந்திய 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண்டிகை என்று வந்தாலே குடிமகன்கள் வழக்கத்தைவிட அதிகமாக குடிப்பது வழக்கமாகி விட்டது. அதன்படி, இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாட 3 பேர் செய்த விபரீத செயலால் அவர்களின் உயிர் பறிபோயுள்ளது.. அதாவது, கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் தீபாவளியை கொண்டாட விடிய விடிய மது அருந்திய 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மது அருந்திய சக்திவேல், பார்த்திபன், […]

Categories
சென்னை மாநில செய்திகள்

தலைமைச் செயலகத்தில் பரபரப்பு…. பெண் காவலர் மரணம்….!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவு அருகே பெரிய மரம் சாய்ந்து விழுந்ததில் பெண் காவலர் கவிதா உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவு அமைந்துள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இருந்த மரம் சாய்ந்து விழுந்தது. அதில் அரக்கோணத்தை சேர்ந்த காவலர் கவிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொரு காவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

மரணத்தை முன்பே கணித்து…. இறந்து போன பிரபல அழகி – பெரும் சோகம்…!!!

2019 வருடம் மிஸ் கேரளா அழகி பட்டம் வென்ற ஆன்சி கபீரும், அந்த போட்டியில் இரண்டாவது வந்த அஞ்சனா சாஜன் ஆகிய இருவரும் சாலை விபத்தில் இன்று பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஆன்சி கபீர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “போக வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் தன்னுடைய மரணத்தை முன்பே கணித்து விட்டார் என்று பலரும் கூறி வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தின் பிரபல அரசியல்வாதி மரணம்…. பெரும் சோகம்…!!!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நன்மாறன் காலமானார். இவருக்கு வயது 74. இவர் இரண்டு முறை மதுரை கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். இவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார். அவரின் மறைவிற்கு அரசியல் கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Categories
சினிமா

பிரபல தமிழ் நடிகை மரணம்…. மனதை உருக்கும் செயல்…. வைரல்….!!!

ஒரு தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கி படிப்படியாக உயர்ந்து வெள்ளித்திரை அளவுக்கு முன்னேறியவர் நடிகை சித்ரா. பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை என்ற வேடத்தில் நடித்து பெரிய அளவில் ரீச் பெற்றார். முல்லை கதாபாத்திரத்தில் அவரைத் தாண்டி யாராலும் நன்றாக நடிக்க முடியாது என்ற அளவிற்கு ரசிகர்கள் அவர் நடிப்பை ரசித்தனர். ஆனால் அவர் திடீரென தற்கொலை செய்து ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இந்நிலையில் சித்ராவின் ரசிகர் ஒருவர் மக்கள் நாயகி என்ற பட்டம் கொடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் மிக முக்கிய பிரபலம் காலமானார்… பெரும் சோகம்….!!!!

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் வசித்து வந்த காந்திய சிந்தனையாளர் சுப்பாராவ் (92) உடல்நலக்குறைவால் காலமானார். இவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றதால் 13 வயதில் கைது செய்யப்பட்டார். மகாத்மா காந்தியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு மத்திய பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தில் காந்தி பெயரில் ஆசிரமம் ஒன்றை அமைத்தார். பத்மஸ்ரீ விருது பெற்றவர். இவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

Breaking: சிகிச்சை பலனின்றி மரணம்… தமிழகத்தில் சற்றுமுன் சோகம்….!!!!

கல்லக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள பட்டாசு கடையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாசர் என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து உயிரிழந்தவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும் தீவிர சிகிச்சையில் இருப்பவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் முதல்வர் நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories
சினிமா

பிரபல தெலுங்கு நடிகர் திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!!

பிரபல தெலுங்கு நடிகர் ராஜபாபு இன்று காலமானார். அவருக்கு வயது 64. இவர் மகேஷ் பாபு, வெங்கடேஷ் மற்றும் திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர் நடிகைகளுடன் நடித்துள்ளார். சிறந்த நடிப்புக்கான ஆந்திர அரசின் நந்தி விருது உள்ளிட்ட சில விருதுகளையும் பெற்றுள்ளார். கடந்த சில நாட்களாக உடல் குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

முடிவுக்கு வந்த சர்ச்சை… கொரோனா தடுப்பூசியால் விவேக் இறக்கவில்லை…. மத்திய ஆய்வுக்குழு தகவல்!!

நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமில்லை என மத்திய ஆய்வுக்குழு தகவல் தெரிவித்துள்ளது. பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் போட்ட பிறகு இரு நாட்களுக்கு பிறகு 2021 ஏப்ரல் 17ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். இந்த விவகாரம் தமிழகத்தை பொருத்தமட்டில் மிகப்பெரிய சர்ச்சையாக உருவானது. நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி மட்டுமே காரணம் இல்லை என்று ஏற்கனவே தமிழக அரசு மற்றும் சுகாதாரத் துறை விளக்கமளித்த நிலையில், தற்போது மத்திய அரசின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING: விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமல்ல… மத்திய ஆய்வு குழு தகவல்!!

நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசியின் கோவாக்சின் காரணமில்லை என மத்திய ஆய்வுக்குழு தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட இரு நாட்களுக்கு பிறகு 2021 ஏப்ரல் 17ஆம் தேதி நடிகர் விவேக் மாரடைப்பால் இறந்துபோனார்.. கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் தான் விவேக் இறந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.. இதையடுத்து தடுப்பூசியால் ஏற்படும் தாக்கங்களை ஆய்வு செய்ய வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.. இந்நிலையில் நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என மத்திய அரசின் வல்லுநர் […]

Categories
சினிமா

பிரபல நடிகை மரணம்…. வெளியான புதிய சோக செய்தி….!!!

சன் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலில் விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்த உமா மகேஸ்வரி கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி காலமானார். இது அவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அவருக்கு ஏற்கனவே மஞ்சள் காமாலை நோய் இருந்துள்ளது. அதற்காக மருத்துவமனையில் முறையான சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார். சிகிச்சைக்கு பிறகும் அவரது உடல்நிலை மோசமாக இருந்துள்ளது. அவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த நிலையில் உயிரிழந்தார். இந்நிலையில் அவர் இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் சீரியல் நடிகை மரணம்… இதுதான் காரணம்….!!!!

சன் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலில் விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்த உமா மகேஸ்வரி இன்று காலை காலமானார். இது அவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவருக்கு ஏற்கனவே மஞ்சள் காமாலை நோய் இருந்துள்ளது. அதற்காக மருத்துவமனையில் முறையான சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார். சிகிச்சைக்கு பிறகும் அவரது உடல்நிலை மோசமாக இருந்துள்ளது. அவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். அவரது மறைவு சின்னத்திரை உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

Breaking: பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் காலமானார்…. பெரும் சோகம்….!!!!

பிரபல சவுராஷ்டிரா கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் அவி பரோட் மாரடைப்பால் காலமானார். இவருக்கு வயது 29. U- 19 இந்திய அணியின் முன்னாள் கேப்டனான அவி பரோட் 38 முதல் தர பட்டியலில் விளையாடியவர். 21ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடியுள்ளார். இவரின் மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சவுராஷ்டிரா விக்கெட் கீப்பர் அவி மாரடைப்பால் மரணம்!!

சவுராஷ்டிரா விக்கெட் கீப்பர் அவி மாரடைப்பால் காலமானார். குஜராத் மாநிலம் சவுராஷ்டிரா கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் அவி (29) பரோட்  மாரடைப்பால் காலமானார்.. U -19 இந்திய அணியின் முன்னாள் கேப்டனான அவி 38 முதல் தர போட்டிகளில் விளையாடியவர்.. 21 ரஞ்சி டிராபி போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.. அபி மறைவிற்கு மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

Categories
சினிமா

BREAKING: மிக பிரபல தமிழ் நடிகர் காலமானார்…. பெரும் சோகம்….!!!!

மோகமுள், இந்தியன், அந்நியன் உள்ளிட்ட படங்களில் நடித்த மிகப் பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு சற்றுமுன் காலமானார். இவருக்கு வயது 73. வயிற்றுப் பிரச்சனை காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். இவர் மூன்று முறை தேசிய விருதுகளும், கேரள அரசு திரைப்பட விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் மிக முக்கிய பிரபலம் திடீர் மரணம்…. பெரும் சோகம்…!!!!

பிரபல எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினியின் கணவர் கவிஞர், எழுத்தாளர், ஆன்மீகச் சொற்பொழிவாளர் என பன்முகத் தன்மை கொண்ட பால ரமணி காலமானார். இவருக்கு வயது 62. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கம்பராமாயணம் குறித்து ஆய்வுகள் செய்து சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். நூல்களையும் எழுதியுள்ளார். இதற்காக தமிழக அரசின் கம்பர் விருது மற்றும் கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை இவர் பெற்றுள்ளார். இவரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
சினிமா

மிக பிரபல நடிகர் உடல்நல குறைவால் திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!!

மிகப் பிரபல கன்னட நடிகர் சத்யஜித் காலமானார். இவருக்கு வயது 72. இவர் அப்பு, அரசு, ஆப்தமித்ரா உள்ளிட்ட சுமார் 600 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். வில்லன் மற்றும் குணசித்திர உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்களிலும் நடித்து கன்னட சினிமாவின் சிறந்த துணை நடிகராக விளங்கியவர். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த இவர், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் இறுதி சடங்கு இன்று […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சோகம்…. திருமணமான ஒரு வருடத்தில்… மின்சாரம் தாக்கி கணவன், மனைவி மற்றும் பசு மாடு உயிரிழப்பு!!

வேலூர் மாவட்டம் திருவலம் அருகே உள்ள உள்ளி புதூரில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி மற்றும் பசு மாடு உயிரிழந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்த உள்ளி புதூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஜெயபிரகாஷ் மற்றும் அஸ்வினி தம்பதியினர்.. திருமணமாகி ஓராண்டு தான் ஆகிறது.. இவர்களுக்கு சொந்தமாக பசுமாடுகள் இருக்கிறது.. இந்நிலையில் நேற்று மாலை மேய்ச்சலுக்காக பசுமாட்டை அங்குள்ள விளை நிலங்களில் விட்டுள்ளனர்.. இதனை தொடர்ந்து மேய்ச்சலுக்கு சென்ற பசு மாட்டை பிடிப்பதற்காக கணவன் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் தமிழ் பெண் குளியலறையில்…. எரிந்த நிலையில் சடலமாக கிடந்த அதிர்ச்சி… உறவினர்கள் போராட்டம்!!

டெல்லியில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த தமிழ் பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி லஜ்பத் நகரில் அழகு நிலையம் நடத்தி வருபவரின் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த லட்சுமி (21) என்ற தமிழ்ப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார்.  அழகு நிலைய வீட்டின் குளியல் அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். வேலை செய்து வருபவரின் வீட்டின் குளியல் அறையில், பாதி எரிந்த நிலையில் சடலமாக லட்சுமி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. மேலும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

செல்போனில் அடிக்கடி கேம்… கண்டித்து வந்த தாய்… மாணவனின் விபரீத முடிவு!!

செல்போனில் விளையாடி வந்ததை தாய் கண்டித்ததால் மனமுடைந்த மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய மாணவர்கள் நிறைய பேர் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி கிடக்கின்றனர். எப்போதும் ஆன்லைன் கேம் விளையாடிக்கொண்டு தங்களை மறந்து, அதில் அதிக ஆர்வம் காட்டுவதால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.. பெற்றோர்கள் இதனை கண்டித்தால் விபரீத முடிவை எடுக்கின்றனர்.. அந்த வகையில், மதுரையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. மதுரை விளாங்குடியில் ப்ளஸ் 2 மாணவர் தொடர்ந்து ஆன்லைன் கேம் விளையாடி வந்துள்ளார்.. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சுவர் இடிந்து விழுந்து 16 வயது சிறுவன் பரிதாப பலி… பணிக்கு சேர்ந்த 3 மாதத்தில் நடந்த சோகம்!!

பரமத்தி வேலூர் அருகே சுவர் இடிந்து விழுந்து 16 வயது சிறுவன் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த  நல்லியம்பாளையம் கல்லூரி சாலையில் இருக்கும் மணி என்பவரின் பழைய காங்கிரட் வீட்டை இடிக்கும் பணியில் வெட்டு காட்டுப்புதூரை சேர்ந்த  16 வயது அமீர்கான் என்ற சிறுவன் ஈடுபட்டிருந்தான்.. டிஹைட்ராலிக் டிரில்லிங் மெஷின் கொண்டு இடிக்கும் போது, திடீரென சுவர் முற்றிலுமாக சரிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : கொரோனாவால் உயிரிழப்பு… ரூ 50,000 வழங்க பரிந்துரை!!

கொரோனாவால் உயிரிழப்பு என சான்று அளிக்கும் குடும்பத்தினருக்கு ரூபாய் 50,000 வழங்க பரிந்துரை செய்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ 50 ஆயிரம் நிவாரணம் வழங்க பரிந்துரை அளித்ததாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

Categories
சினிமா

அடுத்த மாதம் திருமணம்…. விபத்தில் பிரபல இளம் நடிகை மரணம்… பெரும் சோகம்…!!!!

பிரபல மராத்தி நடிகை ஈஸ்வரி தேஷ்பாண்டே (25) மற்றும் அவரது காதலர் சுபம் தாட்கே இருவரும் கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். கோவாவின் ஹட்பேட் கிராமத்தின் அருகே சென்றபோது கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, அருகே இருந்த சிற்றோடையில் விழுந்ததால் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இருவருக்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருந்த நிலையில், இந்த சம்பவம் திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காதலியை பயமுறுத்த விளையாட்டாக தூக்கு மாட்டிய காதலன்…. பின்னர் நடந்த விபரீதம்….!!!!

பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜாகுமார், திருப்பூரில் தங்கி கட்டிட வேலை செய்து வந்துள்ளார். அவர்  விஸ்வகர்மா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் வாட்ஸ்அப் வீடியோ காலில்  பேசிக்கொண்டிருந்தபோது இருவருக்கும் தகராறு  ஏற்பட்டுள்ளது . இதையடுத்து காதலியே பயமுறுத்தும் வகையில் விளையாட்டாக நான் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொள்ள போகிறேன் என்று கூறியுள்ளளார். அப்போது திடீரென கயிறு கழுத்தை இறுகியதால் ராஜாகுமார்  சம்பவ இடத்திலே மூச்சித்திணறி பரிதாமாக   உயிரிழந்தார். இதனை வீடியோவில் காலில் பார்த்துக்கொண்டிருந்த காதலி அதிர்ச்சி அடைந்து  […]

Categories
தேசிய செய்திகள்

எப்படி இறந்தார்னு தெரியல… கொலையா..? தற்கொலையா..? திருட்டு வழக்கில் கைதான சப்-இன்ஸ்பெக்டர்… மர்ம மரணம்…!!!

ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த முகமது பாஷா ,சித்தூர் 2- டவுன் காவல்நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இதேபோல் சித்தூரை சேர்ந்த இம்தியாஸ் ஆயுதப் படையில் காவலராக வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் இரவில் ரோந்து பணிக்கு செல்லும்போது, அங்குள்ள கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனையடுத்து சித்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள ஜவுளிக் கடை ஒன்றில் திருட்டு போனது. இதுகுறித்து ஜவுளிக்கடை உரிமையாளர் சித்தூர் 2- டவுன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மனதை உலுக்கும் மரணம்…. 2 பக்க உருக்கமான கடிதம்….!!!!

திருச்சி திருவெறும்பூர் அருகே இளையராஜா என்பவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி மீள முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். 32 வயதான இளையராஜா என்பவர் மின்வாரிய விஜிலென்ஸ் பிரிவு உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். அவரின் பெற்றோர் மற்றும் சகோதரர் உள்ளிட்ட அனைவரும் ஏற்கனவே இறந்து விட்ட காரணத்தால் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வசித்து வந்துள்ளார். அதனால் மதுவுக்கு அடிமையான இளையராஜா, தனது சித்தப்பா செந்தில் குமாரை வீடியோ கால் மூலமாக தொடர்பு கொண்டு, தான் விஷம் கலந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் மிக முக்கிய பிரபலம் திடீர் மரணம்…. பெரும் சோகம்… !!!!

தமிழகத்தில் முக்கியமான கவிஞரும், பாடல் ஆசிரியருமான பிரான்சிஸ் கிருபா காலமானார். இவர் மல்லிகைக் கிழமைகள், சம்மனசு காடு, எழுவால் நட்சத்திரம் என பல கவிதை நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய கன்னி என்னும் புதினம் 2007 ஆம் ஆண்டு ஆனந்த விகடனில் சிறந்த புதினம் விருதையும், 2008 ஆம் ஆண்டு நெய்தல் இலக்கிய அமைப்பின் சுந்தர ராமசாமி விருதையும் பெற்றது. இவரது திடீர் மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
சினிமா

பிரபல காமெடி நடிகர் திடீர் மரணம்…. திரையுலகமே அதிர்ச்சி….!!!!

கடந்த 9 ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பிரபல காமெடி நடிகர் நார்ம் மெக் டொனால்டு (61) காலமானார். இவர் Saturday night Live என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்.இவர் பில்லி மேடிசன், டர்ட்டி வொர்க், தி அனிமல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஹாலிவுட் படமான டாக்டர் டு லிட்டில் படத்தின் மூன்று பாகங்களிலும் லக்கி கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளார். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். […]

Categories
சினிமா

மிக பிரபல மலையாள நடிகர் திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!!

பிரபல மலையாள வில்லன் நடிகர் ரிசபாவா நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 60. மலையாளத்தின் வில்லன் நடிகராகவும், பின்னணி குரல் கொடுப்பவராகவும் பிரபலமாக அறியப்பட்டவர். இவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிறுநீரக பாதிப்பால் சில நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கொச்சியில் உள்ள அவரது சொந்த ஊரான முண்டம் வேலியில் அவரின் இறுதி சடங்கு இன்று நடைபெற உள்ளது. அவரது […]

Categories
தேசிய செய்திகள்

முக்கிய அரசியல் பிரபலம் திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!!

காங்கிரஸின் முக்கியத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆஸ்கார் பெர்னாண்டஸ்(80) காலமானார். மூளையில் ஏற்பட்ட கட்டிக்கு மங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவர் ஐந்து முறை லோக் சபா எம்பி ஆகவும், ஒருமுறை ராஜ்யசபா எம்பி ஆகவும் இருந்தவர். போர் ஆண்டு மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Categories
தேசிய செய்திகள்

இப்படி நிகழ்ந்தால் மட்டுமே… அது கொரோனா மரணமாக கருதப்படும்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

கொரோனா தொற்று உறுதியாகி 30 நாட்களுக்குள் மரணம் நிகழ்ந்தால் மட்டுமே அது கொரோனா மரணமாக கருதப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட கொரோனா இழப்பீடு தொடர்பான மனுவுக்கு மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில் தற்கொலை, விஷம் பரவுதல் போன்றவற்றை தவிர்த்து கொரோனா உறுதியான நபர் 30 நாட்களுக்குள் மருத்துவமனையிலோ அல்லது மருத்துவமனையின் வெளியில் வீட்டிலோ இறந்து விட்டால் அது கொரோனா மரணமாக கணக்கில் கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது. மற்றபடி கொரோனாவிலிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

“மீண்டும் ஒரு நிர்பயா”… டெல்லியில் நடந்தது போல்… மிகக் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட இளம்பெண்… அதிர்ச்சி…!!!

டெல்லியில் நிர்பயாவுக்கு நடந்த சம்பவம் போலவே மும்பையில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை புறநகர் அந்தேரியில், சகி நாகா என்ற பகுதியில் ஒரு இளம்பெண் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு வயது 30. உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடக்கும் அவரை காவல்துறையினர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அந்தப் பெண்ணை சிலர் கூட்டாக சேர்ந்து கற்பழித்து உள்ளது தெரிய வந்தது. பிறகு அவரை கொடூரமாக தாக்கியுள்ளனர். அவருடைய பிறப்பு […]

Categories
மாநில செய்திகள்

கண்முன்னே குளத்தில் மூழ்கிய 2 குழந்தைகள்….. சோகத்தில் தந்தை தற்கொலை…. மனதை உலுக்கும் சம்பவம்….!!!!

ஊத்தங்கரையைச் சேர்ந்த லோகேஸ்வரன் மற்றும் மீனாட்சி தம்பதியினருக்கு ஹரிப்ரியா என்ற மகளும், யஸ்வந்த் என்ற மகனும் உள்ளனர். அவர்கள் நேற்று குளத்தில் மீன் பிடிக்க சென்ற போது தவறி விழுந்து குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களை காப்பாற்ற தந்தை முயற்சி செய்தும் முடியவில்லை. அதனால் தனது கண் முன்னே பிள்ளைகள் உயிர் இழந்த துக்கம் தாங்க முடியாமல் கதறி அழுத லோகேஸ்வரன் மற்றும் மீனாட்சி தம்பதியினர் தங்களது உயிரையும் மாய்த்துக் கொள்ள முடிவு செய்து, லோகேஸ்வரன் குளிர்பானத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் தாயார் திடீர் மரணம்… சோக சம்பவம்…!!!

பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் தாயார் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அக்ஷய் குமார். இவரது நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது. இந்நிலையில் அவரது வீட்டில் ஒரு துக்க நிகழ்வு நடந்துள்ளது. அது என்னெவென்றால் அக்ஷய் குமாரின் தாயார் அவர்கள் இன்று காலை உயிரிழந்துள்ளார். இத்தகவலை அவரே தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த பலரும் அக்ஷய் குமாருக்கு ஆறுதல் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் உயரமான மனிதர் திடீர் மரணம்…. சோகம்….!!!!

அமெரிக்காவில் இகோர் வோவ்கோவின்ஸ்கி என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் 7 அடி 8 அங்குல (235.5 செ. மீ) உயரம் கொண்டவர். இவர் தனது 27-வது வயதில் அமெரிக்காவின் மிக உயரமான மனிதர் என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இவர் கடந்த சில வருடங்களாக இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இறப்பிலும் இணைப்பிரியா தம்பதிகள்…. உயிரே உனக்காக நான்….!!!

விழுப்புரம் மேல்மலையனூர் சேர்ந்தவர்கள் பூங்காவனம் (95) , எல்லம்மாள் (83) தம்பதி. இவர்கள் சுமார் 60 வருடங்களாக ஒன்றாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் மனைவி எல்லம்மாள் திடீரென உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை கேட்ட பூங்காவனம் அவருக்கு இறுதி சடங்கு செய்து விட்டு, அவர் உயிர் விட்ட இடத்திற்குச் சென்று அமர்ந்துள்ளார். அதன் பிறகு அவரும் அதே இடத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறப்பிலும் இணைபிரியாத இந்த தம்பதிகளை கண்டு பலரும் […]

Categories
சினிமா

பிரபல தமிழ் நடிகை மரணம்….. மனம் கலங்கும் வீடியோ…!!!!

பிரபல தமிழ் நடிகை நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் திடீரென காலமானார். இந்நிலையில் சென்னையில் அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு திரையுலகினர் அனைவரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சித்ரா, அனைவரிடமும் பாசமிகு தங்கையாகவே பழகியுள்ளார். இதனால் இறுதி அஞ்சலி செலுத்த வந்த நடிகர், நடிகைகள் கண்ணீருடன் சித்ரா மறைவை கண்டு நொறுங்கினர். இந்த வீடியோ தற்போது சமூகத்தில் வைரலாகி பலரையும் கலங்க வைத்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

உத்திரபிரதேச முன்னாள் முதல்வர் காலமானார் – சோகம்…!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்(89) காலமானார். ரத்த தொற்றுநோய் காரணமாக கடந்த ஜூலை 4ஆம் தேதி முதல் லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவருடைய மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர். ராஜஸ்தான், இமாச்சல பிரதேச மாநில ஆளுநராக பதவி வகித்துள்ளார். இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக 2009 முதல் 2014 […]

Categories

Tech |