Categories
இந்திய சினிமா சினிமா

OMG : பிரபல நடிகர் சாலை விபத்தில் மரணம்…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!

பிரபல நடிகர் தீப் சித்து ( வயது 37 ) சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். ஹரியானா மாநிலம் சோனிபட் அருகே இந்த விபத்து நடைபெற்றுள்ளது. குண்ட்லி-மனேசர்-பல்வால் (கேஎம்பி) விரைவுச்சாலையில் பிப்லி சுங்கச்சாவடி அருகே நின்று கொண்டிருந்த டிரக் மீது தனது காரை தீப் சித்து மோதியதால் அவர் விபத்தில் உயிரிழந்ததாக ஹரியானா காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2021-ல் குடியரசு தினத்தன்று செங்கோட்டை வன்முறை வழக்கில் நடிகர் தீப் சித்து மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இவர் கடந்த 2015-ஆம் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

காதலர் தினத்தில் சாவிலும் பிரியாத ஜோடி…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாரமங்கலத்தில் பக்கிரிசாமி ( வயது 76 ), சந்திரா ( வயது 68 ) என்ற தம்பதியினர் கிட்டத்தட்ட 52 வருடங்களாக இணைபிரியாமல் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று பக்கிரிசாமி திடீரென இறந்துள்ளார். இந்த நிலையில் கணவரின் உடலுக்கு அருகில் அமர்ந்து மனைவி சந்திரா அழுது கொண்டிருந்தார். இதையடுத்து பிரிவை தாங்க முடியாமல் சந்திராவும் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே அப்பகுதியை சேர்ந்தவர்கள் சந்திரா […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அடுத்தடுத்த அதிர்ச்சி!…. திமுக வேட்பாளர் மாரடைப்பால் மரணம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது. அதில் மொத்தம் 95 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதிமுக சார்பில் 18 பேரும், திமுக சார்பில் 11 பேரும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் வத்திராயிருப்பு பேரூராட்சி 2-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முத்தையா என்பவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த பகுதியில் அவருக்கு அதிக செல்வாக்கு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் முத்தையா உயிரிழந்ததால் 2-வது வார்டில் மட்டும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

OMG: டிக்டாக் பிரபலம் திடீர் மரணம்…. ரசிகர்கள் அதிர்ச்சி…..!!!!

கொரோனா தொற்று காரணமாக சினிமா நட்சத்திரங்கள் பலரும் உயிரிழந்து வந்த நிலையில் தற்போது டிக்டாக் பிரபலம் பாஸ்கரன் மரணமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிக்டாக்கில் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வந்தவர் பாஸ்கரன். இவருடைய நகைச்சுவையான டிக்டாக் வீடியோக்களை பார்த்து பலரும் இவரை பின்தொடர ஆரம்பித்தனர். மேலும் இவர் காதல் பாடல்களுக்கு அதிகமாக ரீல்ஸ் செய்து வெளியிட்டு வந்ததால் இவரை எல்லோரும் செல்லமாக “Remo பாஸ்கரன் Daddy” என்று அழைத்தனர். இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்…!! பனிச்சரிவில் சிக்கி 7 ராணுவ வீரர்கள் வீர மரணம்…!!

அருணாச்சல பிரதேசத்தில் கடந்த 6ஆம் தேதி பனிச்சரிவில் சிக்கிய 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அருணாச்சலப் பிரதேசத்தில் கடந்த 6ஆம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த 7 ராணுவ வீரர்கள் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மாயமாகினர். தொடர்ந்து இவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் பனிச் சரிவில் சிக்கிய ராணுவ வீரர்கள் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து அவர்களின் உடல்களை பனிக் குவியலிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு […]

Categories
விளையாட்டு

முன்னணி கிரிக்கெட் வீரரின் தந்தை….!! புற்றுநோயால் மரணம்….!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் சுரேஷ் ரெய்னா . இவருடைய தந்தை திரிலோக்சந்த். இவர் ராணுவ அதிகாரி ஆவார். ராணுவத்தில் வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றியுள்ளார். அதோடு இவர் வெடிகுண்டு தயாரிப்பில் கைதேர்ந்தவர் ஆவார். கடந்த சில காலமாக புற்றுநோயால் அவதியுற்று வந்த திரிலோக்சந்த் காசியாபாத்தில் உள்ள தன்னுடைய இல்லத்தில் மரணமடைந்தார். கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் தந்தையான திரிலோக்சந்தின் மூதாதையர் கிராமம் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரெய்னாவாரி என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
சினிமா

பிரபல CSK கிரிக்கெட் வீரரின் தந்தை மரணம்…. பெரும் சோகம்….!!!!!

முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் தந்தை த்ரிலோக்சந்த் ரெய்னா புற்றுநோய் பாதிப்பு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சுரேஷ் ரெய்னா தந்தையின் மறைவு செய்தி மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று ஹர்பஜன் சிங் டுவிட் செய்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

பாஜகவின் முதல் எம்பி காலமானார்…. பெரும் சோகம்….!!!!

பாஜகவின் முதல் மக்களவை உறுப்பினரான பழம்பெரும் தலைவர் ஜங்கா ரெட்டி(87) காலமானார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு 1984 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆந்திராவின் ஹனுமகொண்டா நாடாளுமன்ற தொகுதியில் முன்னாள் பிரதமர் பிவி நரசிம்மராவை தோற்கடித்து பாஜக சார்பாக முதன் முறையாக எம்பியாக தேர்வானவர். அந்த நாடாளுமன்றம் தேர்தலின் போது பா.ஜ.க சார்பாக தேர்வு செய்யப்பட்ட 2 மக்களவை உறுப்பினர்களில் இவரும் ஒருவர் ஆவார். இவரது மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

BREAKING: மிக முக்கிய பிரபலம் சற்றுமுன் மரணம்…. சோகம்….!!!!

இந்தியாவின் நைட்டிங்கேல் என புகழ்ப்பெற்ற பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் ( வயது 92 ) காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சற்றுமுன் பரிதாபமாக உயிரிழந்தார். இவர் இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். 2001-ல் பாரத ரத்னா, திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்….!! பெரும் சோக சம்பவம்…!!

சேலம் மாவட்டம் கொளத்தூர் பகுதியை அடுத்த செட்டியூரை சேர்ந்தவர் தங்கராஜ். 40 வயதாகும் இவர் மேட்டூர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் பிரிவு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு இவர் தேர்தல் பணிக்காக வந்த போது திடீரென எதிர்பாராத விதமாக இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து உடன் இருந்த அதிகாரிகள் உடனடியாக ஆம்புலன்ஸை அழைத்து சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தங்க ராஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS : “நேதாஜி ராணுவ படையில் பணியாற்றிய வீரர் காலமானார்”…. பெரும் சோகம்….!!!!

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ராணுவ படையில் பணியாற்றிய வீரர் வெள்ளைச்சாமி ( வயது 98 ) காலமானார். திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் அருகே நவல்பட்டு பர்மா காலனியில் வசித்து வந்த கே.ஆர்.வெள்ளைச்சாமி உடல்நலக்குறைவால் சற்றுமுன் காலமானார். இவர் நேதாஜியின் ராணுவ படையில் ஒருவராக பணியாற்றினார். இவரது மறைவுக்கு தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

அணிவகுப்பின் போது கான்ஸ்டபிள் மயங்கி விழுந்து மரணம்…..!! பெரும் பரபரப்பு….!!

மராட்டிய மாநிலம் தானேவில் அதிவிரைவு போலீஸ் பிரிவில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தவர் மகேஷ் மோர் 27 வயதாகும் இவர் வழக்கம்போல அதிவிரைவு படையில் உள்ள போலீசார் அனைவரும் கலந்து கொள்ளும் அணிவகுப்பில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் அணிவகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென கான்ஸ்டேபிள் மகேஷ் மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்த சக போலீசார் அவரை மீட்டு தானே பகுதியிலுள்ள சிவில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மகேஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என கூறியுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் எம்எல்ஏ திடீர் மரணம்…. பெரும் சோகம்…..!!!!!

முஸ்லீம் லீக் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஏ யூனுஸ் குஞ்சு தனது 80-வது வயதில் காலமானார். திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவருக்கு மனைவி- தரிபா பீவி, 4 ஆண் குழந்தைகள் மற்றும் 3 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். யூனுஸ் குஞ்சு 1991ல் கேரள மாநிலம் மலபுரத்தில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அவர் இரவிபுரம் மற்றும் புனலூர் தொகுதிகளிலும் போட்டியிட்டார். ஆனால் அதில் அவர் தோல்வியை […]

Categories
இந்திய சினிமா சினிமா

“பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம்”…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!

அமிதாப் பச்சனுடன் கடந்த 2005-ஆம் ஆண்டில் வெளியான “விருத்” என்ற படத்தில் இணைந்து நடித்திருந்த நடிகர் அமிதாப் தயாள் சினிமாத்துறையில் நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமாக பயணித்து வந்தார். மேலும் இவர் ரங்தரி, லைப் ஆன் தி எட்ஜ், துஹான் உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் தனது 51-வது வயதில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அதாவது கடந்த ஜனவரி 17-ஆம் தேதி அன்று இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அமிதாப் தயாள் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இங்கலாம் அடக்கம் செய்யாதீங்க…! உங்களுக்கு இடம் இல்லை… ஆவடி அருகே பொதுமக்களால் பரபரப்பு…!

ஆவடியில் மரணமடைந்தவரின்  உடலை அடக்கம் செய்ய கூடாது என ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால்  இரண்டு தரப்பினர்களிடையே வாக்குவாதம்  ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம்  ஆவடியை அடுத்து வெள்ளனூர் பஞ்சாயத்துக்குட்பட்ட ஆர்ச் அந்தோணி பகுதியில் வசித்தவர். கோபிகுமாரி வயது  68  இவர் நேற்று முன்தினம் மரணம் அடைந்து விட்டார். அவரின் உடலை அடக்கம் செய்ய அவரது உறவினர்கள் வெள்ளனூர் காட்டுக்குள் சென்றனர். அப்பகுதி மக்கள் அங்கு வந்து உங்களுக்கு ஏற்கனவே இரண்டு  ஏக்கர் அளவில் மயானம் அமைத்து தரப்பட்டுள்ளது.  […]

Categories
சினிமா

நடிகர் புனீத் ராஜ்குமார் வீட்டில் அஜித்…. வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகர் அஜித்குமார் காலமான நடிகர் புனீத் ராஜ்குமாரின் வீட்டிற்கு சென்ற புகைப்படம் வெளியாகியிருக்கிறது. கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக கலக்கி வந்த நடிகர் புனீத் ராஜ்குமார் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 30 திரைப்படங்களுக்கும் மேல் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர் நடிகர் மட்டுமின்றி பாடல், தயாரிப்பு மற்றும் தொகுப்பாளர் போன்ற பன்முக திறமையுடன் வலம் வந்தார். இந்நிலையில் கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் புனீத் ராஜ்குமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழியிலேயே மரணமடைந்தார். இச்செய்தி […]

Categories
மாநில செய்திகள்

“பெற்றோர்களே கவனமா இருங்க!”…. சேலையில் ஊஞ்சல் கட்டி ஆடிய குழந்தைக்கு…. நேர்ந்த சோகம்….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தான்தோன்றிமலை என்ற பகுதியில் பாக்கியராஜ்-காவேரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வைஷ்ணவி, சரண் என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில் காவேரி பனியன் நிறுவனம் ஒன்றில் தையல் தொழிலாளியாகவும், பாக்கியராஜ் பெயிண்டராகவும் வேலை செய்து வந்துள்ளனர். இவர்கள் வசித்து வரும் பகுதியான ஆலங்காட்டுபுத்தூரில் உள்ள அரசு பள்ளியில் வைஷ்ணவி 5-ஆம் வகுப்பும், சரண் 7-ஆம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம் போல் பாக்கியராஜ் வேலைக்கு சென்று விட்டார். அதேபோல் […]

Categories
தேசிய செய்திகள்

குடியரசு தினத்தில் பெரும் சோகம்…..!! கொடிக்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து 2 மாணவிகள் பலி…!!

குடியரசு தினத்தன்று தேசிய கொடியை இறக்க முயற்சி செய்தபோது கொடிக்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள மகாசமுந்த் மாவட்டத்தில் பழங்குடியின மாணவிகளுக்கான தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் நேற்று குடியரசு தினவிழாவை முன்னிட்டு விடுதியில் உள்ள கொடிக் கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து நேற்று மாலை விடுதி காப்பாளர் காஜல், கரன் மற்றும் தியா என்ற மூன்று மாணவிகளை அழைத்து கொடிக்கம்பத்தில் […]

Categories
உலக செய்திகள்

“பிரபல ஆடை வடிவமைப்பாளர் திடீர் மரணம்!”…. ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல்….!!!!

பிரெஞ்சு நாட்டை சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளரான மன்ஃப்ரெட் தியரி முக்லர் (73) சில காலங்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் திடீரென காலமானார். இவர் வடிவமைத்த ஆடைகளை ஜார்ஜ் மைக்கேல், கார்டி பி, நிக்கோல் கிட்மேன், ரிஹானா, மேகன் ஃபாக்ஸ், டேவிட் போவி, லேடி காகா, சிண்டி க்ராஃபோர்ட் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலரும் அணிந்துள்ளனர். இந்த நிலையில் மன்ஃப்ரெட் தியரி முக்லர் (73) கடந்த 23-ஆம் தேதி […]

Categories
Uncategorized

மாணவி மரணம்: “இதுவா சார் உங்க விடியல் அரசு!”….  குஷ்பு சரமாரி கேள்வி……!!!!

தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை என ஸ்டாலினால் அடித்துக் கூற முடியுமா..? என்று குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா மைக்கேல்பட்டி கிராமத்தில் உள்ள கிறிஸ்தவ பள்ளி மாணவி தற்கொலை செய்துள்ளார். இந்நிலையில் இந்த மாணவியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரி சென்னையில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட குஷ்பு செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, ” அனைவரது வீட்டிலும் பெண் குழந்தைகள் உள்ளன குழந்தையை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

SHOCK NEWS: சென்னையில் பிரியாணி சாப்பிட்ட நடிகர் உயிரிழப்பு…. பெரும் அதிர்ச்சி செய்தி….!!!!!

சென்னை வியாசர்பாடியில் போதையில் பிரியாணி சாப்பிட்ட குறும்பட நடிகர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரியாணி சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு சென்ற நடிகர் ரஞ்சித் (22) உயிரிழந்தது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரியாணி சாப்பிட்டு ஒருவர் மரணம் என்ற செய்தி காட்டுத்தீ போல பரவி வருகிறது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ரஞ்சித்தின் உடலை பிரேத பரிசோதனை செய்தபிறகே அவரது இறப்புக்கான காரணம் […]

Categories
சினிமா

OMG: பழம்பெரும் நடிகை திடீர் மரணம்….. பெரும் சோகம்….!!!!

எம்ஜிஆருடன் “எங்க வீட்டுப் பிள்ளை” படத்தில் நடித்த இரு நடிகைகளில் ஒருவர், நடிகை ரத்னா(74). நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் என்ற பாடல் காட்சியில் இவர் சிறப்பாக நடித்திருப்பார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். சென்னை பாலவாக்கத்தில் வசித்து வந்த இவர், உடல் நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவருக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். […]

Categories
அரசியல்

“ஒரு பொண்ணோட சாவுல கூட லாபம் பார்க்கிறீர்களே!”…. பாஜகவை விளாசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…!!!

மாணவி லாவண்யா மரணத்தின் மூலம் தமிழகத்தில் அமைதியை குலைக்க பாரதிய ஜனதா முயற்சி செய்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் கூறியுள்ளார். லாவண்யாவின் மரணத்தில் பாஜகவினர் மனமாற்ற சாயம் பூசுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார் இது குறித்து அவர் தனது பேட்டியில் கூறியிருப்பதாவது, தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா தூய இருதய மேரி பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து […]

Categories
சினிமா

புஷ்பா படம் நடிகை அதிர்ச்சி மரணம்….! ரயிலில் இருந்து தவறி விழுந்து….. பெரும் பரபரப்பு….!!!!

புஷ்பா படத்தில் நடித்த நடிகை ஜோதி ரெட்டி ரயிலில் இருந்து தவறி விழுந்து மரணமடைந்துள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடித்து வெளியான புஷ்பா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார் மற்றும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் துணை நடிகையாக நடித்த ஜோதி ரெட்டி ரயிலில் இருந்து தவறி விழுந்து மரணம் அடைந்துள்ள சம்பவம் தெலுங்கு திரையுலகில் பெரும் […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி: சாக்குமூட்டையில் கிடந்த “பிரபல நடிகை”… ஸ்கெட்ச் போட்டு தூக்கமா போலீஸ்…? பெரும் சோகத்தில் ரசிகர்கள்…!!

சில நாட்களுக்கு முன்பாக காணாமல்போன வங்காளதேசத்தில் பார்டமன் என்ற படத்தின் மூலம் அறிமுகமான பிரபல நடிகை தலைநகரில் சாக்கு மூட்டையில் பிணமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்காளதேசத்தில் ரைமா இஸ்லாம் என்பவர் 25 க்கும் மேலான படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவராக வலம் வந்துள்ளார். இவர் முதன்முதலாக பார்டமன் என்ற படத்தின் மூலமாகதான் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக காணாமல் போயுள்ளார். இதனை தொடர்ந்து அவரது கணவர் காவல் நிலையத்தில் […]

Categories
சினிமா

OMG: பிரபல சினிமா நட்சத்திரம் திடீர் மரணம்…. பெரும் சோகம்…..!!!!

புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகராஜ் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 83. கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தின் “உன்னை காணாது நான்” பாடலுக்காக தேசிய விருதைப் பெற்றுள்ளார். நடனம், பாடகர் என பன்முகத்தன்மை கொண்ட இவர் பத்ம விபூஷன் விருது, உசைப் மங்கேசுகர் புரஸ்கார் விருது உள்ளிட்ட பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார். இவரது மறைவிற்கு திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
உலக செய்திகள்

பிரபல யூட்யூபர் திடீர் மரணம்… உருகும் நெட்டிசன்கள்…. சோகம்….!!!!

பிரபல யூடியூபர் அடாலியா ரோஸ் வில்லியம்ஸ் தனது 15வது வயதில் காலமானார். மூன்று வயதில் முதுமையை துரிதப்படுத்தும் அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்டதால் மருத்துவர்கள் 13 ஆண்டுகள் மட்டுமே ஆயுட்காலம் என தெரிவித்த நிலையில் மரணமடைந்துள்ளார். இறப்பதற்கு முன் சமூக வலைத்தளத்தில் இந்த உலகத்தை விட்டு மறைய என்று எழுதி இருந்தார். இதற்கு 1,58,000- க்கும் மேற்பட்டோர் கமெண்ட் செய்துள்ளனர். இவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

மறைந்தது மதுரையின் அடையாளம்…. முன்னாள் எம்.பி ஏ.ஜி.எஸ். ராம்பாபு திடீர் மரணம்…. சோகம்….!!!!

மதுரை மக்களவை தொகுதியின் முன்னாள் எம்.பி., ஏ. ஜி.எஸ். ராம்பாபு திடீரென காலமானார். மதுரையின் அடையாளங்களில் ஒன்றான சவுராஷ்டிர சமூகத்தினரின் பிரதிநிதியாகவும், அசைக்க முடியாத அரசியல்வாதியாகவும் வலம் வந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏ.ஜி. சுப்புராமன் இரண்டு முறை மதுரையின் எம்.பி.யாக இருந்துள்ளார். மேலும் சவுராஷ்டிர சமூகத்தினர் இவருடைய காலத்தில் தான் மிகுந்த முன்னேற்றம் அடைந்துள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் மதுரைக்கு பல நலத்திட்டங்களையும் கொண்டு வந்த பெருமை சுப்புராமனுக்கு உண்டு. சுப்புராமனின் மறைவுக்கு பிறகு அவருடைய மகன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் முக்கிய அரசியல் பிரபலம் திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!!

மதுரையின் முன்னாள் எம்பி, ஏ.ஜி.எஸ்.ராம்பாபு (60) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். காங்கிரஸ் கட்சி சார்பில் மதுரையில் 2 முறை எம்பி.யாக இருந்தவர். தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 1996 ஆம் ஆண்டு 3வது முறையாக எம்பியாக வெற்றி பெற்றார். ஜி.கே.வாசனின் தீவிர ஆதரவாளரான இவர், கட்சியின் மாநில பொதுச் செயலாளராகவும் இருந்தார். இவர் உடல் நலமின்றி கடந்த இரண்டு மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு திடீரென கொரோனா பாதிப்பு உறுதி […]

Categories
சினிமா

பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!

பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் எம். முத்துராமன் இன்று அதிகாலை காலமானார். ராஜமரியாதை, மூடு மந்திரம், நலம்தானா, ஆயிரம் ஜென்மங்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தவர். அவருக்கு வயது 84. அவர் இன்று அதிகாலை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு சுமங்கலி என்ற மனைவியும், அனு என்ற மகளும் உள்ளனர். இவரது “ஒரு வீடு ஒரு மனிதன்” படத்திற்காக சிறந்த படத்திற்கான மாநில விருது கிடைத்தது. இவரது மறைவிற்கு திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட […]

Categories
சினிமா

சோகம்…! பிரபல டிவி சீரியல் நடிகை திடீர் மரணம்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!

பிரபல டிவி நடிகை கிம் மி சூ இறந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல தென் கொரிய சீரியலான ஸ்னோடிராப்பில் நடித்து வந்தவர் கிம் மி சூ. 31 வயதான கிம் இறந்துவிட்டதாக அவரின் ஏஜென்சியான லேண்ட்ஸ்கேப் என்டர்டெயின்மென்ட் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் கிம் எப்படி இறந்தார் என்பதை தெரிவிக்கவில்லை. கிம்மின் ஏஜென்சி கூறியிருப்பதாவது, “நடிகை கிம் மி சூ ஜனவரி 5ம் தேதி திடீரென்று மரணம் அடைந்தார் என்கிற துக்க செய்தியை தெரிவித்துக் கொள்கிறோம். அவரின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் பிரபல ஜோதிடர் திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!!

பிரபல ஜோதிடர் நெல்லை க. வசந்தன்  உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். கோவில்பட்டி அருகே வானரமுட்டி என்ற ஊரை சேர்ந்த இவர், ஜோதிடத்தில் மிகவும் புகழ்பெற்றவர். இவருடைய ஆய்வுகள் இந்திய பல்கலைக்கழகங்களிலும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களிலும் போற்றப்பட்டவை. 40 ஆண்டுகளுக்கு முன்பே ஜாதகத்தை வைத்து துல்லியமாகக் கணித்துக் கூறியவர். வெளிநாடுகளில் இருந்து கூட இவரை பலரும் தொடர்பு கொண்டு வந்தனர். இயற்கை சீற்றங்கள் குறித்து பலமுறை துல்லியமாகக் கணித்துள்ளார். உலகம் முழுவதும் எண்ணற்ற அரசியல் தலைவர்கள், சினிமா […]

Categories
தேசிய செய்திகள்

BIG NEWS: ஒமைக்ரானால் முதல் மரணம்… அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு….!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனிடையே உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் மருத்துவமனையில்  ஒமைக்ரான் பாதித்த 73 வயது நபர் சிகிச்சை பெற்று வந்தார். இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். 2021 டிசம்பர் 15-ல் அவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அவர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
உலக செய்திகள்

பிரான்ஸில் தடுப்பூசியைப் புறக்கணித்த பிரபலங்கள்…. இறுதியில் நேர்ந்த சோகம்….!!

பிரான்சில் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத பிரபல இரட்டையர்களின் மரணம் குறித்த பல முக்கியமான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. பிரான்ஸ் நாட்டின் முன்னாள் தொலைக்காட்சி நட்சத்திரங்களான இரட்டையர்கள் Grichka மற்றும் Igor Bogdanoff இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் தங்கள் ஆரோக்கியமான உடல் நலம் மற்றும் பாதுகாப்பை கெடுக்கும் எனக்கூறி தடுப்பூசிகளை புறக்கணித்து விட்டனர். இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் Grichka […]

Categories
மாநில செய்திகள்

JUST NOW: காலையிலேயே பரபரப்பு செய்தி: மரணம்…. மக்கள் அதிர்ச்சி….!!!!

திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த இளைஞர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞர் ராகேஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவர் உடலில் 6 குண்டுகள் பாய்ந்துள்ளன. அதிகாலையிலேயே துப்பாக்கி சூடு நடந்த சம்பவத்தை கேட்டு திண்டுக்கல் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அறிந்த திண்டுக்கல் சரக டிஜஜி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரானிலிருந்து குணமடைந்த நபர் திடீர் மரணம்…. வெளியான அதிர்ச்சித் தகவல்….!!

ராஜஸ்தான் மாநிலத்தில் 73 வயது முதியவருக்கு கடந்த 15ஆம் தேதியன்று ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன்பிறகு ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவருக்கு 2 முறை கொரோனா நெகட்டிவ் நலம் அடைந்தார். ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய அவர் திடீரென மரணமடைந்துள்ளார். இவரின் மரணம் குறித்து விரிவாக ஆராயப்பட்டு வருகிறது என்று ராஜஸ்தான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

FLORONA : ‘புதிய வகை வைரஸ்’…. மரணத்தை ஏற்படுத்தும் அபாயம்?…. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்….!!!!

இஸ்ரேலில் கண்டறியப்பட்ட ‘ப்ளோரனா’ என்ற புதிய வகை வைரசால் மரணம் ஏற்படும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்று இஸ்ரேலில் கண்டறியப்பட்டுள்ளது. அந்த புதிய வகை வைரசுக்கு ‘ப்ளோரனா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அதாவது ப்ளூவென்சா தொற்று மற்றும் கொரோனா வைரஸ் ஆகிய இரண்டும் இணைந்து ‘ப்ளரோனா’ என்ற பெயரில் புதிய வைரசாக உருவெடுத்துள்ளது. இன்ப்ளுவன்சா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தசைவலி, இருமல், சளி, காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், உடல் சோர்வு, நெரிசல், இருமல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் மரணம்… அதிர்ச்சி.!!

பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் இதயக் கோளாறு காரணமாக தனது இல்லத்தில் காலமானார்.. தமிழ் சினிமாவில் பின்னணி பாடகராகவும், நடிகராகவும் இருப்பவர் மாணிக்க விநாயகம்.. இவர் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.. பிரபல பின்னணிப் பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் இதயக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.. இந்நிலையில் சென்னையில் உள்ள அவரது வீட்டில் மாலை 06: 45 மணியளவில் மாரடைப்பால்  காலமானார்.. அவருக்கு வயது 78 ஆகிறது.. தமிழ் உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

ஐயப்ப பக்தர்கள் 3 பேர் மரணம்…. பெரும் பரபரப்பு – OMG…!!!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி வரதமாநதி அணை நீரில் மூழ்கி ஐயப்ப பக்தர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வரதமாநதி அணை அருகே ஐயப்ப பக்தர்கள் 3 பேர் நின்று செல்பி எடுத்துள்ளனர். அப்போது செல்பி எடுத்த பக்தர்கள் மூன்று பேரும் அடுத்தடுத்து அணை நீரில் தவறி விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் சர்வாதிகாரியின் மனைவி மரணம்…. தெருவில் இறங்கி பொதுமக்கள் கொண்டாட்டம்….!!!!

சிலியில் முன்னாள் அதிபர் அகஸ்டோ பினோஷெட்-ன் மனைவி உயிரிழந்ததை நூற்றுக்கணக்கானோர் இணைந்து கொண்டாடினர். 1973-ஆம் ஆண்டு நடந்த ராணுவ கிளர்ச்சியில் ஆட்சியை கைப்பற்றி 17 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சி செய்த அகஸ்டோ பினோஷெட் என்பவர் கடந்த 2006-ஆம் ஆண்டில் உயிரிழந்த நிலையில், 99 வயதைக் கொண்ட அவருடைய மனைவி Luciya Hiriart தற்போது உயிரிழந்துள்ளார். சர்வாதிகாரியான அகோஸ்டோ பினோஷெட்டின் மனைவி அவருடைய பின்னாலிருந்து இயற்றியதாக கருதப்படும் நிலையில், சாண்டியாகோ வீதிகளில் குவிந்த பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

“அழகப்பா பல்கலை சிண்டிகேட் உறுப்பினர் மரணம்”….  முதல்வர் இரங்கல்….!!!!

அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர் டாக்டர் உமையாள் ராமநாதன் மறைவுக்கு முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் “கொடைவள்ளல் டாக்டர் KV.AL.RM அழகப்ப செட்டியாரின் புதல்வியும், அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினருமான டாக்டர் உமையாள் ராமநாதன் திடீரென்று மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தத்திற்கு உள்ளானேன். தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்காக தன்னுடைய சொத்துக்களை எல்லாம் அர்ப்பணித்து அனைவருக்கும் முன்னுதாரணமாக விளங்கிய உமையாள் ராமநாதன் பெண்களின் கல்வி முன்னேற்றத்திலும், […]

Categories
உலக செய்திகள்

‘கடற்படை வீரர் மரணம்’…. விளக்கமளிக்க மறுக்கும் அதிகாரிகள்…. நடந்தது என்ன….?

கடற்படை வீரரின் சடலமானது கப்பல் தளத்தில் இருந்து அதிகாரிகளால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் தளத்தில் ராயல் கடற்படை வீரர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவமானது கடந்த வியாழக்கிழமை மதியம் 12.30 மணியளவில் நடந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த அவசர சேவைகள் கப்பல் தளத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். மேலும் இது தொடர்பாக ஸ்காட்லாந்து காவல் துறை செய்தித் தொடர்பாளர் கூறியதில் “இறப்பிற்கான சரியான காரணத்தை கண்டுபிடிப்பதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING  : பிபின் ராவத் உட்பட ராணுவ அதிகாரிகள் மரணம்…. பிரதமர் மோடி அஞ்சலி…!!!

டெல்லி பாலம் விமான தளத்தில் வைக்கப்பட்டுள்ள ராணுவ அதிகாரியின் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியில் நேற்று மதியம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி, ராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : வெங்கடாசலம் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்….  ஈபிஎஸ் வலியுறுத்தல்….!!!

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளையத்தை சேர்ந்த வெங்கடாச்சலம் தமிழக வனத்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக அதிமுக ஆட்சியில் நியமனம் செய்யப்பட்டார். கடந்த 24ஆம் தேதி வெங்கடாசலம் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் […]

Categories
மாநில செய்திகள்

பிரபல நடிகரின் சகோதரி மரணம்…. பெரும் சோகம்….!!!

காங்கிரஸை சேர்ந்த தமிழக முன்னாள் அமைச்சர் மறைந்த நல்லதம்பி சர்க்கரை மன்றாடியாரின் மகன் அர்ஜுன் மன்றாடியார். இவரது மனைவி கல்பனா மன்றாடியார். இவர் நடிகர் சத்யராஜ் உடன் பிறந்த தங்கை. கல்பனா உடல்நலக்குறைவு காரணமாக ஒருவாரமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். மறைந்த என்.அர்ஜுன் மன்றாடியார் மற்றும் ஏ.கல்பனா தம்பதிக்கு ஏ.மகேந்தர் என்ற மகன் உள்ளார். இவர் நடிகர் சத்யராஜின் மகளான […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ராம்குமார் மரணம்…. மனித உரிமை ஆணைய விசாரணைக்கு தடை….!!!

சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் மரணம் குறித்து மனித உரிமை ஆணையம் விசாரிக்க உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சென்னை,  நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி கடந்த 2016ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய து. இந்த கொலை வழக்கில் நெல்லையை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். இவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்த சில வாரங்களில் மின்சாரம் பாய்ந்து […]

Categories
மாநில செய்திகள்

பல பெண்களுடன் அரைநிர்வாண வீடியோ…. தட்டிக்கேட்ட மனைவியின் கதையை முடித்த கொடூரம்….!!!!

சென்னை, புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவை சேர்ந்த வினோத் என்பவரின் மனைவி ஹேமாவதி. இவர்களுக்கு கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தற்போது 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணமான முதலே கணவன் மனைவிக்கு இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு தகராறு பெரிய அளவில் வெடிக்க காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் காவல்துறையினர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அதன்பிறகு ஹேமாவதி தன்னுடைய கணவனின் செல்போனை […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி..! திடீரென காலமான முன்னாள் அதிபர்… பிரபல நாட்டில் சோகம்..!!

நேற்று தென்கொரியாவின் முன்னாள் அதிபர் சுன் டூ-ஹ்வான் திடீரென மாரடைப்பினால் பரிதாபமாக உயிரிழந்தார். தென்கொரியாவின் முன்னாள் அதிபரான சுன் டூ-ஹ்வான் அந்நாட்டில் 1979-ஆம் ஆண்டில் ஆட்சி கவிழ்ப்பின் மூலம் அதிகாரத்தை தன்வசம் கொண்டு வந்துள்ளார். மேலும் ராணுவ வீரரான சுன் டூ-ஹ்வான் ஜனநாயக போராட்டங்களை ஆட்சியில் இருந்த போது ஒடுக்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதையடுத்து ரோஹ் என்பவர் 1987-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று அதிபர் பதவியை ஏற்றார். இந்த நிலையில் அல்சைமர் என்ற நோயால் […]

Categories
சினிமா

கொரோனாவால் பிரபல நடிகை திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல இந்தி நடிகை மாதவி கோகடே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு வயது 58. கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவர் இந்தி, மராத்தி திரைப்படங்கள் மற்றும் ஏராளமான டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

26 நாடுகளுக்கு மனைவியுடன் சேர்ந்து சுற்றுப்பயணம் சென்ற பிரபல டீக்கடைக்காரர் மாரடைப்பால் மரணம்….!!

26 நாடுகளுக்கு மனைவியுடன் சுற்றுப்பயணம் செய்து பிரபலமடைந்த கொச்சியை சேர்ந்த டீக்கடைக்காரர் மாரடைப்பால் நேற்று மரணமடைந்தார். கேரள மாநிலம் கொச்சியில் ஸ்ரீ பாலாஜி காபி ஹவுஸ் என்ற பெயரில் டீ கடை நடத்தி வருபவர் கே.ஆர்.விஜயன் இவருடைய மனைவி மோகனா. இந்த தம்பதியினர் தங்கள் டீ கடையில் கிடைக்கும் வருமானத்தில் சிறு பகுதியை தினம்தோறும் சேமித்து வைத்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தனர். கடந்த 2007ஆம் ஆண்டு இஸ்ரேல் நாடு […]

Categories

Tech |