Categories
சினிமா

HEART BREAKING: தமிழ் சினிமா பிரபலம் மாரடைப்பால் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்…..!!!!

பிரபல தமிழ் சினிமா விமர்சகரும் தொகுப்பாளருமான கௌஷிக் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் .பொறியியல் படித்துள்ள கௌசிக் சினிமா மீதான ஆர்வத்தால் அந்தத் துறையில் இருந்து வெளியேறி சினிமா தொடர்பான எம்பிஏ படிப்பை முடித்து பிரபல ஊடகங்களில் பணியாற்றி வந்தார். தனியார் ஊடகங்களில் பணிபுரிந்து கொண்டிருந்த கௌஷிக் சமூக வலைத்தளங்களில் சினிமா தொடர்பான தகவல்களை வெளியிடுவதில் ஆக்டிவாக இருந்தவர். இதனிடையே, நேற்று திரைப்படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்துள்ளார் கௌசிக்.   இந்நிலையில் அவர் திடீரென உயிரிழந்த சம்பவம் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

இந்தியாவின் பெரும் பணக்காரரான…. ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமானார்…. இரங்கல்…..!!!!

இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா (62) உடல் நலக்குறைவால் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இந்தியாவின் வாரன் பஃப்பெட் என்று செல்லமாக அழைக்கப்படும் இவரின் சொத்து மதிப்பு 40 ஆயிரம் கோடிகள் ஆகும். இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்பவர்களில் மிகவும் பிரபலமானவர் இவர். ஆஃப் டெக் லிமிடெட் கடினி மையத்தின் நிறுவனராகவும் பல பட்டியல் இன நிறுவனங்களின் இயக்குனர் குழுவிலும் பங்கு வகித்தவர். இவர் இன்று திடீரென காலமானார். இவரின் […]

Categories
மாநில செய்திகள்

பெரும் சோகம்….! பிரபல செய்தி வாசிப்பாளர் திடீர் மரணம்…. இரங்கல்….!!!!

அகில இந்திய வானொலி மூலமாக பிரபலமானவர் செய்தி வாசிப்பாளர் சரோஜா நாராயண சுவாமி. ஒலிபரப்புத் துறையில் அவர் செய்த ஒட்டுமொத்த பங்களிப்புக்காக 2008 ஆம் ஆண்டு அவருக்கு கலைமாமணி விருது வழங்கிய தமிழக அரசு கௌரவித்தது. தஞ்சை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட சரோஜா நாராயணசாமி அகில இந்திய வானொலியின் முதல் தமிழ் செய்தி வாசிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒளிபரப்புத் துறையில் பெண்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர். 35 ஆண்டுகள் அவர் பணியில் இருந்தார். அது மட்டும் இல்லாமல் தமிழ் […]

Categories
பல்சுவை

விடுதலை போராட்டத்தில் பங்கேற்று… நாட்டிற்காக உயிர் தியாம் செய்த வீர மங்கைகள்…!!!

இந்திய விடுதலைப் போராட்டத்தில், கலந்துகொண்டு கடுமையான தண்டனைகளை அனுபவித்து, உயிர் தியாகம் செய்த சில  முக்கிய வீர மங்கைகள் குறித்து பார்ப்போம். முதலாவதாக, குஜராத் மாநிலத்தை சேர்ந்த உஷா மேத்தா, தன் 8 வயதில், 1928-ஆம் வருடத்தில் சைமன் கமிஷனுக்கு எதிரான  போராட்டத்தில் கலந்துகொண்டு ‘சைமன் வெளிய போ’ என்று முழக்கமிட்டவர். ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின்போது நண்பர்களுடன் இணைந்து  ‘காங்கிரஸ் ரேடியோ’ என்னும் வானொலி ஒலிபரப்பை ரகசியமாக நடத்தி, அதற்காக சிறைக்குச் சென்று, 1946-ஆம் வருடத்தில் வெளியில் […]

Categories
மாநில செய்திகள்

தீவிரவாத தாக்குதல்: தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் உட்பட 3 பேர் வீரமரணம்….. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்….!!!!

ஜம்மு-காஷ்மீரில் ரஜோரியில் உள்ள இந்திய ராணுவமுகாம் மீது நேற்று முன்தினம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். திடீரென நடைபெற்ற இச்சம்பவத்தில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். அதுமட்டுமின்றி இந்த சம்பவத்தில் தீவிரவாதிகள் 2 பேர் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்நிலையில் இறந்த 3 இந்தியராணுவ வீரர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. அதாவது உயிரிழந்த தமிழ்நாட்டு வீரர் மதுரையைச் சேர்ந்த லட்சுமணன் என்று தெரியவந்துள்ளது. இந்த சூழ் நிலையில் அவரின் வீரமரணத்துக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஸ்ரீமதி பிறந்தநாள்….. அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மரக்கன்று….. குடும்பத்தினர் கண்ணீர்….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13-ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போராட்டங்கள் கையெடுக்கப்பட்டு கலவரமாக மாறி சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது. இந்நிலையில் ஸ்ரீமதியின் பிறந்த தினமான இன்று பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்க பெற்றோர்கள் காவல்துறையிடம் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் கூட்ட நெரிசல் […]

Categories
சினிமா

பிரபல நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்….. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

பிரபல இந்தி மற்றும் மராத்தி மொழி நடிகர் பிரதீப் பட்வர்தன், புல் சார் ஹாப், போலீஸ் லைன், சஷ்மே பஹதர், ஏக் ஷோத், மீ சிவாஜி ராஜே போஸ்லே போல்டோய் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.  இவர் இந்தி திரை உலகில் முன்னணி நடிகராக இருக்கும் ரன்பீர் கபூர் மற்றும் அனுஷ்கா சர்மா உடன் பாம்பே வெல்வெட் படத்தில் நடித்துள்ளார். இவர் மும்பையில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென உடல் […]

Categories
சினிமா

OMG: பிரபல மலையாள நடிகர் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்…..!!!

மலையாளத்தில் பிரபலமான நடிகர் சஜித் பட்டாளம் (54) உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவர் உடல்நல குறைவால் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவர் டோவினோ தாமஸ் நடித்த “கள”, நிவின் பாலி நடித்த கனகம் காமினி கலகம், ஜான் இ-மான் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் மற்றும் சில வெப் சீரிஸ் களில் நடித்துள்ளார்.உடல் நலக்குறைவால் திடீரென உயிரிழந்த இவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மனைவி, பிறந்த குழந்தை மரணம்…. கணவர் செய்த செயல்…. கண்கலங்கவைக்கும் சம்பவம்…..!!!!

குஜராத்தை சேர்ந்த ஒளிப்பட கலைஞரான ஸ்ரீநாத் சோலங்கி என்பவர், இறந்த மனைவிக்கும் குழந்தைக்கும் மேளதாளத்துடன் இறுதி ஊர்வலம் நடத்தினார். திருமணம் ஆகி 5 வருடங்களுக்குப் பிறகு அவரின் மனைவி கருவுற்றார்.குழந்தைக்காக இருவரும் ஏக்கத்துடன் காத்திருந்த நிலையில் பிரசவத்தின் போது மனைவியும் சிறந்த பெண் குழந்தையும் உயிரிழந்தனர். அதனால் மனம் உடைந்த அவர்,மனைவி முன்பு ஒருமுறை கூறிய ஆசையை நிறைவேற்றும் விதமாக மேளதாளத்துடன் தனது மனைவிக்கும் குழந்தைக்கும் இறுதி ஊர்வலத்தை நடத்தினார். அதனைப் பார்த்து அனைவரும் கண்கலங்கி நின்றனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

BREAKING: கருக்கலைப்பு செய்த பெண் மரணம்…. அதிர்ச்சி தகவல்…..!!!!

கள்ளக்குறிச்சியில் தனியார் மருத்துவமனை ஒன்றில் கருக்கலைப்பு செய்த பெண் ஒருவர் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் மருத்துவமனை அருகே சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Categories
சினிமா

பிரபல பழம்பெரும் நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்…..!!!!

ஜகன்மோகினி திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற பழம்பெரும் நடிகர் ஜே கே சாரதி உடல் நலக்குறைவால் காலமானார். இவருக்கு வயது 83.விட்டலாச்சார இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற தெலுங்கு திரைப்படம் ஜகன்மோகினி. தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட இந்த திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் சாரதி. இவர் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சனையால் அவதிப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இவர் தனது 83 வயதில் […]

Categories
சினிமா

பகீர்!….. 37 வயது இளம் நடிகர் திடீர் மரணம்….. சோகத்தில் திரையுலகினர்…. !!!!

மலையாள திரை உலகில் இளம் நடிகராக வலம் வருபவர் சரத் சந்திரன். இவர் அனீசியா என்ற படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் நடிகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். 2017 ஆம் ஆண்டு இயக்குனர் லிஜோ ஜோஸ் பேல்லிசேரி இயக்கத்தில் வெளியான அங்கமாலீ டைரீஸ் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சி.ஐ.ஏ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். இந்நிலையில் நடிகர் சரத் சந்திரன் நேற்று திடீரென உயிரிழந்தார். இவரது மறைவு […]

Categories
சினிமா

பிரபல இளம் நடிகர் திடீர் மரணம்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…. இரங்கல்…..!!!!

பிரபல இளம் நடிகரான சரத் சந்திரன் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகரான சரத் சந்திரன் 37 வயதே ஆன டப்பிங் கலைஞராகவும் இருந்தார். இதற்கு முன்னதாக ஐடி துறையில் பணியாற்றிய இவர் ஜோஸ் பெல்லிசெரியின் அங்கமலி டைரிஸ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். கேரள மாநிலம் கொச்சியில் அப்பா சந்திரன் அம்மா லீலா உடன் வசித்து வந்த இவர் திடீரென மரணம் அடைந்தார். அவரது மரணத்திற்கு […]

Categories
சினிமா

OMG: பிரபல நடிகர் புற்றுநோயால் திடீர் மரணம்…. பெரும் சோகம்….. இரங்கல்….!!!!!

டைட்டானிக் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் டேவிட் வார்னர். இவர் ட்ரோன், ஓமன், கிறிஸ்துமஸ் கேரல் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தற்போது 80 வயதாகும் வார்னர் கடந்த 18 மாதங்களாக புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். அதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த தகவலை அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.இதைத்தொடர்ந்து அவரது மறைவுக்கு திரை உலகினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றன.

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவி மரணம்….. வெளியான பரபரப்பு சிசிடிவி VIDEO….. பெரும் அதிர்ச்சி…!!!

கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி ஸ்ரீமதி, ஜூலை 13ம் தேதி விடுதியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் தனியார் பள்ளி வாகனங்கள் அனைத்தையும் போராட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். பள்ளி வளாகம் முழுவதும் போர்க்களமாக மாறியது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன் பிறகு இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் மாணவியின் உடல் மீண்டும் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

FLASH NEWS: மாவிளக்கு மாவு சாப்பிட்ட மாணவி மரணம்….. பெரும் அதிர்ச்சி….!!!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே காரப்பட்டு பகுதியில் உணவு & மாவிளக்கு மாவு சாப்பிட்ட 6-ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி காமாட்சி உயிரிழந்த நிலையில், அவரது தந்தை மற்றும் 2 சகோதரிகளுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஒருவாரமாக மாணவர்கள் மரணம், தற்கொலை முயற்சி என்ற செய்தி வந்துக் கொண்டே இருப்பது வேதனையை ஏற்படுத்துவதாக கல்வியாளர்கள்

Categories
தேசிய செய்திகள்

ஆற்றங்கரையில் செல்பி…. திடீரென வந்த வெள்ளம்…. நொடியில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த பெண்….!!!

இப்போதெல்லாம் சுற்றுலாக்கு செல்வோர் ஆபத்தான பகுதிகளில் நின்று செல்பி எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் அதில் இருக்கும் ஆபத்துகளை யாரும் உணர்வதில்லை. அப்படி ஒரு சம்பவம் தான் உதகையில் நடந்துள்ளது. உதகைக்கு சுற்றுலா வந்த நெல்லூரை சேர்ந்த இளம் பெண் ஆற்றை கடக்க முயன்ற போது ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். பெங்களூரில் வசித்து வந்த பெண் மென்பொறியாளர் கட்டா வினிதா சவுத்ரி, தனது நண்பர்கள் எட்டு பேருடன் கல்லட்டியில் உள்ள தனியார் விடுதியில் […]

Categories
சினிமா

“இறப்பு குறித்து முன்பே கணித்த பிரதாப் போத்தன்”?…. மனதை கலங்க வைக்கும் கடைசி பதிவு…. வைரல்….!!!!

பிரபல நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தனின் கண்கலங்க வைக்கும் கடைசி பதிவு ஒன்று இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது. இவர் கமலின் வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டம் லக்கி மேன் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பல படங்களை இயக்கியுள்ளார் இவர். தமிழ், மலையாள மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்த இவர் இயக்குனராகவும் எழுத்தாளராகவும் பலம் வந்தார். முதன்முதலாக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தின் முக்கிய பிரபலம் காலமானார்…. இரங்கல்…..!!!!

தவத்திரு ஊரன் அடிகள் (90) உடல் நலக்குறைவால் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் காலமானார். திருச்சியில் பிறந்த இவர் தமிழ் சமயங்கள்,சன்மார்க்க நெறிகளை பற்றி ஆராய்ச்சி செய்து பல சமய நூல்களை வெளியிட்டவர். இவர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நெருங்கிய நண்பர். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலர் இன்றி காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் ஆன்மீகவாதிகள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. […]

Categories
சினிமா

OMG: பிரபல தமிழ் நடிகர் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!

“அவன் இவன்”திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து பிரபலமான நடிகர் ராமராஜ் (72). இவர் உடல்நல குறைவு காரணமாக காலமானார். உடல் நலக்குறைவால் கடந்த ஒரு சில மாதங்களாக மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை எடுத்து அவரது உடல் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் முது குளத்தூருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இவரின் மறைவிற்கு திரையுலகினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் அதிக நாட்கள் வாழ்ந்த புலி…. இன்று காலை திடீர் மரணம்…. வனத்துறையினர் அஞ்சலி….!!!

திடீரென உயிரிழந்த புலிக்கு வனத்துறையினர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். வடக்கு வங்காளத்தில் உள்ள ஜல்தபாராவில் கைராபரி சிறுத்தை புலி மீட்பு மையம் அமைந்துள்ளது. இங்கு கடந்த 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சதுப்பு நில டெல்டாவான சுந்தர் பன்சில் இருந்து ஒரு புலி கொண்டுவரப்பட்டது. இந்த புலியை ஒரு மிகப்பெரிய முதலை கடித்ததால் புலியின் வலது பின்னங்காலில் காயம் ஏற்பட்டது. இதனால்தான் சிறுத்தை புலி மீட்பு மையத்திற்கு புலி கொண்டுவரப்பட்டது. இந்தப் புலிக்கு ராஜா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் “ராஜா” மரணம்…… பெரும் சோகம்….. அதிகாரிகள் அஞ்சலி…..!!!!

இந்தியாவில் அதிக ஆண்டுகள் உயிர் வாழ்ந்த புலி இன்று அதிகாலை உயிரிழந்தது. நாட்டில் அதிக ஆண்டுகள் வாழ்ந்த ராஜா என்கின்ற புலி உயிரிழந்துள்ளது. மொத்தம் 25 ஆண்டுகள் 10 மாதம் மற்றும் 18 நாட்கள் வாழ்ந்த அந்த புலி மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு மீட்பு மையத்தில் இன்று அதிகாலை உயிரிழந்தது. 2008 ஆம் ஆண்டு ஆகஸ்டு வடக்கு வங்காளத்தில் உள்ள ஜல்தபராவில் உள்ள கைராப்பரி சிறுத்தை புலி மீட்பு மையத்திற்கு இந்த புலி கொண்டுவரப்பட்டது. உலகின் […]

Categories
உலக செய்திகள்

28 முறை கைது செய்யப்பட்ட…. பிரபல ஹாலிவுட் நடிகர் திடீர் மரணம்…. அதிர்ச்சியில் திரையுலகம்….!!!

பிரபல ஹாலிவுட் நடிகர் உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் உயிரிழந்தார். பிரபல ஹாலிவுட் வில்லன் நடிகர்  டோனி சிரிகோ (79) கடந்த 1974-ம் ஆண்டு வெளியான கிரேசி ஜோ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு தி ஒன் மேன் ஜூரி, பிங்கர்ஸ், லவ் அண்ட் மணி, போப் குயின் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ஒன்டர்புல் வீல் என்ற படத்தில் நடித்தார். அதன்பின் வேறு எந்த படங்களிலும் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மக்களே உஷார்…. காதில் ஹெட்செட்…. சிறிய கவனக்குறைவால் ஐடி ஊழியர் பரிதாப மரணம்….!!!!

சென்னை தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கம் அருகே விஜய் (27) என்பவர் நண்பர்களுடன் வசித்து வந்துள்ளார். இவர் சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது ஊரப்பாக்கம் வண்டலூர் இடையே தண்டவாளத்தை கடந்து வீட்டிற்கு செல்லும்போது ஹெட்செட் மாட்டிக்கொண்டு தண்டவாளத்தை கடந்துள்ளார். அப்போது மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த விரைவு ரயில் அவர் மீது மோதியதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
உலக செய்திகள்

துப்பாக்கியால் சுடப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் மரணம்….. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!!

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே நாரா எனும் இடத்தில் பொதுக்கூட்டம்உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். பின்னர் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதைத் தொடர்ந்து ஷின்சோ அபே கீழே விழும்போது துப்பாக்கி சத்தம் கேட்டதாகவும், அவரது உடலில் இருந்து ரத்தம் வழிந்தோடியதாக அங்கு இருந்தவர்கள் தெரிவித்தனர். […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் எதிரொலிக்கும் பாரதியார் ஸ்டேன் சுவாமி மரணம்….. விசாரணை கோரி நாடாளுமன்றதின் தீர்மானம்….!!!

தமிழகத்தின் திருச்சியில் பிறந்தவர் பாரதியார் ஸ்டேன் சுவாமி. இவர் ஆதிவாசி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நோக்கில் செயல்பட்டு வந்தார். எல்கர் பரிஷித் வழக்கில் கைது செய்யப்பட்ட 16 பேரில் இவரும் ஒருவர். இதனால் இவரை கடந்த 2020 அக்டோபரில் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு தனது 84 வயதில் கடந்த 2021 ஜூலை 5 ஆம் தேதி காலமானார். அதன் பிறகு இவரது மரணம் குறித்த பாரபட்ச விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தது. பாரதியார் […]

Categories
உலக செய்திகள்

துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த அல்ஜசீரா பத்திரிக்கையாளர்….. அமெரிக்க தடவியல் நிபுணர்களிடம் குண்டு ஒப்படைப்பு….!!!

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே பல ஆண்டுகளாக கடுமையான பிரச்சனை இருந்து வருகிறது. இதன் காரணமாக பாலஸ்தீன நாட்டினர் அடிக்கடி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவார்கள். இதற்கு இஸ்ரேலும் பதில் தாக்குதல் நடத்தும். கடந்த மே மாதம் 11-ம் தேதி மேற்கு கரையில் உள்ள ஜெனின் நகரில் பாலஸ்தீன பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி இஸ்ரேல் வீரர்கள் ஜெனின் நகருக்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இங்கு நடைபெறும் சம்பவங்கள் குறித்த […]

Categories
சினிமா

OMG: பிரபல இளம் நடிகர் புற்றுநோயால் உயரிழிப்பு…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…. சோகம்….!!!!

பிரபல இளம் நடிகர் கிஷோர் தாஸ் (30) புற்றுநோயால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அசாம் திரை உலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் கிஷோர் தாஸ். இவர் நடிப்பு, நடனம், மாடல் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி என பன்முகம் கொண்டவராக விளங்கினார். இவருக்கு அண்மையில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.இதற்காக சிறிது காலம் சிகிச்சை பெற்று வந்த இவர் கடந்த மார்ச் மாதம் உயர் சிகிச்சைக்காக சென்னை வந்தார். அதன் பிறகு இவருக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

OMG: பிரபல கிரிக்கெட் வீரர் புற்றுநோயால் திடீர் மரணம்…. வெறும் சோகம்….!!!!

சர்வதேச அளவில் கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாடிய ஒரே நபர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான அண்டி கோரம்(58) புற்றுநோயால் உயிரிழந்துள்ளார். ஸ்காட்லாந்தை சேர்ந்த இவர், மான்செஸ்டர் யுனைடெட் உள்ளிட்ட பிரபல கால்பந்து அணிகளுக்கு ஆடியுள்ளார். கால்பந்தில் கோல் கீப்பர், கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர் என இரண்டிலும் கலக்கிய இவர், கடந்த ஆறு மாதங்களாக புற்றுநோயால் போராடி வந்தார். அதற்காக தொடர் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து […]

Categories
மாநில செய்திகள்

“2018 ல் தான் அதிக அளவில் காவல் நிலை மரணங்கள்”…. வெளியான பகீர் தகவல்….!!!!!!!!

2018 ஆம் வருடம் தான் அதிக அளவில் காவல் நிலைய மரணங்கள் நடைபெற்றது என்று பகிர் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக காவல் நிலையங்களில் கைதி மரணங்களை தடுப்பது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வை கருத்தரங்குகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் மதுரை தெப்பக்குளம் தனியார் கல்லூரியில் காவல் நிலைய மரணம் தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு பேசும்போது, அகில இந்திய அளவில் சுமார் 950 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking : கணவர் மரணம்…..! நடிகை மீனா உருக்கமான அறிக்கை…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவரின் கணவர் வித்யாசாகருக்கு நுரையீரலில் பிரச்சனை இருந்து வந்த நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் கொரோனாவில் இருந்து மீண்ட அவர் நுரையீரலில் தொற்று தீவிரமானதன் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் நுரையீரல் தானம் கிடைக்க தாமதமானது. இதற்கிடையே ஜூன் 28ஆம் தேதி இரவு 7 மணி அளவில் […]

Categories
சினிமா

OMG: பழம்பெரும் நடிகர் விபரீத முடிவு…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!

முன்னால் ஒடிய நடிகர் மற்றும் நடன கலைஞருமான ராய்மோகன் பரிதா (58)அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் தனது இல்லத்தில் தனது மனைவி மற்றும் மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கிடந்ததை கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர் . பல நடிகர்கள் அவரின் உடலுக்கு மரியாதை செலுத்தி வருகிறார்கள் இவர் இதுவரை 100க்கும் மேற்பட்ட ஒடிய படங்களிலும், 15 […]

Categories
சென்னை மாநில செய்திகள்

OMG: யூடியூப் வீடியோ…. பிரபல மாஸ்டர் திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!!

தனியார் யூடியூப் சேனலில் களரி பயிற்சி அளித்தல் மாஸ்டர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் கிரிதரன் (29). இவர் நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் மாணவர்களுக்கு களரி பயிற்சி அளித்து வந்தார். இவர், மாணவர்களுக்கு எடுக்கும் களரி பயிற்சி தொடர்பாக, ‘யூடியூப்’ சேனல் ஒன்று செய்தி வெளியிட இருந்தனர். அப்போது திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். உடனே அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு மருத்துவ பரிசோதனையில் அவர் […]

Categories
மாநில செய்திகள்

பெரும் அதிர்ச்சி….! “தமிழகத்தில் ஒரே நாளில் 11 மாணவர்கள் மரணம்”….. கண்ணீர்….!!!!

தமிழகம் முழுவதும் நேற்று 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த பொதுத்தேர்வில் சில மாணவர்கள் தோல்வி அடைந்த காரணத்தினால் தற்கொலை முடிவை எடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் பொது தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் இதுவரை 11 மாணவர்கள் ஒரே நாளில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 28 மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். இதனால் வரும் காலங்களில் தேர்வுக்கு முன்னதாகவே மாணவர்களுக்கு மன ரீதியாக கலந்தாய்வு அளிக்க […]

Categories
சினிமா

OMG: தமிழ் சினிமா பிரபலம் மரணம்…. ரசிகர்கள் கண்ணீர்…. இரங்கல்…..!!!!

பிரபல நடன இயக்குனராக பணியாற்றிய சின்னா (69) இன்று காலமானார் . அமராவதி, வைதேகி காத்திருந்தாள், வானத்தைப் போல, செந்தூரப்பாண்டி,நேசம் மற்றும் முந்தானைமுடிச்சி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குனராக இவர் பணியாற்றியுள்ளார். மேலும் புவனேஸ்வரி, நாகலட்சுமி, லட்சுமி ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, அம்மன் சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை ஜெனிஃபர் சின்னாவின் மகள். சின்ணா  உடல்நல குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு சினிமா நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற தொழிலாளி…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கழிவறையில் மயங்கி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசம்பட்டு கிராமத்தில் சுப்பிரமணியன்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கழிவறைக்கு குளிக்க சென்ற சுப்பிரமணியன் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் மணிமேகலை அங்கு சென்று பார்த்தபோது தனது கணவர் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மணிமேகலை தனது கணவரை […]

Categories
உலகசெய்திகள்

OMG: முன்னாள் பிரதமர் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஜெனரல் பர்வேஸ் முஷாரப் காலமானார். இவர் பாகிஸ்தானின் 10வது பிரதமராவார். பாகிஸ்தானில் ராணுவ ஆக்கிரமிப்பு மூலம் பர்வேஸ் முஷாரப் பதவிக்கு வந்தார். 1999ல் ராணுவ புரட்சி மூலம் பர்வேஸ் முஷாரப் பதவிக்கு வந்தார். வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் வென்டிலேட்டரில் இருந்தார். தொடர்ந்து துபாயில் உள்ள அவரது வீட்டில் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அவரது உயிர் பிரிந்தது. இதையடுத்து இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் […]

Categories
சினிமா

OMG: பிரபல பாடகர் திடீர் மரணம்…. சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்…. கடைசி வீடியோ வைரல்…!!!!

பிரபல பாடகர் கிருஷ்ணகுமார் குன்னாத் (53) மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். மின்சார கனவு படத்தில் ஸ்டாபெர்ரி கண்ணே பாடல் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். கேகே என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவரது மரணம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு,இந்தி மற்றும் குஜராத்தி உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள பாடகர் கே கே மரணம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழில் நினைத்து பார்த்தேன்,காதல் வளர்த்தேன் உள்ளிட்ட பல […]

Categories
சினிமா

OMG: மேடையில் பாடும் போதே பிரபல பாடகர் திடீர் மரணம்…. மனதை பதைபதைக்க வைக்கும் வீடியோ…..!!!!

மலையாள திரையுலகில் பிரபல பின்னணி பாடகராக வலம் வந்தவர் எடவா பஷீர்(78). இவர் மலையாள மொழி திரைப்படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களுக்கு சொந்தக்காரராக திகழ்ந்தார். மேலும் இவர் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருந்தார். இந்நிலையில் கேரளாவிலுள்ள ஆலப்புழையில் பத்திரப்பள்ளி எனும் இடத்தில் நேற்று இரவு இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. “ப்ளூ டைமண்ட்ஸ்” எனும் இசைக்குழுவின் பொன்விழா கொண்டாட்டத்தில் பங்கேற்று பாடகர் எடவா பஷீர் பாடல்களை பாடிக் கொண்டிருந்தார். அப்போது எடவா பஷீர் பிரபல […]

Categories
இந்திய சினிமா சினிமா

FLASH NEWS: பிரபல ஹாலிவுட் நடிகர் திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!!

1990 ஆம் வருடம் மார்டின் ஸ்கோர்ச்சி இயக்கத்தில் வெளியான குட் பெல்லாஸ் என்ற திரைப்படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமான ரே லியோட்டா(67) காலமானார். இவர் ஜேசி நிட்டோலா என்ற பெண் தொழில் அதிபரை இரண்டாவதாக மணம் செய்ய இருந்தார். இந்நிலையில் கரீபியன் தீவு நாடான டாம் குடியரசிற்கு பட்டப் படிப்பிற்காக சென்றிருந்த போது இரவு தூக்கத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

19 குழந்தைகள் மரணம்….. பதற வைக்கும் வீடியோ…..!!!!

அமெரிக்காவில் 18 வயது இளைஞன் ஒருவன் 19 குழந்தைகள் உட்பட 21 பேரை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மாகாணம் சான் அன்டோனியோ உல்வாடி என்ற இடத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவின் மக்கள் மீது நடைபெறும் 212வது துப்பாக்கிச்சூடு இதுவாகும். உலகம் முழுவதும் ஆயுதம் விற்று கொலைகள் செய்யும் அமெரிக்காவால் தன் மக்களைக் காப்பாற்ற முடியாதது பரிதாபம் தான். #VIDEO: A video […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நெஞ்சுவலியால் வீரப்பன் அண்ணன் திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!

வீரப்பன் அண்ணன் மாதையன் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற மாதையன் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் கடந்த 1ம் தேதி முதல் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவர் வீரப்பனுடன் கடைசி காலம் வரை கூடவே இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு மாதையனின் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைப்பது தொடர்பான நடவடிக்கைகளில் […]

Categories
சினிமா

OMG: பிரபல இசை அமைப்பாளர் திடீர் மரணம்…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!

கேரள திரையுலகில் பிரபல இசை அமைப்பாளர் பாரீஸ் சந்திரன் மரணமடைந்தார். அவருக்கு வயது 66. மாரடைப்பு காரணமாக கோழிக்கோடு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 1956 ஆம் ஆண்டு எளிமையான இசைக்கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்த இவர், இளம் வயதிலேயே இசை பயின்ற மலையாள நாடகங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தார். அதன் பிறகே திரைப்படத் துறையில் நுழைந்து தனது திறமையால் பிரபலமான இசையமைப்பாளராக மாறினார். அவர் பல்வேறு பாடல்களை இயக்கியுள்ளார். இவர் 2008 ஆம் ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

FLASH: தமிழகத்தில் முக்கிய பிரபலம் மாரடைப்பால் மரணம்… பெரும் சோகம்….!!!!

ராமநாதபுரம் சமஸ்தானத்தின் இளைய மன்னரும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தக்காருமான ராஜகுமாரன் சேதுபதி திடீர் மாரடைப்பால் இன்று உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் அண்மையில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த அவர் இன்று திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார். இவர் ராமேஸ்வரம் திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர், அண்ணாமலை பல்கலைக்கழக செனட் உறுப்பினர், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக செனட் உறுப்பினர் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட காலந்து சங்க தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை இவர் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவுக்கு […]

Categories
சினிமா

OMG: சிறுநீரக பிரச்சனையால் பிரபல பாடகி திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிடித்த பாடகர்களில் ஒருவரான சங்கீதா சஜித் (46) உடல் நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். கேரள மாநிலத்தை சேர்ந்த இவர் சிறுநீரக கல் பிரச்சினையால் கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். தமிழில் மெகா ஹிட் பாடலான மிஸ்டர் ரோமியோ படத்தில் “தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை”என்ற பாடலை இவர்தான் பாடியிருந்தார். ஏ.ஆர்.ரஹ்மானின் ஃபேவரட் சிங்கர் ஆன இவர் […]

Categories
உலக செய்திகள் குத்து சண்டை விளையாட்டு

OMG: பிரபல குத்துச்சண்டை வீரர் திடீர் மரணம்…. பெரும் அதிர்ச்சி….!!!!

குத்துச்சண்டை வீரரான மூசா யாமக் துருக்கியில் பிறந்து ஜெர்மனியில் குடிபெயர்ந்தவர். இவர் ஆசிய அளவிலான போட்டிகளில் விளையாடி பல்வேறு வெற்றிகளை குவித்துள்ளார். இந்நிலையில் முனிச் நகரில் உகாண்டா வீரர் ஹம்சா வாண்டராவிற்கு எதிரான போட்டியில் விளையாடியபோது 2-வது சுற்றில் சராமரியாக தாக்கப்பட்டார். இதனை அடுத்து மூன்றாவது சுற்று ஆரம்பிக்கும்போது நிலைகுலைந்து கீழே விழுந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குத்துச்சண்டை வீரர் உயிரிழந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

நடிகை பல்லவி டே மரணம்….. காதலன் கைது….. பெரும் பரபரப்பு….!!!!

பெங்காலி தொலைக்காட்சியில் நடித்துவந்த பல்லவி டே கொன்றதற்காக சாக்னிக் சக்ரவர்த்தி கைதுசெய்துள்ளனர். நடிகை பல்லவி மே 15 அன்று கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். அவர் படுக்கையறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி நிலையில் காணப்பட்டார். அவரின் மரணம் தற்கொலை அல்ல, கொலை என்று குடும்பத்தினர் புகார் தெரிவித்த நிலையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். சாக்னிக் சக்ரவர்த்தி பல்லவியுடன் வசித்துவந்தார். பல்லவி தூக்கில் தொங்கியதை முதலில் பார்த்த சாக்னிக் சக்ரவர்த்தி மருத்துவமனைக்கு […]

Categories
சினிமா

OMG: கைவிட்ட காதலன்…. தூக்கில் தொங்கிய இளம் நடிகை…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் திருநங்கை ஷெரின் ஷெலின் மேத்யூ. நடிகையும் மாடலுமான இவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அவருக்கு காதலன் இருப்பதும், திருநங்கை என தெரிந்தவுடன் கை விட்டு சென்றதும் தெரியவந்தது. காதலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நடிகையின் மரணத்திற்கு காரணம் என்பதால் தலைமறைவான காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.இவரது மறைவிற்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Categories
சினிமா

OMG: அறுவை சிகிச்சைக்கு சென்ற நடிகை மரணம்…. தந்தை பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!

கர்நாடக மாநிலமான பெங்களூரைச் சேர்ந்த வரதராஜ் என்பவரின் மகள் சேத்தனா ராஜ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் வாயிலாக பிரபலமானார். இந்த நிலையில் சேத்தனா ராஜ் உடல் கொழுப்பை குறைப்பதற்காக அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று மாலை அவர் உயிரிழந்து விட்டார். பெங்களூரு ராஜாஜி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகை சேத்தனா ராஜிற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட சூழ்நிலையில், வேறு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆனால் அவர் முன்பே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“சஜத் தன் மகளை கொலை செய்துவிட்டு நாடகமாடுகிறார்”… இறந்த சஹானாவின் அம்மா…!!!!!

கணவருடன் சஹானா தனிக்குடித்தனம் சென்ற நான்கு மாதத்திலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார். மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சஹானா. இவர் சிறு சிறு வேடங்களிலும் மாடலாகவும் வலம் வந்தார். இந்நிலையில் சஹானா 22-வது பிறந்த நாளை மே 12 ஆம் தேதி கொண்டாடியுள்ளார். பிறந்தநாளை கொண்டாடிய இரவே உயிரிழந்ததாக செய்தி வெளியானதையடுத்து அவர் கணவர் சஹானா தற்கொலை செய்து கொண்டதாக கூறினார். மேலும் சஹானா ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்கியபடி உடலை பார்த்ததாகவும் கூறினார். […]

Categories

Tech |