வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் மோகன்-ஷர்மிளா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மோகன் தனது குடும்பத்தினருடன் 4 மாதங்களுக்கு முன்பு ஒரு வாடகை வீட்டிற்கு குடி போனார். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த ஒரு அறையில் நான்கு பேரும் ஒன்றாக தூங்கிக் கொண்டிருந்த சமயம் சுமார் அதிகாலை 4 மணி அளவில் வீட்டின் மேற்கூரை இடிந்து […]
