தென்னாப்பிரிக்காவில், ஒரு நீர் யானை, இரண்டு பெண்களை மரண வாயிலுக்கு அழைத்து சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிருகக்காட்சி சாலைகளில் செல்லும் மனிதர்கள், நீர்யானை, ஒட்டகச் சிவிங்கி போன்ற விலங்குகள் சாதுவாக நடந்து கொள்ளும் என்று நினைக்கின்றனர். ஆனால், எந்த விலங்கு எந்த நேரத்தில் எப்படி நடந்துகொள்ளும் என்பது யாருக்கும் தெரியாது. அதனை விளக்கும் சம்பவம் தென் ஆப்பிரிக்காவில் நடந்திருக்கிறது. தென்ஆப்பிரிக்காவில் வசிக்கும் 39 வயதான Natasha Vrany என்ற பெண் தன் உறவினரான Belinda Newman […]
