மாமல்லபுரம் சிற்பக் கலைஞர்கள் 3 அடி உயரத்தில் 340 தூண்களுடன் செய்யப்பட்ட ராமர் கோவில் மாதிரியை அயோத்திக்கு அனுப்பி வைத்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள மாமல்லபுர பகுதியில் மானசா மர சிற்ப கலைக்கூடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மரச் சிற்பக் கலைக்கூடத்தில் ஶ்ரீராமஜென்ம தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை சேர்ந்த சிலர் வருகை தந்துள்ளனர். அவர்கள் அங்கு மரசிற்பம் செய்யும் கலைஞர்களிடம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவில் தற்போது 161 அடி உயரத்தில் […]
