தொடால் வனப்பகுதியில் திடீரென பற்றிய காட்டுத்தீயால் வனப்பகுதியில் உள்ள மரம் செடி கொடிகள் என முழுவதும் எரிந்து சேதமடைந்துள்ளது. தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கழுகுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தொடால் வனப்பகுதி உள்ளது. இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு மதியம் 2 மணி அளவில் திடீரென அப்பகுதியில் காட்டுத்தீ பற்றி மளமளவென எரிந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து விரைந்து சென்ற வனச்சரகர் நாகராஜ், வனவர் நிதின், வனக்காப்பாளர் பெத்தனசாமி ஆகியோர் தலைமையில் சென்ற வன ஊழியர்கள் […]
