வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், நாட்டில் கொரோனா ஒரு பெரும் பேரழிவு என்று கூறியிருக்கிறார். வட கொரியாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், இது நாட்டிற்கு மிகப்பெரிய பேரழிவு என்று கிம் ஜாங் உன் கூறியிருக்கிறார். வட கொரிய அதிபர், கிம் ஜாங் உன் அவசரக் கூட்டத்தில் கொரோனாவை எதிர்த்து ஒரு முழு போருக்கு அதிகாரிகளை அழைத்தார். நேற்று ஒரே நாளில் அங்கு 1,74,440 நபர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. இதில், தற்போது வரை […]
