தஞ்சையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத லிங்க சிலையை வங்கிகளிலிருந்து சிலை தடுப்பு போலீசார் மீட்டுள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு நாகை மாவட்டம் திருக்குவளை கோவிலில் காணாமல் போன மரகத சிலை குறித்து கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அருளந்த நகரில் உள்ள வீட்டில் தொன்மையான சிலைகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பெயரில் அவர்களது வீட்டை சோதனை நடத்திய காவல்துறையினர் பல கோடி ரூபாய் மதிப்புள்ள […]
