பூச்சி மருந்து கலந்த நெற்பயிரை சாப்பிட்ட 6 மயில்கள் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி விவசாயியை கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்துள்ள எஸ்.கீரந்தை பகுதியில் வனச்சரக அலுவலர் ராஜா தலைமையில் வனவர் அன்புசெல்வம் மற்றும் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் இருந்த விவசாய நிலத்தில் 6 மயில்கள் உயிரிழந்து கிடந்துள்ளது. இதனை பார்த்த வனத் துறையினர் அதனை மீட்டு நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த விவசாயியான ராமர் என்பவர் […]
