மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் லாரி டிரைவர் குடிபோதையில் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள செம்மங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு தெருவில் கலியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வமணி என்ற மகன் உள்ளார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 6-ஆம் தேதி தனது கூரை வீட்டில் குடி போதையில் தீ வைத்துள்ளார். அதில் வீடு முழுவதும் மளமளவென்று பற்றி எரிந்தது. அதனை கண்ட அக்கம் […]
