Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“சரமாரியாக தாக்கிய குரங்கு” பொதுமக்களின் கோரிக்கை…. வனத்துறையினரின் செயல்….!!!!

2 பேரை  தாக்கிய குரங்கை வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி பிடித்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மந்தக்கரை கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அதே பகுதியில் உள்ள ஒரு  மரத்தில்  2 குரங்குகள் வசித்து வந்துள்ளது. இந்த குரங்குகள் கடந்த சில நாட்களாக மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகளை கடித்துள்ளது. மேலும் பள்ளி மாணவன் மற்றும் விவசாயி ஆகிய 2 பேரை சரமாரியாக   கடித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் […]

Categories

Tech |