Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சாலையில் இறந்தவர் உடல்…. உறவினர்களின் போராட்டம்…. சேலத்தில் பரபரப்பு….!!

இறந்தவர் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி முத்தம்பட்டி பகுதியில் வசித்து வரும் ஆதிதிராவிடர் மக்களுக்கு மயானத்துக்கு செல்வதற்கு பாதை வசதி இல்லை. இதனால் பாதை வசதி கேட்டு அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் இறந்து விட்டார். அவரது உடலை அடக்கம் செய்ய ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. ஆகவே மயானத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

சாதி வேறுபாடுகளற்ற மயானங்கள்…. சிற்றூர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழக சட்டப்பேரவையில் போது முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் சாதி வேறுபாடற்ற மயானங்கள் உள்ள சிற்றூர்களுக்கு  வளர்ச்சிப் பணிகளை மேம்படுத்துவதற்காக ரூ.10 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்ற அறிவித்தார். இந்த அறிவிப்பினை செயல்படுத்துவதற்காக  சாதி வேறுபாடற்ற மயானங்கள் உள்ள கிராமங்களுக்கு மாவட்டத்தில்  3 ஊர்களுக்கு விதம் ரூ. 10 லட்சம் வழங்குவதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில், சாதி வேறுபாடற்ற மயானங்கள் உள்ள கிராமங்களை பற்றிய விவரங்களை […]

Categories
மாவட்ட செய்திகள்

கொட்டும் மழையில் தகனம்…. ராங்கியம் கிராமத்தில் நீடித்து வரும் அவலம்….!!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகிலுள்ள ராங்கியம் விடுதி கிராமத்தில் ஆதிதிராவிடர் தெருவில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் வசித்து வருபவர்களுக்கு ராங்கியம் விடுதி ஊராட்சியில் மயானம் இல்லை. அதனால் அருகில் உள்ள தஞ்சாவூர் மாவட்டம் வெட்டுவாக்கோட்டை ஊராட்சியில் உள்ள குளத்தை பல ஆண்டுகளாக மயானமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த மயானத்திற்கு செல்ல பாதை வசதி ஏதும் இல்லாததால் பிணத்தை வயல்வெளி வழியாக தூக்கி அவலம் நிடித்து வருகிறது. மேலும் மழைக்காலங்களில் இறந்தவர்களின் உடலை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“சேறும் சகதியுமாக இருக்கு” இப்படிதான் எடுத்து சென்றோம்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

மயானத்திற்கு செல்வதற்கு சாலை வசதி அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பெரியார் நகர் கிராமத்தில் ஒருவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டார். இதில் பூண்டி பெரியார் நகர் கிராமத்தில் மயானத்திற்கு செல்ல முறையான சாலை வசதி இல்லை. இந்நிலையில் இறந்தவரின் சடலத்தை கிராமத்தினர் மற்றும் உறவினர்கள் வயல் வழியே சேறும் சகதியுமாக உள்ள மண் பாதையில் எடுத்துச் சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியபோது “கிராமத்தில் ஒருவர் இறந்தால் சேறும் சகதியுமாக […]

Categories
மாநில செய்திகள்

மரணத்துக்கு பிறகும் கூட சாதி மனிதனை விடவில்லை… தடுத்தால் அவ்வளவுதான்… ஐகோர்ட் எச்சரிக்கை!!

மரணத்திற்குப் பிறகும் கூட மனிதனை சாதி விடவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பல பகுதியில் ஜாதி ரீதியான பாகுபாடுகள் பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த வழியாக கொண்டு செல்லக்கூடாது.. அந்த வழியாகதான் செல்ல வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் தொடர்ச்சியாக இந்த பிரச்சனை உருவெடுத்து வருகிறது.. இது தொடர்பான பிரச்னை மாவட்ட ஆட்சியரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டும் இதற்கு நிரந்தர தீர்வு காணப்படாத நிலை இன்றும் இருக்கிறது.. இந்த நிலையில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சரியான மயானம் வசதி இல்லை…. கொடுத்து உதவிய விவசாயி…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்….!!

மயானத்திற்கு நிலப்பகுதியை விவசாயி ஒருவர் கொடுத்து உதவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள மாக்கினாங்ககோம்பை ஊராட்சியில் தட்டாம்புதூர் கிராமம் இருக்கின்றது. அங்கு இருக்கக்கூடிய காலனியில் வசித்து வரும் பொதுமக்கள், உயிரிழந்தவர்களின் சடலத்தை தனியாருக்கு சொந்தமான நிலத்தில் புதைத்து  தவித்து வந்தனர். எனவே பொது மயான வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. பழனி தேவி, சத்தியமங்கலம் தாசில்தார் ரவிசங்கர், ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இறந்து போன மனிதாபிமானம்… போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்… அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய மறுப்பு தெரிவித்ததால் அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் ஆதிநாராயணன் என்பவருக்கு சொந்தமாக நிலம் அமைந்துள்ளது. இந்த நிலத்திற்குப் பக்கத்தில் இருக்கும் இடத்தை சங்குபுரம் மூன்றாவது பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மயானமாக பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அந்த இடத்தைச் சுற்றிலும் தற்போது வீட்டு மனைகளை  வாங்கி சிலர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இதனையடுத்து சங்குபுரம் மூன்றாவது தெருவில் நாராயணன் என்பவர் […]

Categories
தேசிய செய்திகள்

அவலத்தின் உச்சம்…. மயானத்தில் ஹவுஸ் புல் போர்டு…. பெரும் அதிர்ச்சி….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
உலக செய்திகள்

மயானத்தில் ஏற்பட்ட மர்மம்…. கல்லறைகள் சேதம்…. வெளியான அதிர்ச்சி வீடியோ….!!

மயானம் ஒன்றில் உள்ள கல்லறைகளில் மர்மமான முறையில் ஸ்வஸ்திக் சின்னம் வரையப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பிரான்சில் உள்ள Fontainebleau என்ற நகரில் உள்ள மயானம் ஒன்றில் இருக்கும் கல்லறைகளின் மீது சுவஸ்திக் சின்னம் மர்மமான முறையில் வரையப்பட்டுள்ளது. மேலும் அங்கிருக்கும் யூத கல்லறைகள் மீது சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து நகரின் மேயரான Frederic valletoux கூறியுள்ளதாவது 67 கல்லறைகளின் மீது வெள்ளை, பின்ங் மற்றும் சில்வர் போன்ற நிறங்களை கொண்டு […]

Categories

Tech |