கணவனை இழந்த பெண்ணுக்கு மாவட்ட ஆட்சியர் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் உதவித்தொகை வழங்கியுள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பப்பிரெட்டிப்பட்டி பகுதியில் ரஜியா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் இறந்ததால் 3 குழந்தைகளுடன் மயானத்தில் ரஜியா வசித்து வருகிறார். இந்த தகவலை அறிந்த மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி இதுகுறித்து விசாரணை நடத்த தாசில்தாருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி தாசில்தார் மேற்கொண்ட விசாரணையில் ரஜியா கணவனை இழந்து வறுமையில் வாடியது தெரியவந்தது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ரஜியாவை […]
