மயிலாடுதுறை அருகே 16 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் பேசி கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த 16 வயது சிறுமி வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். கடந்த 7ஆம் தேதி அந்த சிறுமி திடீரென மாயமானார். அதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் சிறுமி கிடைக்காததால் உடனே மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய […]
