நாடக கலைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் அருகே குப்பன்துறை பகுதியில் ராஜய்யன் (62) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி கனகா என்ற மனைவியும், 2 மகள்களும், 1 மகனும் இருக்கின்றனர். இந்த பகுதியில் மழை வேண்டி ஆண்டுதோறும் இரணியன் நாடகம் 5 நாட்கள் நடைபெறும். இந்த நாடகமானது ராஜய்யன் தலைமையில் நடைபெறும். இந்த நாடகத்தில் ராஜய்யன் உட்பட 25 கலைஞர்கள் நடிப்பார்கள். இந்நிலையில் […]
