Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நடித்துக் கொண்டிருந்த கலைஞர்…. நாடக மேடையில் மயங்கி விழுந்து உயிரிழந்த பரிதாபம்…. பெரும் சோகம்….!!!

நாடக கலைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் அருகே குப்பன்துறை பகுதியில் ராஜய்யன் (62) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி கனகா என்ற மனைவியும், 2 மகள்களும், 1 மகனும் இருக்கின்றனர். இந்த பகுதியில் மழை வேண்டி ஆண்டுதோறும் இரணியன் நாடகம் 5 நாட்கள் நடைபெறும். இந்த நாடகமானது ராஜய்யன் தலைமையில் நடைபெறும். இந்த நாடகத்தில் ராஜய்யன் உட்பட 25 கலைஞர்கள் நடிப்பார்கள். இந்நிலையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பஸ்சுக்காக நின்று கொண்டிருந்த மாணவி… திடீரென மயங்கி விழுந்ததால்… நேர்ந்த கொடூரம்..!!

திருமனூர் அருகே பேருந்திற்காக நின்றுகொண்டிருந்த 10ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ,வாழப்பாடி அருகே உள்ள திருமனூர் அருந்ததியர் தெருவை சேர்ந்த பழனிசாமியின் மகள் 14 வயதுடைய ஓவிய பிரியா. இவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். ஓவிய பிரியா தனது பாட்டி வீட்டிலிருந்து  படித்து வந்துள்ளார். பள்ளியிலிருந்து, நேற்று மாலை நேரத்தில் வீட்டிற்கு செல்ல பேருந்து நிற்கும் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது , […]

Categories

Tech |