கேரள மாநிலம் கண்ணூரில் வசித்து வருபவர் மலர். இதில் மலரின் உறவினர்கள் தமிழகத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மலரை தொடர்புகொண்டு தனக்கு கேரளாவில் ஏதாவது ஒரு வேலைவாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு ஒப்புக் கொண்ட மலர் அப்பெண்ணை கேரளா வருமாறு அழைத்தார். அவ்வாறு கேரளா வந்தால் அவருக்கு வேலைவாங்கி தருவதாக மலர் கூறினார். இதனை உண்மை என நம்பிய அந்த பெண் சென்ற மாதம் 23ஆம் தேதி தமிழகத்திலிருந்து கேரளா மாநிலம் […]
