கோவா மாநிலத்தில் நிலையான ஆட்சியை அமைக்க அனைவரும் ஒன்றிணைந்து பாஜகவை விரட்ட போராடுவோம் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கோவாவில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி பாரதிய ஜனதா காங்கிரஸ் கட்சி, திரிணாமுல் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளை தற்போதே தொடங்கிவிட்டனர். தற்போது நான்கு நாட்கள் பயணமாக கோவா சென்றுள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக நேற்று கோவா […]
