Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மனநிலை பாதிக்கப்பட்ட நபர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

மனநிலை பாதிக்கப்பட்ட நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முத்துக்கமங்கலம் பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 10 வருடங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதனால் முத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் லட்சுமணன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து வெள்ளகோவில் காவல்துறையினருக்கு […]

Categories

Tech |