நபர் ஒருவர் தனது குழந்தைகளை குத்தி கொன்று விட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. லண்டனில் உள்ள இல்போர்ட் பகுதியில் வசிக்கும் இலங்கை தமிழர் நடராஜ நித்யகுமார்(40). இவர் கடந்த ஏப்ரல் மாதம் தன்னுடைய குழந்தைகளான பவின்யா(19 மாதம் ) மற்றும் நிகாஷ்(3) இருவரையும் கத்தியால் குத்தி கொன்றதுடன் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்நிலையில் குழந்தைகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் நடராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பின்னர் உடல்நலம் […]
