மன அழுத்தத்தால் மீனவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் பகுதியில் மீனவரான சுந்தர்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரவிச்சந்திரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அம்சவள்ளி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கரையூர் தெருவில் வசிக்கும் மாரிமுத்து என்பவரிடம் முன் பணம் வாங்கிக் கொண்டு அவரது படகில் சுந்தர்ராஜ் மீன்பிடி தொழில் செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுந்தர்ராஜ் மீன் பிடித்து கொண்டிருக்கும்போது […]
