தமிழகத்தில் பாஜக மற்றும் அதிமுகவை மக்கள் எப்பொழுதும் அனுப்ப மாட்டார்கள் என்ற கே எஸ் அழகிரி கருத்து தெரிவித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழ்நாட்டில் நீட் தேர்வு முதன் முதலாக நடைமுறைக்கு வந்தது. அதற்கு முன்பிருந்து திமுகவும் காங்கிரஸ் கட்சியினரும் நீட் தேர்வு வரக்கூடாது என மிக உறுதியாக இருந்தனர். மேலும் 2014இல் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தவரை தமிழ்நாட்டில் நீட் தேர்வு திணிக்கப்படவில்லை என்று கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். இந்த […]
