Categories
மாநில செய்திகள்

அடடே இப்படி ஒரு சேவையா?…. 30 ரூபாய் மட்டுமே வாங்கும் மருத்துவமனை… எங்கு தெரியுமா..?

மன்னார்குடியில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில்  ரூ.30 கட்டடத்தில் மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் எம்ஐடி ஹெல்த்கேர் மருத்துவமனை திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி ஆர் பி ராஜா ஆகியோர்  மருத்துவமனையை திறந்து வைத்துள்ளார். ஏழை, எளிய, நடுத்தர மக்கள் நலம் பெறும் நோக்கில் மண்ணை இஸ்லாமிய தோழமைகள் அமைப்பு சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனையில் முதற்கட்டமாக மகப்பேறு மற்றும் பொது மருத்துவம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவிகளுக்கு வந்த திடீர் சிக்கல்…. பெற்றோர்கள் அதிர்ச்சி….!!!!

மன்னார்குடியில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் ஆங்கில வழி கல்வி வகுப்புகள் எல்கேஜி முதல் 5-ஆம் வகுப்பு வரை நடத்தப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் இந்த பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலையில் அரசின் சட்ட விதிகளுக்கு முரணாக வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே பள்ளி செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே பெற்றோர்கள் தனியார் பள்ளியை விட அரசு பள்ளிகளில் கல்வி சிறப்பாக செயல்படுவதாக நம்பி தங்களுடைய பிள்ளைகளை சேர்த்துள்ளதாக கூறுகின்றனர். மேலும் இதுகுறித்து பெற்றோர்கள் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அங்கு கிடந்த வாலிபரின் சடலம்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. திருவாரூரில் சோகம்….!!

ஹரித்ராநதி தெப்பக்குளம் மேல்கரை பகுதியில் வாலிபரின் சடலம் கிடந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி ஹரித்ராநதி தெப்பக்குளம் மேல்கரை பகுதியில் ஒரு வாலிபரின் சடலம் கிடந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் “உயிரிழந்தவர் மன்னார்குடி தெப்பக் குளம் பாரதிதாசன் […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவமனையில் தந்தை அனுமதி… களத்தில் குதித்த மகன்…!!

மருத்துவமனையில் அமமுக வேட்பாளர் காமராஜ் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது மகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர். ஒவ்வொரு கட்சியினரும் மற்ற கட்சியினர் செய்த தவறை குறை கூறி பிரச்சாரம் செய்து வருகின்றனர். தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. இதையடுத்து இடையில் மன்னார்குடி தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

விளையாட சென்ற சிறுவன்…. காணாமல் தேடிய பெற்றோர்…. கிடைத்த தகவலால் அதிர்ந்த சொந்தங்கள்….!!

விளையாட சென்ற  சிறுவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்தது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர்கள் ராஜன்-கமலா தம்பதியினர். இவர்களுடைய  மகன் ஆதவன் வயது 8, இந்த சிறுவன் நேற்று காலை தனது நண்பர்களுடன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் சிறுவனின் பெற்றோர் பதற்றம் அடைந்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மன்னார்குடி காவல்துறையினர் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்பு அவரது வீட்டின் அருகே உள்ள திருப்பாற்கடல் குளத்தில் அச்சிறுவனின் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

எங்க ஊர் பெண் ஜெயிச்சுடாங்க… கமலா ஹாரிஸ் வெற்றி… மன்னார்குடியில் கோலாகல கொண்டாட்டம்…!!!

அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் வெற்றிக்கு சொந்த ஊர் மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார். அவரின் சொந்த ஊர் தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் என்ற கிராமம். கமலா ஹாரிஸ் தாய்வழி தாத்தா பாட்டி ஆகியோர் மன்னார்குடியை சேர்ந்தவர்கள். அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் தமிழகத்தை பூர்விகமாக […]

Categories
மாவட்ட செய்திகள்

ஊரடங்கு விடுமுறையில் விவசாயம் மேற்கொள்ளும் 6ம் வகுப்பு மாணவன்…!!

மன்னார்குடி அருகே  11 வயது மாணவன் இயற்கை முறையில் விவசாயம் செய்து  அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளான். மன்னார்குடியை அடுத்த பைங்கநாடு கிராமத்தை சேர்ந்த சுதாகர் அருள்மொழி தம்பதியினரின் 11 வயது மகன் கவின்காரிகி, தனது தங்கையுடன் இந்த விடுமுறையை பயன்படுத்தி தங்களது பெற்றோரின் வழிகாட்டுதலோடு இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகின்றனர். 1 ஏக்கர் நிலத்தில் வெண்டை, அவரை, நிலக்கடலை, எள், தர்பூசணி, கீரைகள் உள்ளிட்டவற்றை இயற்கை முறையில் பயிரிட்டு பராமரித்து வருகின்றனர். இதனால் வீட்டிற்கு தேவையான […]

Categories
மாவட்ட செய்திகள்

சட்டத்திற்குப் புறம்பாக லாட்டரி விற்பனை…. 7 பேர் அதிரடி கைது…!!

மன்னார்குடியில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்து வந்த ஏழு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மன்னார்குடியில் தடைசெய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை நடந்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில் காவல்துறையினர் மன்னார்குடி பகுதியில் தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.அவர்கள் விசாரணையில் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்து வந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதனை தொடர்ந்து லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்த மன்னார்குடி பகுதியை சேர்ந்த நிஜந்தன்(32), மாரிமுத்து(42), கென்னடி(40), முரளி(32), ராஜேந்திரன்(47), கார்த்தி(36), முருகன்பாபு(35) […]

Categories

Tech |