ஜோர்டான் நாட்டில் நடைபெற்றுவரும் மன்னராட்சியை கவிழ்ப்பதற்கு சதி செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட 2 உயர்மட்ட பிரதிநிதிகளுக்கு நீதிமன்றம் 15 ஆண்டுகால சிறை தண்டனையை விதித்துள்ளது. ஜோர்டான் நாட்டில் நடைபெற்று வரும் 2 ஆம் அப்துல்லாவின் மன்னராட்சியை கவிழ்ப்பதற்கு சதி நடந்துள்ளது. இதற்கு தொடர்புடையதாகக் கூறி மன்னரின் சகோதரரான ஹம்ஸா பின் உசேன் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அதன்பின் 2 நாட்கள் கழித்து அரசியலமைப்பு சட்டத்திற்கு இணங்கி நடப்பதாக ஹம்சா பின் உசேன் கடிதம் ஒன்றை எழுதி […]
