மீண்டும் மன்னர் ஆட்சியை பின்பற்ற உள்ளதாக தலீபான் அரசு தகவல் தெரிவித்துள்ளது. அமெரிக்க படைகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் அந்நாட்டை முழுவதும் தங்கள் கைவசப்படுத்தினர். மேலும் ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட அரசை நீக்கிவிட்டு தலீபான்கள் புதிய இடைக்கால அரசை அமுல்படுத்தியுள்ளனர். இதனை அடுத்து ஆண்களை மட்டுமே கொண்ட மந்திரி சபை அறிவிக்கப்பட்டது. மேலும் பெண்களுக்கு அதில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் மன்னர்கள் […]
